நாடாளுமன்றம்: செய்தி

19 Apr 2024

தேர்தல்

மக்களவை தேர்தல் 2024: மாலை 3 மணி வரை 50% மக்கள் வாக்குபதிவு 

மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு தற்போது 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.

கேள்வி கேட்பதற்கு லஞ்சம் வாங்கிய விவகாரம்: மஹுவா மொய்த்ராவுடன் தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின்(டிஎம்சி) முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ராவுடன் தொடர்புடைய பல இடங்களில், மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

22 Mar 2024

தேர்தல்

தேர்தல் 2024: பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்தமாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு, 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தொகுதிகளில் போட்டியிடவுள்ள 9 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் முதல்கட்டமாக வெளியிடப்பட்டுள்ளது.

18 Mar 2024

தேர்தல்

நாடாளுமன்ற தேர்தல்: திமுக- காங்கிரஸ்- மதிமுக போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு 

வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடவுள்ளது என்பதன் அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

14 Mar 2024

சீமான்

தமிழகத்தில், கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடப்போவதாக கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி அறிவிப்பு

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் புதுவை உட்பட தமிழகத்தின் 40 தொகுதிகளிலும், கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடப்போவதாக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி தெரிவித்துள்ளது.

26 Feb 2024

பாஜக

தேர்தல் களம் 2024: பாஜக கூட்டணியில் இணைந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், பாஜக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

10 Feb 2024

மக்களவை

'2024 பொது தேர்தலுக்கு முன்பு குடியுரிமை சட்டம் அமல்படுத்தப்படும்': அமித்ஷா

2019 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமை(திருத்தம்) சட்டம்(சிஏஏ) இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தெரிவித்தார்.

பொதுத் தேர்தலுக்கு முன்பு நடக்கும் கடைசி நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இன்று உரையாற்றினார் பிரதமர் மோடி

பொதுத் தேர்தலுக்கு முன்பு நடக்கும் கடைசி நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இன்று பிரதமர் மோடி உரையாற்றினார்.

"இந்தியர்கள் சோம்பேறிகள் என்று நேரு நினைத்தார்": எதிர்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி 

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பதிலளித்தார்.

ரயில்வே பட்ஜெட் 2024: வந்தே பாரத் தரத்திற்கு மேம்படுத்தப்பட இருக்கும் 40,000 ரயில் பெட்டிகள்

இந்த நிதியாண்டில் இந்திய ரயில்வேக்கு ரூ. 2.55 லட்சம் கோடி மூலதனச் செலவினங்கள் முன்மொழியப்பட்டுள்ளது.

01 Feb 2024

இந்தியா

மக்களவையில் நிறைவேற்றப்பட்டது நிதி மசோதா 2024: சபை ஒத்திவைப்பு 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் தாக்கல் செய்தார்.

'சுற்றுலா பயணிகளை ஈர்க்க லட்சத்தீவில் பெரும் முதலீடு': இடைக்கால பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் 

இந்திய சுற்றுலாத் துறையில் குறிப்பிடத்தக்க அளவில் மத்திய அரசு முதலீடு செய்ய உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

'அனைத்து துறைகளிலும் சமமாக வளர்ச்சியடைவதை இந்தியா குறிக்கோளாக கொண்டுள்ளது': நிர்மலா சீதாராமன் 

அனைத்து துறைகளிலும் சமமாக மற்றும் விரிவாக வளர்ச்சி அடைவதில் இந்தியா கவனம் செலுத்துகிறது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று கூறினார்.

01 Feb 2024

இந்தியா

இந்த ஆட்சியின் கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் வாசித்தார்.

30 Jan 2024

பட்ஜெட்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு 11 ராஜ்யசபா எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்து

நாளை தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு 11 ராஜ்யசபா எம்.பி.க்களின் இடைநீக்கம் திரும்பப் பெறப்பட்டது.

மாலத்தீவு அதிபர் முய்சுவுக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவா?

மாலத்தீவின் பிரதான எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி (MDP), முஹம்மது முய்ஸு அரசாங்கத்திற்கு எதிரான பதவி நீக்க நடவடிக்கையைத் தொடங்குவதற்கு நம்பிக்கையில்லா தீர்மானத்தைத் தொடங்குவதற்குத் தேவையான போதுமான கையெழுத்துக்களை சேகரித்துள்ளது.

13 Jan 2024

மக்களவை

முழுக்கால பட்ஜெட்டுக்கும், இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடருக்கும் என்ன வித்தியாசம்?

நடப்பாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற ஜனவரி 31ஆம் தேதி கூடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

11 Jan 2024

இந்தியா

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கும் என தகவல் 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடகாவில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய 126 மரங்களை வெட்டிய பாஜக எம்பியின் சகோதரர் கைது

இந்த மாதத்தின் தொடக்கத்தில் நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்தில் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்த பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவின் சகோதரர், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய 126 மரங்களை வெட்டிக் கடத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

2024 நாடாளுமன்ற தேர்தலுடன் அரசியலுக்கு முடிவுரை?- எம்பி சசி தரூர் விளக்கம்

காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினரும், திருவனந்தபுரம் எம்பியுமான சசி தரூர், அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல், தன் வாழ்வின் இறுதி தேர்தலாக இருக்கலாம் என சூசகமாக தெரிவித்துள்ளார்.

மைனே மாகாணமும் முன்னாள் அதிபர் ட்ரம்ப் முதன்மை வாக்கெடுப்பில் பங்கேற்க தடைவிதிப்பு

ஜனவரி 2021ல் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்பு இருப்பதாக கூறி, மைனே மாகாணமும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலுக்கான முதன்மை வாக்கெடுப்பில் பங்கேற்க தடைவிதித்துள்ளது.

குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார் ஜனாதிபதி திரெளபதி முர்மு

நாடாளுமன்றம் சபையில் நிறைவேற்றப்பட்ட 3 குற்றவியல் திருத்த மசோதாக்களுக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று(டிச.,25) ஒப்புதல் அளித்துள்ளார்.

நாடாளுமன்ற அத்துமீறல் வழக்கு: சூத்திரதாரி லலித் ஜாவிற்கு ஜனவரி 5 வரை காவல் நீட்டிப்பு

நாடாளுமன்ற அத்துமீறல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறாவது நபரான லலித் ஜாவிற்கு, மேலும் 14 நாட்கள் போலீஸ் காவலை நீட்டித்து பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையினை மறுத்ததன் பின்னணி என்ன?-ஸ்மிருதி இரானி விளக்கம் 

கடந்த 13ம் தேதி நடைபெற்ற மாநிலங்களவை கூட்டத்தில் ராஷ்ட்ரீய ஜனதா.,கட்சியின் எம்.பி.மனோஜ் ஜா, மகளிருக்கு மாதவிடாய் விடுமுறை கட்டாயம் என்பதில் ஆளும்கட்சியின் நிலைக்கப்பாட்டினை அறிய விரும்புவதாக கூறினார்.

எம்பிக்கள் இடை நீக்கத்திற்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்: எம்பி ராகுல் காந்தி பங்கேற்கிறார்

நாடாளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக, 'இந்தியா' கூட்டணியில் உள்ள கட்சிகள் சார்பில் இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் மேலும் 3 எம்பிக்கள் இடைநீக்கம், மொத்த எண்ணிக்கை 146 ஆக உயர்வு

நாடாளுமன்ற மக்களவையில் தொடர்ந்து அமலியில் ஈடுபட்டதால் மேலும் 3 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, இடைநீக்கம் செய்யப்பட்ட மொத்த எம்பிக்கள் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது.

21 Dec 2023

இந்தியா

தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

நாடாளுமன்ற மக்களவையில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்வதற்கான வழிமுறையை உருவாக்குவதற்கான மசோதா, குறுகிய விவாதத்திற்கு பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

21 Dec 2023

மக்களவை

நாடாளுமன்றத்தில் அத்துமீறல் - பாதுகாப்பு பணி சி.ஐ.எஸ்.எப். வசம் ஒப்படைப்பு 

பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினமான கடந்த டிச.,13ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தது.

பாதுகாப்பு விதிமீறலில் கைது செய்யப்பட்ட கர்நாடக சாப்ட்வேர் என்ஜினீயர், ஓய்வு பெற்ற காவலதிகாரியின் மகன்

கடந்த டிசம்பர் 13-ஆம் தேதி, நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மீறல் சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்ட்டவர்களுள், கர்நாடகாவின் வித்யாகிரியைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயாரான சாய் கிருஷ்ணா என்பவரும் ஒருவர்.

20 Dec 2023

திமுக

"ஹிந்தி தெரியணும்" - நிதீஷ் குமார் பேச்சால் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் சலசலப்பு

டெல்லியில் நடந்த இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில், பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமாரின் பேச்சை, திமுக எம்பி டிஆர் பாலு மொழிபெயர்க்க கோரியதால், கோபமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

20 Dec 2023

டெல்லி

துணை ஜனாதிபதியை மிமிக்ரி செய்ததற்காக திரிணாமுல் எம்பி மீது போலீசில் புகார்

திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) எம்பி கல்யாண் பானர்ஜி நேற்று பாராளுமன்ற வளாகத்தில், துணை ஜனாதிபதி ஜப்கதீப் தங்கரை மிமிக்ரி செய்ததை தொடர்ந்து, அவர் மீது டெல்லி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வாக்களிப்பது முதல் தினசரி கொடுப்பனவுகள் வரை - இடைநீக்கத்தினால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இழக்கப்போவது என்ன?

மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும், பதாகைகளை ஏந்தியவாறும் அவையின் செயல்பாட்டை தடுத்ததற்காக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் கடந்த இருதினங்களாக இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

அமளிதுமளியான நாடாளுமன்றம்; மொத்தம் 142 எம்பிக்கள் சஸ்பெண்ட்

திங்கட்கிழமை (டிசம்பர் 18) ஒரே நாளில் 79 எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை சுமார் 50 உறுப்பினர்கள் அதே நடவடிக்கையை எதிர்கொண்டனர்.

19 Dec 2023

டெல்லி

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல்: வங்கி பரிவர்த்தனைகள் தொடர்பாக GPay, Paytm ஐ தொடர்புகொண்ட டெல்லி காவல்துறை

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறலில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரின் வங்கிக் கணக்குகளில் ஏதேனும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் உள்ளதா என்பதை அறிய கூகுள்-பே மற்றும் பேடிஎம் நிறுவனத்தை டெல்லி காவல்துறை அணுகியுள்ளது என்று இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு காரணமாக தொடரும் அமளி - 33 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் 

நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் நடக்கும் நிலையில், கடந்த 13ம்.,தேதி பார்வையாளர்கள் கூடத்தில் அமர்ந்திருந்த 2 நபர்கள் திடீரென அவைக்குள் அத்துமீறி நுழைந்தனர்.

17 Dec 2023

மக்களவை

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் 'துரதிர்ஷ்டவசமானது, கவலை அளிக்கிறது': பிரதமர் மோடி 

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் 'துரதிர்ஷ்டவசமானது மற்றும் கவலைக்குரியது' என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

16 Dec 2023

மக்களவை

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கின் ஆறாவது குற்றவாளி கைது 

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கின் ஆறாவது குற்றவாளியான மகேஷ் குமாவத்தை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

16 Dec 2023

மக்களவை

'வேலையில்லாத் திண்டாட்டம் தான் நாடாளுமன்றப் பாதுகாப்பு மீறலுக்கு காரணம்': ராகுல் காந்தி 

பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கையால் ஏற்பட்ட வேலையில்லா திண்டாட்டமே நாடாளுமன்ற பாதுகாப்பு மீறலுக்கு காரணம் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

16 Dec 2023

பாஜக

நாடாளுமன்ற அத்துமீறுல்: பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவுக்கு டெல்லி போலீஸ் நோட்டீஸ்

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் பிரச்சனை குறித்து விசாரித்து வரும் டெல்லி காவல்துறை பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

16 Dec 2023

டெல்லி

நாடாளுமன்ற அத்துமீறல்: நாட்டில் பதட்டத்தை உருவாக்க திட்டமிட்டிருந்த குற்றவாளிகள் 

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவத்தை திட்டமிட்டு செயல்படுத்திய கூட்டத்தின் மூளையாக செயல்பட்ட லலித் ஜா என்பவர் ராஜஸ்தானுக்கு தப்பி சென்று கைது செய்யப்பட்டவர்களின் மொபைல் போன்களையும் ஆதாரங்களையும் அழித்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத்துக்குள் புகை கேன்கள் எப்படி எடுத்து வரப்பட்டது?: காவல்துறை விசாரணையில் அம்பலம்

இரு தினங்களுக்கு முன்னர், நாடாளுமன்றத்திற்குள் மஞ்சள் புகைக் குப்பிகளை வீசிய இருவர்- சாகர் ஷர்மா மற்றும் டி மனோரஞ்சன்- கைது செய்யப்பட்ட பிறகு, நாடாளுமன்றத்திற்குள் நடந்த மிகப்பெரிய பாதுகாப்பு மீறல் அம்பலமானது.

நாடாளுமன்றத்திலிருந்து நீக்கிய விவகாரம்: மஹுவா மொய்த்ராவின் மனுவை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்

திரிணாமுல் காங்கிரஸ் (TMC) எம்.பி. மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

15 Dec 2023

அமித்ஷா

"இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதிகளுக்கு கனடாவில் என்ன வேலை"?- ட்ரூடோவிற்கு அமித்ஷா கேள்வி

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலையில், இந்தியாவின் நிலையை மீண்டும் தெளிவுபடுத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அவரது கொலையில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

15 Dec 2023

டெல்லி

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறலில் மூளையாக செயல்பட்ட ஆறாம் நபர் டெல்லி போலீசில் சரண்

தேசத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் விவகாரத்தில், நால்வர் கைது செய்யப்பட்ட நிலையில், இதற்கு மூளையாக இருந்த நபர் போலீசால் தேடப்பட்டு வந்தார்.

நாடாளுமன்றத்தில் அமளி: திமுக எம்பி கனிமொழி உட்பட 15 எதிர்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட்

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் தொடர்பாக எழுந்த சலசலப்புக்கு மத்தியில், நாடாளுமன்றத்தில் அமளியை ஏற்படுத்தியதற்காக ஒரு மாநிலங்களவை எம்பி மற்றும் 14 மக்களவை எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

14 Dec 2023

மக்களவை

நாடாளுமன்ற அத்துமீறல் பிரச்சனை: ஜோதிமணி உட்பட 5 காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் 

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் தொடர்பாக எழுந்த சலசலப்புக்கு மத்தியில், ஐந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

14 Dec 2023

டெல்லி

நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றவாளிகளின் நோக்கம் என்ன?

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளைக் கையாளும் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு, நேற்று நடந்த நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. டெல்லி போலீசார் இதுவரை ஐந்து குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

14 Dec 2023

டெல்லி

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரெக் ஓ பிரையன் சஸ்பெண்ட் 

மக்களவை பாதுகாப்பு மீறல் சம்பவம் தொடர்பாக எழுந்த சலசலப்புக்கு மத்தியில், சபை தலைவருடன் நேருக்கு நேர் மோதியதால், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரெக் ஓ பிரையன் ராஜ்யசபாவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

14 Dec 2023

மக்களவை

நாடாளுமன்ற அத்துமீறல்: 8 பாதுகாப்பு பணியாளர்கள் இடைநீக்கம் 

நாடாளுமன்றத்தில் நேற்று ஏற்பட்ட மிகப்பெரும் பாதுகாப்புக் மீறல் தொடர்பாக 8 பாதுகாப்புப் பணியாளர்களை மக்களவைச் செயலகம் இடைநீக்கம் செய்துள்ளது.

14 Dec 2023

டெல்லி

நாடாளுமன்ற அத்துமீறல்: குற்றவாளிகளுக்கு அனுமதி சீட்டு வழங்கிய பாஜக எம்பி மக்களவை சபாநாயகரை சந்தித்தார்

நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்தவர்களுக்கு விசிட்டர் பாஸ் வழங்கிய பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவைச் சந்தித்தார்.

14 Dec 2023

டெல்லி

நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம்: பிடிபட்டார் ஐந்தாவது குற்றவாளி; பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கில் ஐந்தாவது சந்தேக நபரை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளது.

நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் 

பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினமான இன்று(டிச.,13) நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்தது.

13 Dec 2023

இந்தியா

அத்துமீறலை தொடர்ந்து மாற்றப்பட்ட நாடாளுமன்ற பாதுகாப்பு வழிமுறைகள் 

நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்களால் தற்போது, நாடாளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பு வழிமுறைகள் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

13 Dec 2023

மக்களவை

நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம் இன்று!

பலத்த பாதுகாப்புகளை மீறி நாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினமான இன்று(டிச.,13) மக்களவை பூஜ்ஜியம் நேரத்தின் பொழுது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து மக்களவைக்குள் 2 நபர்கள் நுழைந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

13 Dec 2023

டெல்லி

நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரத்தில் அடிபடும் பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா! யார் அவர்?

இன்று மதியம், தலைநகர் டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரின் போது, இரண்டு மர்ம நபர்கள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்த முற்பட்டனர்.

13 Dec 2023

டெல்லி

பாராளுமன்றத்தில் இரட்டை பாதுகாப்பு மீறலில் ஈடுபட்ட நால்வர் அடையாளம் காணப்பட்டனர்: டெல்லி காவல்துறை

மக்களவையில் இன்று மதியம், பாதுகாப்புகளை மீறி, நாடாளுமன்றத்தினரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட இரு நபர்கள்: சாகர் சர்மா மற்றும் 35 வயதான டி மனோரஞ்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

13 Dec 2023

மக்களவை

மக்களவையில் பாதுகாப்பு விதிமீறல்: பார்வையாளர்கள் கேலரியில் இருந்து குதித்த மர்ம நபர்கள்

இன்று, டிசம்பர் 12, பிற்பகல் 1.02 மணியளவில் பாராளுமன்றத்தில் பூஜ்ஜிய நேரத்தின் போது அடையாளம் தெரியாத இருவர், கைகளில் மஞ்சள் புகையை உமிழும் புகைக் குப்பிகளை ஏந்திக்கொண்டு, பார்வையாளர்கள் கேலரியில் இருந்து லோக்சபா அறைக்குள் குதித்து ஓடினர்.

13 Dec 2023

மக்களவை

புதுச்சேரி மற்றும் ஜம்மு&காஷ்மீரில் 33% மகளிர் இடஒதுக்கீடு - மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா

டெல்லியில் நாடாளுமன்றம் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

மக்களவையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதை எதிர்த்து, மஹுவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் வாங்கிய விவகாரத்தில், டிஸ்மிஸ் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ரா உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.

கேள்வி கேட்க பணம் வாங்கிய விவகாரத்தில் எம்பி மஹுவா மொய்த்ரா டிஸ்மிஸ்

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

மஹுவா மொய்த்ரா தொடர்பான நெறிமுறைகள் குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் வாங்கியதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டு குறித்த, நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுவின் அறிக்கை இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.

முந்தைய
அடுத்தது