NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / இன்று (அக்.3) வீழ்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள்; இஸ்ரேல்-ஈரான் மோதல் காரணமா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    இன்று (அக்.3) வீழ்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள்; இஸ்ரேல்-ஈரான் மோதல் காரணமா?
    இந்திய பங்குச் சந்தை

    இன்று (அக்.3) வீழ்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள்; இஸ்ரேல்-ஈரான் மோதல் காரணமா?

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 03, 2024
    10:25 am

    செய்தி முன்னோட்டம்

    இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்கள் உலக முதலீட்டாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியதால், இந்திய பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை (அக்டோபர் 3) காலை வர்த்தகத்தில் கடும் சரிவைச் சந்தித்தன.

    சென்செக்ஸ் தொடக்கத்திலேயே 800 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. அதே சமயம் நிஃப்டியும் அதைத் தொடர்ந்து, துறைகள் முழுவதும் பரவலான வீழ்ச்சியை எதிர்கொண்டது.

    எண்ணெய் விலைகள் மற்றும் உலகளாவிய வர்த்தகத்தின் மீதான மோதலின் தாக்கம் பற்றிய கவலைகள், முதலீட்டாளர்களை அச்சப்படுத்தி உள்ளதால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    காலை 9:20 மணியளவில் சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது, நிஃப்டி 50 கூர்மையான வீழ்ச்சியைக் கண்டது, கிட்டத்தட்ட 250 புள்ளிகள் சரிந்தது.

    காரணம்

    பங்குச் சந்தை வீழ்ச்சிக்கான காரணத்தை பட்டியலிடும் நிபுணர்கள்

    ஜியோஜித் ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு மூலோபாய நிபுணர் டாக்டர்.வி.கே.விஜயகுமார் கூறுகையில், "இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் பொருளாதாரம் மற்றும் பெருநிறுவன வருவாயை பாதிக்க வாய்ப்பில்லை என்ற சந்தையின் நம்பிக்கையை நேற்று நிலையான அமெரிக்க சந்தை சமிக்ஞை செய்கிறது.

    இருப்பினும், ஈரானில் உள்ள ஏதேனும் எண்ணெய் நிறுவல்களை இஸ்ரேல் தாக்கினால் நிலைமை மாறும். இது கச்சா எண்ணெய்யில் விலையில் அதிகரிப்பைத் தூண்டும்.

    இது நடந்தால், இந்தியா போன்ற எண்ணெய் இறக்குமதியாளர்களுக்கு இது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்." என்று கூறினார்.

    "எனவே, முதலீட்டாளர்கள் வளர்ந்து வரும் சூழ்நிலையை மிகவும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.

    பார்மா மற்றும் எஃப்எம்சிஜி போன்ற தற்காப்புத் துறைகளுக்கு போர்ட்ஃபோலியோக்களை ஓரளவு மாற்றுவது பற்றியும் சிந்திக்கலாம்." என்று அவர் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பங்குச் சந்தை
    பங்கு சந்தை
    பங்குச்சந்தை செய்திகள்
    பங்கு

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    பங்குச் சந்தை

    ஏற்றத்தில் அதானி குழுமப் பங்குகள்; உயர்ந்த கவுதம் அதானியின் சொத்து மதிப்பு அதானி
    அதிக சம்பளம் பெறும் ஸ்டார்ட்அப் நிறுவனர்களில் முன்னணியில் ஸெரோதா நிறுவனர்கள் வணிகம்
    ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் முக்கிய விதிமுறைகள் வங்கிக் கணக்கு
    "வரி செலுத்த தேவையில்லை"- ₹401 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்க்கு சோமாட்டோ நிறுவனம் பதில் சோமாட்டோ

    பங்கு சந்தை

    ஹிண்டன்பர்க் அறிக்கையின் விளைவு! அதானி மதிப்பு மேலும் சரிவு தொழில்நுட்பம்
    புத்தக வாசிப்பு தந்த நம்பிக்கையில் பங்குச்சந்தை ஆலோசகரான நபரின் உண்மை கதை உலகம்
    2023-ல் நிஃப்டி 50 முதலீட்டு பெருக்கத்தை எட்டாத தங்க முதலீடு  தங்கம் வெள்ளி விலை
    உலகின் நான்காவது பெரிய பங்குச் சந்தையாக உருவெடுத்தது இந்தியா  ஹாங்காங்

    பங்குச்சந்தை செய்திகள்

    பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அவலான் டெக்னாலஜிஸ் நிறுவனப் பங்குகள்.. முதலீட்டாளர்களுக்கு லாபமா? நஷ்டமா?  பங்குச் சந்தை
    நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிடவிருக்கும் HCL  பங்குச் சந்தை
    நான்காம் காலாண்டில் குறைந்த லாபம்.. சரிவைச் சந்தித்த ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவன பங்குகள்!  பங்குச் சந்தை
    130 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய கடன் பத்திரங்களை திரும்பப் பெறுகிறது அதானி துறைமுகம்!  இந்தியா

    பங்கு

    IPO வெளியீட்டிற்கு விண்ணப்பித்திருக்கும் மேன்கைண்டு பார்மா! ஐபிஓ
    பங்குச்சந்தையில் 20% வரை உயர்வைச் சந்தித்து வரும் அதானி குழுமப் பங்குகள் அதானி
    அதானிக்கு கோடக் மஹிந்திரா வங்கி உதவி செய்ததா? ஹிண்டன்பர்க் எழுப்பும் கேள்விகள் கோடக் மஹிந்திரா
    சென்செக்ஸ்: 80,300க்கு புள்ளிகளை தொட்டு புதிய சாதனை உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025