Page Loader

பங்கு: செய்தி

26 May 2025
கூகுள்

$700 மில்லியன் சொத்துக்களை நன்கொடையாக வழங்கிய கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின்

கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனர் செர்ஜி பிரின், கிட்டத்தட்ட $700 மில்லியன் மதிப்புள்ள ஆல்ஃபாபெட் இன்க் பங்குகளை மூன்று தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

3 நாள் விடுமுறைக்குப் பிறகு, முதல் வர்த்தக நாளில் சென்செக்ஸ் 1,500 புள்ளிகளுக்கும் மேல் உயர்வு

மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, மீண்டும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள், ஆரம்ப வர்த்தகத்தில் உயர்வுடன் தொடங்கியுள்ளன. இதில் ஆட்டோ துறை பங்குகள் குறிப்பிடத்தக்க அளவில் லாபம் ஈட்டியுள்ளன.

பரஸ்பர வரிகளை இடை நிறுத்திய டிரம்ப்: யாருக்கு லாபம்?

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 90 நாட்களுக்கு தான் விதித்த பரஸ்பர வரி கட்டணங்களை நிறுத்தி வைத்துள்ளார். இது உலகளாவிய நிதிச் சந்தைகளை நேர்மறையாக பாதித்துள்ளது.

இன்றைய பங்குசந்தை வீழ்ச்சியில் 10.3 பில்லியன் டாலர்களை இழந்த இந்தியாவின் டாப் 4 பணக்காரர்கள்

இந்தியாவின் நான்கு பணக்கார பில்லியனர்களான முகேஷ் அம்பானி, கௌதம் அதானி, சாவித்ரி ஜிண்டால் மற்றும் குடும்பத்தினர் மற்றும் ஷிவ் நாடார் ஆகியோரின் மொத்த நிகர மதிப்பு இன்று சந்தை வீழ்ச்சியின் மத்தியில் சரிவைக் கண்டது.

டிரம்பின் வரிகள் உலக சந்தைகளை உலுக்கியதால் சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் சரிந்தது

இந்திய முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி திங்கட்கிழமை வர்த்தக அமர்வை கடுமையாகக் குறைத்துத் தொடங்கின.

உலகளாவிய சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் டிரம்பின் வரிகள்

பல நாடுகள் மீது பரஸ்பர வரிகளை கடுமையாக விதித்துள்ளதை தொடர்ந்து, உலக சந்தைகள் வீழ்ச்சியடைந்ததற்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "சில நேரங்களில் ஏதாவது ஒன்றை சரிசெய்ய மருந்து எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்" என்று கூறினார்.

26 Mar 2025
சோமாட்டோ

Zomato மற்றும் Swiggy பங்குகள் ஏன் வீழ்ச்சியடைந்தது?

முன்னணி உணவு விநியோக சேவைகளான Zomato மற்றும் Swiggy ஆகியவற்றின் பங்குகளை BofA Securities குறைத்துள்ளது.

சென்செக்ஸ் கிட்டத்தட்ட 400 புள்ளிகள் சரிவு; என்ன காரணம்?

அமெரிக்க சந்தைகளில் ஒரே இரவில் ஏற்பட்ட கூர்மையான சரிவைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தைகள் சரிவுடன் தொடங்கின.

24 Feb 2025
நிஃப்டி

28 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொடர் சரிவை சந்திக்கும் நிலையில் நிஃப்டி50 

இந்தியாவின் முக்கிய குறியீட்டெண்ணான நிஃப்டி50 , கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களில் அதன் மிக நீண்ட தொடர் சரிவின் விளிம்பில் உள்ளது.

07 Feb 2025
பேடிஎம்

பணியாளர் பங்கு விருப்பத் திட்டத்தின் கீழ் 1.36 லட்சம் பங்குகளை ஊழியர்களுக்கு வழங்கியது பேடிஎம்

இந்திய ஃபின்டெக் நிறுவனமான பேடிஎம்மின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ், அதன் பணியாளர் பங்கு விருப்பத் திட்டத்தின் (ESOP) கீழ் தகுதியுள்ள ஊழியர்களுக்கு 1,36,528 பங்குகளை வழங்கியுள்ளது.

டிரம்பின் வரிகள் இடைநிறுத்த அறிவிப்பு எதிரொலி; 500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்

உலகளாவிய சாதகமான அறிகுறிகளால் உற்சாகமடைந்த இந்திய பங்குச் சந்தை இன்று வலுவான நிலையில் தொடங்கியது.

பட்ஜெட் அறிவிப்பிற்கு பிறகு முக்கிய துறைகளின் பங்குகள் வீழ்ச்சி; காரணம் என்ன?

பட்ஜெட் 2025 அறிவிப்பு கேபெக்ஸ்-இணைக்கப்பட்ட பங்குகள், குறிப்பாக ரயில்வே, பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு துறைகள் தொடர்பான பங்குகளை வீழ்ச்சியடையச் செய்துள்ளது.

08 Jan 2025
வணிகம்

போட்டி நிறுவனங்களான கெட்டி இமேஜஸ் மற்றும் ஷட்டர்ஸ்டாக் இணைப்பு

கெட்டி இமேஜஸ், ஷட்டர்ஸ்டாக் உடன் இணைவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம், $3.7 பில்லியன் பங்கு இமேஜ் நிறுவனத்தை உருவாக்குகிறது.

சென்செக்ஸ் 1,400 புள்ளிகளுக்கு உயர்வு; ஏற்றத்தைக் கண்ட இந்திய பங்குச் சந்தைகள்

இந்தியாவின் பெஞ்ச்மார்க் குறியீடுகள் இன்று மிகப்பெரிய ஏற்றத்தை கண்டன. பிஎஸ்இ சென்செக்ஸ் 1,400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது மற்றும் நிஃப்டி 50 350 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 24,100 ஐக் கடந்தது.

01 Jan 2025
வர்த்தகம்

EaseMyTrip CEO நிஷாந்த் பிட்டி பதவி விலகினார், ரிகாந்த் பிட்டி பொறுப்பேற்றார்

ஈஸி ட்ரிப் பிளானர்ஸ் (EaseMyTrip இன் தாய் நிறுவனம்) இன் இணை நிறுவனர் மற்றும் விளம்பரதாரர் நிஷாந்த் பிட்டி தனிப்பட்ட காரணங்களுக்காக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகியுள்ளார்.

17 Dec 2024
செபி

மியூச்சுவல் ஃபண்ட் ஃபோலியோவை காணவில்லையா? செபியின் கருவி அதைக் கண்டறிய உதவும் 

இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) ஒரு புதிய தளமான MITRA (மியூச்சுவல் ஃபண்ட் இன்வெஸ்ட்மென்ட் டிரேசிங் அண்ட் ரிட்ரீவல் அசிஸ்டெண்ட்) மேம்பாட்டை அறிவித்துள்ளது.

07 Dec 2024
பேடிஎம்

அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவையும் பேடிஎம்மில் பார்க்கலாம்; எப்படி தெரியுமா?

இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பேமெண்ட் தளமான பேடிஎம், பயனர்கள் தங்கள் முழு மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவையும் விரைவாகப் பார்க்க அனுமதிக்கிறது.

13 Nov 2024
நிஃப்டி

அதிகாரப்பூர்வமாக correction zone-ற்குள் நுழைந்த நிஃப்டி: இது வாங்கும் வாய்ப்பா?

தேசிய பங்குச் சந்தையின் (NSE) நிஃப்டி 50 குறியீடு அதிகாரப்பூர்வமாக correction zone-ற்குள் நுழைந்துள்ளது.

04 Nov 2024
இந்தியா

வாரத்தின் முதல்நாளே வீழ்ச்சி; சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள்

இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி வாரத்தின் முதல் நாளான திங்களன்று (நவம்பர் 4) ஆரம்ப வர்த்தகத்தில் கடுமையான சரிவைக் கண்டன.

3 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்றார் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தனது நிறுவனத்தில் தன்வசம் வைத்திருந்த பங்குகளில் 3 பில்லியன் டாலர்களுக்கு மேல் விற்றுள்ளார்.

இன்று (அக்.3) வீழ்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள்; இஸ்ரேல்-ஈரான் மோதல் காரணமா?

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்கள் உலக முதலீட்டாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியதால், இந்திய பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை (அக்டோபர் 3) காலை வர்த்தகத்தில் கடும் சரிவைச் சந்தித்தன.

தொடர்ந்து ஐந்தாவது நாளாக புதிய உச்சம் தொட்ட இந்திய பங்குச் சந்தைகள்

இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் இன்று (செப்டம்பர் 26) வர்த்தக அமர்வில் நேர்மறையாக தொடங்கியுள்ளன.

வாரத்தொடக்கத்திலேயே புதிய உச்சம்; இந்திய பங்குச் சந்தைகள் அபாரம்

இன்றைய (செப்டம்பர் 23) வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, புதிய உச்சத்தை எட்டியுள்ளன. அமெரிக்க பெடரல் ரிசர்வ் கணிசமான வட்டி விகிதக் குறைப்பைத் தொடர்ந்து இந்த எழுச்சி ஏற்பட்டுள்ளது.

இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் முதல்முறை; 83,000 புள்ளிகளைத் தாண்டியது சென்செக்ஸ்

வியாழன்று (செப்டம்பர் 12) சென்செக்ஸ் 1,439.55 புள்ளிகள் உயர்ந்து, வரலாற்றில் முதல்முறையாக 83,000 புள்ளிகளைத் தாண்டியது.

26 Aug 2024
பேடிஎம்

ஐபிஓ வெளியீட்டில் மோசடி; பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனருக்கு செபி நோட்டீஸ்

பேடிஎம்மின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா மற்றும் நவம்பர் 2021இல் அதன் ஆரம்ப பொதுப் பங்கீட்டின் போது பணியாற்றிய போர்டு உறுப்பினர்களுக்கு இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

26 Aug 2024
பேடிஎம்

பேடிஎம் நிறுவனத்தின் பங்குகள் 3 மாதத்தில் 54% உயர்வு; காரணம் என்ன?

பேடிஎம்மின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் பங்குகள் சமீபத்தில் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியைக் கண்டுள்ளன.

26 Aug 2024
செபி

செபியின் தடைக்குப் பிறகு அனில் அம்பானியின் அடுத்தகட்ட நகர்வு என்ன?

வர்த்தக அதிபரான அனில் அம்பானி, இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI) சமீபத்திய உத்தரவை மதிப்பீடு செய்து வருகிறார்.

பிரபலமான பரிந்துரை திட்டத்திற்கான கமிஷன் பகிர்வை Zerodha நிறுத்துகிறது: அதற்கான காரணம் இங்கே 

இந்தியாவின் முன்னணி பங்குத் தரகரான Zerodha, டீமேட் கணக்கு பரிந்துரைகளுக்கு தரகு வருவாயைப் பகிர்ந்து கொள்ளும் நடைமுறையை நிறுத்துவதற்கான தனது முடிவை அறிவித்துள்ளது.

ராணுவத்தின் உற்பத்தி வளர்ச்சியைத் தொடர்ந்து இந்தியப் பாதுகாப்புப் பங்குகள் 13% உயர்ந்துள்ளன

இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள் தங்கள் பங்குகளில் குறிப்பிடத்தக்க எழுச்சியை கண்டுள்ளன. குறிப்பிட்ட சில பங்குகள் ஜூலை 5 அன்று 13% வரை அதிகரித்தன.

சென்செக்ஸ்: 80,300க்கு புள்ளிகளை தொட்டு புதிய சாதனை உச்சத்தை எட்டியது

S&P BSE 30 பங்கு பெஞ்ச்மார்க் குறியீடு, சென்செக்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது வியாழன் காலை 80,300 க்கும் அதிகமான உச்சத்தில் திறக்கப்பட்டது.

அதானிக்கு கோடக் மஹிந்திரா வங்கி உதவி செய்ததா? ஹிண்டன்பர்க் எழுப்பும் கேள்விகள்

தனியார் துறை கடன் வழங்கும் நிறுவனமான கோடக் மஹிந்திரா வங்கி, அதானி பங்குகளை குறைக்க பயன்படுத்தப்படும் ஒரு வெளிநாட்டு நிதியை உருவாக்கி நிர்வகிப்பதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஹிண்டன்பர்க் ரிசர்ச் குற்றம் சாட்டியுள்ளது.

28 Dec 2023
சோமாட்டோ

"வரி செலுத்த தேவையில்லை"- ₹401 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்க்கு சோமாட்டோ நிறுவனம் பதில்

ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநரகத்தின்(டிஜிஜிஐ) நோட்டீஸிற்கு வியாழக்கிழமை பதிலளித்துள்ள ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான சோமாட்டோ, விநியோ கட்டணத்திற்கு வரி செலுத்த தேவையில்லை என தெரிவித்துள்ளது.

28 Nov 2023
அதானி

பங்குச்சந்தையில் 20% வரை உயர்வைச் சந்தித்து வரும் அதானி குழுமப் பங்குகள்

அதானி- ஹின்டன்பர்க் விவகாரம் தொடர்பான விசாரணைகள் உச்சநீதிமன்றத்தில் நிறைவடைந்திருப்பதையடுத்து, அதானி குழுமப் பங்குகளின் விலைகள் இன்று ஏற்றத்தைச் சந்தித்து வருகின்றன.

22 Apr 2023
ஐபிஓ

IPO வெளியீட்டிற்கு விண்ணப்பித்திருக்கும் மேன்கைண்டு பார்மா!

மேன்கைண்டு பார்மா (Mankind Pharma) நிறுவனமானது இந்திய பங்குச்சந்தையில் ஐபிஓ (IPO) வெளியீட்டிற்கு செபியிடம் விண்ணப்பித்திருக்கிறது.