செபி: செய்தி

03 Jan 2024

அதானி

'உண்மை வென்றது': செபி விசாரணையை மாற்ற உச்ச நீதிமன்றம் மறுத்ததை அடுத்து கௌதம் அதானி பேச்சு 

அதானி-ஹிண்டன்பர்க் வழக்கில் செபியின் விசாரணையை சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு மாற்ற உச்ச நீதிமன்றம் இன்று மறுத்ததை அடுத்து, "உண்மை வென்றது" என்று கூறி நீதிமன்றத்தின் முடிவை கௌதம் அதானி பாராட்டினார்.

15 Nov 2023

இந்தியா

சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் மரணம்: 3 கோடி மக்களின் 25,000 கோடி ரூபாயின் நிலைமை என்ன?

இந்தியா: சஹாரா குழுமத்தின் உரிமையாளர் சுப்ரதா ராய் நேற்று மரணமடைந்த நிலையில், 3 கோடி மக்களிடம் மோசடி செய்யப்பட்ட 25,000 கோடி ரூபாயின் நிலைமை என்ன என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது.