வணிகம்: செய்தி
நகை வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு குட் நியூஸ்: தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கம் வெள்ளி விலைகள் மீண்டும் சரிவு
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 13) குறைந்துள்ளது.
இந்தியாவின் ஜிடிபி 6.4% உயரும்: ஜி20 நாடுகளிலேயே அதிவேக வளர்ச்சி; மூடிஸ் நிறுவனம் கணிப்பு
சர்வதேச தரக்கட்டுப்பாட்டு நிறுவனமான மூடிஸ் (Moody's Ratings), 2026-27 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.4% என்ற அளவில் வளர்ச்சி அடையும் என்று கணித்துள்ளது.
இன்சூரன்ஸ் க்ளைம்: 2026இல் அதிவேகமாக பணம் வழங்கும் டாப் 10 நிறுவனங்கள் எவை? ஐஆர்டிஏஐ அறிக்கை
ஒரு காப்பீட்டு நிறுவனம் தன்னிடம் வரும் 100 விண்ணப்பங்களில் எத்தனை விண்ணப்பங்களுக்குப் பணம் வழங்குகிறது என்பதே க்ளைம் செட்டில்மென்ட் ரேஷியோ (சிஎஸ்ஆர்) எனப்படும்.
ஒரே நாளில் 12% லாபம்; தங்கம், வெள்ளி விலையில் திடீர் ஏற்றம்; முதலீடு செய்தவர்களுக்கு கொண்டாட்டம்
கடந்த வாரத்தில் ஏற்பட்ட கடும் சரிவுக்குப் பிறகு, பிப்ரவரி 9, 2026 அன்று தங்கம் மற்றும் வெள்ளி இடிஎஃப் முதலீடுகள் மிகப்பெரிய அளவில் மீட்சியடைந்துள்ளன.
அமெரிக்க அனுபவம் மட்டும் போதாது; என்ஆர்ஐ ரிட்டர்ன்ஸை முந்தும் உள்ளூர் ஹீரோக்கள்; இந்திய ஸ்டார்ட்அப் துறையில் அதிரடி மாற்றம்
இந்தியாவின் ஸ்டார்ட்அப் துறையில் ஒரு புதிய கட்டமைப்பு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர் அன்னா லீ சக்சேனியன் மற்றும் பிரபல தொழிலதிபர் விவேக் வாதவா ஆகியோரின் புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மீண்டும் ஷாக்: வாரத்தின் முதல் நாளே தங்கம் வெள்ளி விலைகள் அதிகரிப்பு
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, திங்கட்கிழமை (பிப்ரவரி 9) மீண்டும் உயர்ந்துள்ளது.
எல்ஐசி மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் உரிமை கோரப்படாத பணத்தை உங்கள் குடும்பம் பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள்
இந்தியாவில் 2024 நிதியாண்டின் தொடக்கத்தில், சுமார் 22,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான ஆயுள் காப்பீட்டுப் பலன்கள் எவ்வித உரிமைகோரலும் இன்றி காப்பீட்டு நிறுவனங்களிடம் தேங்கிக் கிடப்பதாக காப்பீட்டு விழிப்புணர்வு குழுவின் (IAC-Life) நிபுணர்களான கமலேஷ் ராவ் மற்றும் பராக் ராஜா தெரிவித்துள்ளனர்.
இரன்டு நாள் இறக்கத்திற்குப் பின் மீண்டும் அதிகரித்த தங்கம் வெள்ளி விலைகள்; இன்றைய நிலவரம் என்ன?
சமீப காலமாக தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் தங்க விலை, சனிக்கிழமை (பிப்ரவரி 7) மீண்டும் உயர்ந்துள்ளது.
ஜனவரியில் டிஜிட்டல் தங்கம் விற்பனை கிடுகிடு உயர்வு; மக்களிடையே ஏன் இவ்வளவு வரவேற்பு?
இந்தியாவில் டிஜிட்டல் தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது.
ஆர்பிஐ நிதிக் கொள்கை 2026: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவிப்பு
மத்திய பட்ஜெட் 2026 க்கு பிந்தைய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) முதல் நிதித்துறைக் கொள்கை முடிவுகளை ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று (பிப்ரவரி 6, 2026) அறிவித்தார்.
தொடர்ந்து இரண்டாவது நாளாக விலை சரிவு; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் தங்க விலை, வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) மீண்டும் சரிந்துள்ளது.
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: அடுத்த சில நாட்களில் கூட்டறிக்கை வெளியாகும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அதிரடி அறிவிப்பு
மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்து இன்று (வியாழக்கிழமை) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பிட்காயின் வைத்திருப்பவர்களுக்கு பேரிடி; ஒரே வாரத்தில் 460 பில்லியன் டாலர் காலி; சரிவுக்குப் பின்னால் இருக்கும் மர்மம் என்ன?
கிரிப்டோகரன்சி சந்தையின் ராஜாவாகக் கருதப்படும் பிட்காயின், இன்று (பிப்ரவரி 5, 2026) ஆசிய வர்த்தக நேரத்தின் போது 71,540 டாலர் வரை சரிந்தது. இது கடந்த 15 மாதங்களில் காணப்படாத மிகக் குறைந்த அளவாகும்.
மீண்டும் சரமாரியாக குறைந்த தங்கம் வெள்ளி விலைகள்; இன்றைய விலை நிலவரம் என்ன?
சமீப காலமாக தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் தங்க விலை, வியாழக்கிழமை (பிப்ரவரி 5) மீண்டும் சரிந்துள்ளது.
பிட்காயின் வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி! 2026இல் தொடரும் விலை வீழ்ச்சி! பிப்ரவரி தொடக்கத்திலேயே பாதாளத்திற்கு சென்ற கிரிப்டோ மார்க்கெட்!
உலகிலேயே மிகப்பெரிய கிரிப்டோகரன்சியான பிட்காயின், இன்று (பிப்ரவரி 2, 2026) ஆசிய வர்த்தக நேரத்தின்போது $75,000 என்ற முக்கிய ஆதரவு நிலைக்குக் கீழே சரிந்தது.
தங்கம் வெள்ளி விலைகள் மீண்டும் சரமாரி சரிவு; இன்றைய விலை நிலவரம் என்ன?
சமீப காலமாக தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் தங்க விலை, திங்கட்கிழமை (பிப்ரவரி 2) மீண்டும் கடுமையாக சரிந்துள்ளது.
இந்தியாவில் பட்ஜெட் தாக்கல் செய்யும் முறை எப்படித் தொடங்கியது? 166 ஆண்டுகளுக்கு முன்பே போடப்பட்ட அடித்தளம்
இந்தியாவின் 2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த வேளையில், இந்தியாவின் நிதி மேலாண்மை மற்றும் பட்ஜெட் தாக்கல் செய்யும் முறை எப்போது தொடங்கியது என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.
5ஜி வேகத்தை அதிகரிக்க நிதிச் சலுகை வேணும்! மத்திய பட்ஜெட்டில் டெலிகாம் நிறுவனங்கள் எதிர்பார்ப்பது என்ன?
2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவற்றின் கூட்டமைப்பான COAI (Cellular Operators Association of India), நிதி நெருக்கடியைக் குறைக்கப் பல முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
உலகின் தலைசிறந்த ஸ்டார்ட்அப் நகரங்கள் பட்டியலில் சான் பிரான்சிஸ்கோ முதலிடம்! இந்திய நகரங்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறதா?
இன்றைய காலகட்டத்தில் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விட, அந்த நாட்டில் உள்ள தனிப்பட்ட நகரங்களின் வளர்ச்சியே முக்கியத்துவம் பெறுகிறது.
மத்திய பட்ஜெட் 2026: சுங்க வரி சீரமைப்பு மற்றும் 8வது ஊதியக் குழு தொடர்பான முக்கிய எதிர்பார்ப்புகள்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், தனது 9 வது தொடர்ச்சியான பட்ஜெட்டை வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார்.
'ஜிஎஸ்டி சுமையைக் குறையுங்கள்'; பட்ஜெட் 2026 இல் சிறு வணிகர்களின் முக்கிய கோரிக்கைகள்
2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.
அமெரிக்கா, சீனாவை முந்தப்போகும் இந்தியா! இந்த நூற்றாண்டின் இறுதியில் உலகின் நம்பர் 1 பொருளாதார நாடு எது தெரியுமா?
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) வெளியிட்டுள்ள நீண்டகால பொருளாதாரக் கணிப்புகளின்படி, இந்த நூற்றாண்டின் இறுதியில் (2100) அமெரிக்கா மற்றும் சீனாவை விஞ்சி இந்தியா உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிப் பணிகள் பாதிக்கும் அபாயம்! ஜனவரி 27 நாடு தழுவிய வேலைநிறுத்தம்! 5 நாள் வேலைக்கு அனுமதி கிடைக்குமா?
இந்தியாவில் உள்ள வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பான யுனைடெட் போரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் (UFBU), வரும் ஜனவரி 27 அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது.
2026இல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக உயரும்: கணிப்பை உயர்த்தியது IMF
சர்வதேச நாணய நிதியம் (IMF), 2026 ஆம் நிதியாண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்பை 7.3 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
25 ஆண்டுகால இழுபறிக்கு முடிவு! ஐரோப்பா-தென் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து; காரணம் என்ன?
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் தென் அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பான மெர்கோசூர் (Mercosur) இடையே கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைகள் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளன.
தங்கம் வாங்குறீங்களா? நகை, காயின், டிஜிட்டல் கோல்ட்; எதற்கு எவ்வளவு வரி? லாபத்தைக் குறைக்கும் வரிகளிலிருந்து தப்பிப்பது எப்படி?
இந்தியக் குடும்பங்களில் தங்கம் வாங்குவது என்பது பல தலைமுறைகளாக ஒரு எளிய நிதி முடிவாக இருந்து வருகிறது.
போன் வாங்குற எண்ணம் குறைஞ்சிருச்சா? 2026 இல் இந்திய மொபைல் சந்தைக்கு காத்திருக்கும் பெரிய சரிவு
இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தை 2026 ஆம் ஆண்டில் ஒரு தேக்கநிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகப் புதிய ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஸ்விக்கி, ப்ளிங்கிட் நிறுவனங்களுக்கு ஷாக்! 'எங்களுக்கு 10 நிமிஷத்துல சாப்பாடு வேணாம்'; இந்தியர்களின் அதிரடி பதில்!
இந்தியாவில் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், ப்ளிங்கிட் மற்றும் ஜெப்டோ போன்ற நிறுவனங்கள் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு 10 நிமிடங்களில் பொருட்களை டெலிவரி செய்து வருகின்றன.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி! "பேட்டரி உற்பத்தித் திட்டம் நிக்கல.. வேகமா நடக்குது"; ரிலையன்ஸ் நிறுவனம் தகவல்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தனது பேட்டரி உற்பத்தித் திட்டங்களை நிறுத்தி வைத்துள்ளதாக வெளியான தகவல்களை அந்த நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்திய D2C பிராண்டுகளை ஆதரிக்க Myntra zero-கமிஷன் மாடலை அறிமுகப்படுத்துகிறது
இந்தியாவின் முன்னணி ஃபேஷன் மின்-வணிக தளமான Myntra, அதன் மிந்த்ரா ரைசிங் ஸ்டார்ஸ் (MRS) திட்டத்தின் கீழ் பூஜ்ஜிய கமிஷன் மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் சேவைகள் துறை வளர்ச்சி டிசம்பர் மாதத்தில் 11 மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது
இந்தியாவின் சேவை துறை வளர்ச்சி டிசம்பரில் 11 மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளதாக S&P Global நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சீனாவை பின்னுக்குத் தள்ளியது இந்தியா; உலக அரிசி ராஜாவாக மகுடம் சூடி சாதனை
உலகிலேயே அதிக அளவு அரிசி உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. நீண்ட காலமாக முதலிடத்தில் இருந்த சீனாவை பின்னுக்குத் தள்ளி, இந்தியா இந்தச் சாதனையைப் படைத்துள்ளதாக மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
டெலிவரி பார்ட்னர்கள் உண்மையில் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள்? ஜொமேட்டோ, ஸ்விக்கியின் வருமான விவரங்கள் குறித்த ஆய்வு சொல்வது இதுதான்
ஜொமேட்டோ மற்றும் ஸ்விக்கி போன்ற உணவு விநியோக நிறுவனங்களில் பணிபுரியும் 'கிக் ஒர்க்கர்ஸ்' (Gig Workers) எனப்படும் டெலிவரி பார்ட்னர்களின் வருமானம் என்பது அவர்கள் உழைக்கும் நேரம் மற்றும் அவர்கள் பணியாற்றும் நகரத்தைப் பொறுத்து மாறுபடுகிறது.
இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு: ரஷ்யாவிடமிருந்து வாங்குவது குறைந்ததா?
இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி கடந்த நவம்பர் மாதத்தில் கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, ரஷ்யா மீதான சர்வதேசக் கட்டுப்பாடுகளையும் மீறி, இந்தியா அங்கிருந்து அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்வதைத் தொடர்ந்து வருகிறது.
வரலாறு காணாத உச்சத்தைத் தொட்ட விலை; இந்த நேரத்தில் வெள்ளி வாங்குவது நல்லதா?
இந்தியாவில் வெள்ளி விலை திங்கட்கிழமை (டிசம்பர் 29) புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 688.94 பில்லியன் டாலராக உயர்வு; தொடர்ந்து இரண்டாவது வாரமாக அதிகரிப்பு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து இரண்டாவது வாரமாக அதிகரித்துள்ளது.
சரிவிலிருந்து மீண்ட ரூபாய்: மீண்டும் வலுவான நிலைக்குத் திரும்புமா?
கடந்த சில நாட்களாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்து வந்தது.
தமிழகத்தின் அடையாளமான 'உதயம்' பிராண்டை வாங்கியது ரிலையன்ஸ்
தமிழகத்தின் சமையலறைகளில் நீங்கா இடம்பெற்றுள்ள 'உதயம்' (Udhaiyam) பருப்பு மற்றும் மளிகைப் பொருட்கள் பிராண்டை, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புரோடக்ட்ஸ் (RCPL) நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது.
தொடர்ந்து இரண்டாவது மாதமாக எதிர்மறையாகவே பணவீக்கம் நீடிப்பு: மத்திய அரசு தரவுகள் வெளியீடு
இந்தியாவின் மொத்த விலைக் குறியீட்டு (WPI) அடிப்படையிலானப் பணவீக்கம், நவம்பர் 2025 மாதத்திலும் தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாக எதிர்மறை மண்டலத்திலேயே நீடித்தது.
உலகின் மிகவும் நம்பிக்கையான நுகர்வோர் சந்தைகளில் ஒன்றாக மாறியது இந்தியா
பாஸ்டன் கன்சல்டிங் குரூப் (BCG) இன் புதிய அறிக்கையின்படி, உலகளவில் மிகவும் நம்பிக்கையான நுகர்வோர் சந்தைகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது.
இந்திய ரூபாயின் வரலாறு காணாத சரிவு: அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு ₹90.52 ஆக குறைந்தது
இந்திய ரூபாயின் மதிப்பு வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) வர்த்தகத்தின் தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகராக 90.52 என்ற புதிய வரலாற்றுக் குறைந்தபட்ச அளவைத் தொட்டது.
ஐடி பணியாளர்களுக்கு சம்பளத்தை வாரி வழங்கும் முதலீட்டு வங்கிகள்; ஆய்வில் வெளியான தகவல்
இந்தியாவில் வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் காப்பீட்டு (BFSI) துறையில் அதிக சம்பளம் வழங்கும் முதலாளிகளாக, முதலீட்டு வங்கியின் குளோபல் கேபபிலிட்டி சென்டர்கள் (GCCs) உள்ளன என்று கேரியர்நெட் நிறுவனத்தின் புதிய அறிக்கை தெரிவித்துள்ளது.
பங்குச்சந்தை சரிவு: நிஃப்டி 26,000 புள்ளிகளுக்குக் கீழே நிறைவு! சரிவுக்கு காரணம் என்ன?
இந்தியப் பங்குச் சந்தைகள் திங்கட்கிழமை (டிசம்பர் 8) ஒரு சதவீதம் வரை சரிந்து காணப்பட்டன.
நாளை முதல் இந்தியப் பங்குச் சந்தையில் முக்கிய மாற்றம்; வர்த்தகர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
இந்தியப் பங்குச் சந்தையில், திங்கட்கிழமை (டிசம்பர் 8) முதல் ஈக்விட்டி டெரிவேட்டிவ்ஸ் எஃப்&ஓ (Equity Derivatives - F&O) பிரிவுக்கு முன்-திறப்பு அமர்வு (Pre-open Session) என்ற ஒரு முக்கியமான புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.
மகிழ்ச்சியான அறிவிப்பு: வணிக பயன்பாட்டிற்கான எல்பிஜி சிலிண்டர் விலை குறைப்பு
மாதாந்திர விலை திருத்தத்தின் ஒரு பகுதியாக, வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் (எல்பிஜி) விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன.
இந்திய அந்நியச் செலாவணி கையிருப்பு சரிவு $688.10 பில்லியனாக சரிவு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, நவம்பர் 21 உடன் முடிவடைந்த வாரத்தில் $4.47 பில்லியன் குறைந்து, அதன் மொத்த மதிப்பு $688.10 பில்லியனாக நிலைபெற்றுள்ளது என்று ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது.
கடன் பெற்றுள்ளவர்களுக்கு நல்ல செய்தி: கிரெடிட் ஸ்கோர் இனி 7 நாட்களுக்கு ஒருமுறை அப்டேட் செய்ய ஆர்பிஐ திட்டம்
இந்தியாவில் கடன் பெறுவோருக்குப் பெரிதும் பயனளிக்கும் வகையில், கிரெடிட் ஸ்கோரை (Credit Score) இனிமேல் ஏழு நாட்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) திட்டமிட்டுள்ளது.
₹22,000 விலையில் ஹைடெக் GT6 ஸ்மார்ட்வாட்ச்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது HUAWEI
HUAWEI தனது சமீபத்திய ஸ்மார்ட்வாட்ச்களான GT6 மற்றும் GT6 Pro-வை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய தொழிலாளர் சட்டத்தில் அடிப்படைச் சம்பளம் 50% கட்டாயம்; Take Home சம்பளம் குறைய வாய்ப்பு?
இந்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளின் ஒரு அங்கமாக ஊதியக் குறியீட்டுச் சட்டம் (Code on Wages) அமலுக்கு வருவதன் காரணமாக, ஊழியர்களின் சம்பள அமைப்பில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படவுள்ளது.
அமெரிக்கத் தடைக்குப் பின் ரஷ்யாவின் யுரல்ஸ் கச்சா எண்ணெய் இந்தியாவிற்கு அதிக தள்ளுபடியில் விற்பனை
ரஷ்யாவின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் (Rosneft) மற்றும் லூக்கோயில் (Lukoil) மீது அமெரிக்கா விதித்த தடைகளைத் தொடர்ந்து, ரஷ்யாவின் யுரல்ஸ் (Urals) கச்சா எண்ணெய் இந்தியச் சுத்திகரிப்பு ஆலைகளுக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
வர்த்தக ரகசிய முறைகேடு வழக்கு: டிசிஎஸ்ஸிற்கு $194 மில்லியன் அபராதத்தை உறுதி செய்த அமெரிக்க நீதிமன்றம்
இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்திற்கு எதிராக DXC டெக்னாலஜி தொடர்ந்த வர்த்தக ரகசியங்களை முறைகேடாகப் பயன்படுத்திய வழக்கில், அமெரிக்காவின் ஐந்தாவது சர்க்யூட் மேல்முறையீட்டு நீதிமன்றம் (Fifth Circuit Court of Appeals) $194 மில்லியன் (சுமார் ₹1,618 கோடி) இழப்பீட்டை நவம்பர் 21 ஆம் தேதி உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை: ஏற்றுமதிக்கான சுத்திகரிப்பில் ரஷ்ய கச்சா எண்ணையை முழுவதும் நிறுத்திய ரிலையன்ஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளுக்கு இணங்கும் வகையில், குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள தனது ஏற்றுமதிக்காக மட்டுமே செயல்படும் (SEZ) சுத்திகரிப்பு ஆலையில் ரஷ்ய கச்சா எண்ணையைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டதாக வியாழக்கிழமை (நவம்பர் 20) அறிவித்துள்ளது.
பிட்காயின் மதிப்பு கடும் சரிவு: அக்டோபர் உச்சத்தில் இருந்து $93,000 ஆக வீழ்ச்சி ஏன்?
கடந்த அக்டோபரில் $1,26,000 என்ற உச்சத்தைத் தொட்ட உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சியான பிட்காயின் (Bitcoin), ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்குக் கடும் சரிவைச் சந்தித்துள்ளது.
முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவர் அருணாசலம் வெள்ளையன், 72 வயதில் காலமானார்
முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவரும், கோரமண்டல் இன்டர்நேஷனல் எமரிட்டஸ் தலைவருமான அருணாசலம் வெள்ளையன், தனது 72வது வயதில் காலமானார்.
அக்டோபர் மாதத்தில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை குறைக்காத இந்தியா; தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிப்பு
உலகிலேயே ரஷ்ய எண்ணெயை இரண்டாவது அதிகளவில் வாங்கும் நாடாக இந்தியா நீடிக்கிறது.
உலகின் வேகமாக வளரும் பொருளாதாரம்; 2025இல் இந்தியாவின் 7% ஜிடிபி வளர்ச்சி தொடரும் என மூடிஸ் அறிக்கை
உறுதியான உட்கட்டமைப்புச் செலவினம் (infrastructure spending) மற்றும் உள்நாட்டு நுகர்வு (household consumption) ஆகியவற்றின் வலிமையால், உலகிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா தொடர்ந்து நீடிக்கும் என்று மூடிஸ் ரேட்டிங்ஸ் தனது சமீபத்திய 'குளோபல் மேக்ரோ அவுட்லுக்' அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஏப்ரல்-செப்டம்பர் 2025: இந்தியத் துணி ஏற்றுமதி 111 நாடுகளுக்கு 10% வளர்ச்சியை பதிவு செய்து அசத்தல்
உலகளாவிய பொருளாதாரச் சவால்கள் மற்றும் முக்கியச் சந்தைகளில் நிலவும் வரி சார்ந்த தடைகளுக்கு மத்தியிலும், இந்தியாவின் துணி ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் (ஏப்ரல்-செப்டம்பர்) குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
நடிகர் அஜித்துடன் ரிலையன்ஸ் நிறுவனம் கூட்டு; அஜித் குமார் ரேசிங்கின் அதிகாரப்பூர்வ பார்ட்னர் ஆனது காம்பா எனர்ஜி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் விரைவாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் (FMCG) பிரிவான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் (RCPL), நடிகர் மற்றும் பந்தய வீரரான அஜித்குமார் நிறுவிய அஜித் குமார் ரேசிங் அணியுடன் ஒரு முக்கிய மூலோபாய ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது.
'அமைதியாகப் போகிறேன்': பெர்க்ஷயர் ஹாத்வே பங்குதாரர்களுக்கு Warren buffet இறுதிக் கடிதம்
பெர்க்ஷயர் ஹாத்வேயின் புகழ்பெற்ற தலைமை நிர்வாக அதிகாரி வாரன் பஃபெட், வருடாந்திர பங்குதாரர் கடிதங்களை எழுதுவதிலிருந்தும், பொதுவில் தோன்றுவதிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்த வாரத்தில் தங்கம் விலையில் பெரிய மாற்றம் இருக்காது என நிபுணர்கள் கணிப்பு; காரணம் இதுதான்
வரும் வாரத்தில் அமெரிக்காவின் முக்கியமான பணவீக்கத் தரவுகள் வெளியிடப்படும் வரை தங்கம் விலை பெரிய அளவில் மாறாமல் இப்போதை நிலையிலேயே நீடிக்கும் என்று சந்தை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
புதிய அத்தியாயம்; ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பஹ்ரைனுடன் வர்த்தக ஒப்பந்தந்தை இறுதி செய்வதில் இந்தியா தீவிரம்
இந்தியா, சர்வதேச வர்த்தக உறவுகளை ஆழமாக்கும் நோக்கில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களுக்கான பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது.
இந்திய அந்நியச் செலாவணி கையிருப்பு மேலும் $5.6 பில்லியன் சரிவு; ஆர்பிஐ தகவல்
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, அக்டோபர் 31, 2025 இல் முடிவடைந்த வாரத்தில் $5.6 பில்லியன் சரிந்து, $689.73 பில்லியன் என்ற அளவில் இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) தெரிவித்துள்ளது.
சர்ச்சையில் டாடா குழும அறக்கட்டளைகள்: மஹ்லி மிஸ்ட்ரி மும்பை அறக்கட்டளை ஆணையத்தில் கேவியட் மனு
டாடா அறக்கட்டளைகளின் அறங்காவலராக மீண்டும் நியமிக்கப்படுவது நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மஹ்லி மிஸ்ட்ரி மும்பை அறக்கட்டளை ஆணையரிடம் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
சவரனுக்கு ₹320 அதிகரிப்பு; இன்றைய (நவம்பர் 3) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை திங்கட்கிழமை (நவம்பர் 3) சிறிய அளவில் உயர்வைச் சந்தித்துள்ளது.
திருவிழாக் கால விற்பனை உச்சம்: ஜிஎஸ்டி சீர்திருத்தம் மற்றும் குறைந்த பணவீக்கத்தால் தேவை அதிகரிப்பு
இந்தியாவில் திருவிழாக் காலத்தில் நுகர்வு மற்றும் செலவு எதிர்பாராத அளவுக்கு அதிகரித்துள்ளது.
சீனாவின் ரேர் எர்த் காந்த இறக்குமதிக்கு நான்கு இந்திய நிறுவனங்களுக்கு உரிமங்களை வழங்கியது மத்திய அரசு
இந்தியாவின் ஆட்டோமொபைல் துறைக்கு நீண்ட நாட்களாக இருந்த அழுத்தத்தைக் குறைக்கும் வகையில், சீனாவிடமிருந்து முக்கியமான ரேர் எர்த் காந்தங்களை (Rare Earth magnets) நேரடியாக இறக்குமதி செய்ய நான்கு உள்நாட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு முதல் உரிமங்களை வழங்கியுள்ளது.
தமிழகத்திற்கு மட்டும் ஐந்து; மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்திக்கான 7 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்
இந்தியாவின் மின்னணுவியல் பொருட்கள் உற்பத்தியை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தித் திட்டத்தின் (ECMS) கீழ் ஏழு முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதாக அறிவித்துள்ளார்.
வோடஃபோன் ஐடியாவுக்கு நிம்மதி; AGR நிலுவைத் தொகையைக் குறைப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி
வோடஃபோன் ஐடியா (Vi) நிறுவனத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க நிவாரணத்தை அளிக்கும் வகையில், அந்நிறுவனத்தின் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (AGR) நிலுவைத் தொகையின் ஒரு பகுதியைக் குறைப்பது குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய திங்கட்கிழமை (அக்டோபர் 27) உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
எம்டிஆர் உணவுகள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆர்க்லா இந்தியா ஐபிஓ பங்கு வெளியீடு; முதலீட்டாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பாளரான எம்டிஆர் உணவுகள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆர்க்லா இந்தியா (Orkla India), தனது தொடக்கப் பொதுப் பங்கு வெளியீட்டை (ஐபிஓ) அக்டோபர் 29, 2025, புதன்கிழமை அன்று ஏலத்திற்காகத் தொடங்க உள்ளது. இந்த ஐபிஓவின் மதிப்பு ₹1,667.54 கோடி ஆகும்.