கடன்: செய்தி

இந்தியாவில் அதிகம் கடன் வாங்குவதில் முதலிடம் பிடித்தது தமிழ்நாடு!

2022-23-ம் நிதியாண்டில் இந்திய மாநிலங்கள் எவ்வளவு கடன் வாங்கியிருக்கின்றன என்பது குறித்த தரவை வெளியிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி.

அமெரிக்கா கடன் உச்சவரம்பை உயர்த்தாவிட்டால் என்ன ஆகும்?

அமெரிக்கா கடன் உச்சவரம்பை அடையவிருக்கிறது. அதனை உயர்த்த வேண்டும் என அமெரிக்கவைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் பலரும் கூறி வருகிறார்கள். கடன் உச்சவரம்பு என்றால் என்ன? அதனை உயர்த்தாவிட்டால் என்ன ஆகும்?

11 May 2023

இந்தியா

ரூ.100 லட்சம் கோடி.. இந்திய சில்லறைக் கடன் சந்தையின் மதிப்பு.. புதிய ஆய்வு!

ஈக்விஃபேக்ஸ் மற்றும் ஆண்ட்ரோமெடா ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து இந்தியாவில் சில்லறைக் கடன் குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டிருக்கின்றன.

டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்கள்.. எச்சரிக்கும் விவிஃபை நிறுவன CEO! 

டிஜிட்டல் கடன் சேவை வழங்கும் நிறுவனங்கள் பெருகிவிட்ட இன்றைய டிஜிட்டல் யுகத்தில் எந்த நிறுவனத்திடம் கடன் வாங்கிறோம் என்பதை வாடிக்கையாளர்கள் கவனமாகக் கையாள வேண்டும் என எச்சரிக்கிறார் விவிஃபை இந்தியா ஃபினானஸ் நிறுவனத்தின் நிறுவனரான அணில் பினாபலா.

ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி: 3 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

ஐசிஐசிஐ 3,250 கோடி வங்கி கடன் மோசடியில், வங்கியின் முன்னாள் CEO சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார் மற்றும் வீடியோகான் குழும நிறுவனர் வேணுகோபால் தூத் ஆகியோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

08 Apr 2023

கூகுள்

கூகுள் பிளே ஸ்டோரின் புதிய கொள்கை - திணறும் ஆன்லைன் லோன் ஆப் நிறுவனங்கள்

கூகுள் பிளே ஸ்டோர் பயன்பாடுகள் மிகவும் பாதுகாப்பானதாக மாற்றவும், பயனர்கள் தங்கள் தரவு பயன்பாடுகளை எவ்வாறு புரிந்துகொள்ள கொள்ள வேண்டும் என்பதற்காக கூகுள் நிறுவனம் புதிய கொள்கையை வெளியிட்டுள்ளது.

UPI கட்டணம்: ஏப்ரல் 1 முதல் அமல்! யாருக்கு ஆபத்து?

இனி யூபிஐ மூலம் அதிக பண பரிமாற்றம் செய்யப்பட்டால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று NPCI ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதானி குழுமத்தில் சிக்கிய EPFO பணம் - முக்கிய முடிவுகள் என்ன?

அதானி குழுமம் ஹிண்டன் பர்க் அறிக்கையால் பெரும் சரிவை சந்தித்தது. இதனால் மெல்ல மெல்ல மீண்டும் வந்து கடனை அடைத்தாலும், அதானி குழுமத்தில் முதலீடு செய்ய நிறுவனங்கள் ஆலோசித்து வருகிறது.

கடன் வாங்கியோருக்கு மீண்டும் அதிர்ச்சி! ரெப்போ வட்டி மீண்டும் உயரப்போகிறதா?

கடந்த சில மாதங்களாகவே இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. இதனால் கடன் வாங்கியவர்களின் நிலை பெரும் திண்டாட்டமாகவே உள்ளது.

முதலில் தாலி கட்டிவிட்டு, நிதானமாக கடன் கட்டலாம் - திருமணக் கடன்

நாட்டில் திருமணங்கள் நிறைய நடந்தாலும் அதற்கான செலவுகளை நினைத்து பல கடன்களை வாங்க நேரிடுகிறார்கள்.

அதானி கடன் விவரங்களை வெளியிட முடியாது! நிர்மலா சீதாராமன் பதில்

ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பின் பெரும் சரிவை சந்தித்த அதானி குழுமம், கடன்களை அடைத்து மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

ரூ.3,700 கோடி கடனை அடைக்க பங்குகளை விற்கிறது அதானி குழுமம்!

ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பின் மிகப்பெரிய சரிவை சந்தித்த அதானி குழுமம் தற்போது கடன்களை திரும்ப அடைத்து மெல்ல மெல்ல மீண்டும் வருகிறது.

பிக்சட் டெபாசிட்களுக்கு எதிராக குறைந்த வட்டியில் கடன் வாங்குவது எப்படி

இந்திய ரிசர்வ் வங்கியானது தொடர்ந்து ரெப்போ விகிதத்தினை அதிகரித்து வந்த நிலையில், வங்கிகளும் பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றன.

உங்கள் CIBIL SCORE-யை உயர்த்துவது எப்படி? எளிய வழிமுறைகள்

பொதுவாக ஒருவர் கடன் பெற வேண்டும் என்றால் அதில் முக்கியமாக கிரெடிட் ஸ்கோர் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

ஆக்சிஸ்-சிட்டி பேங்க் இணைப்பு: வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் மாற்றங்கள் என்ன?

இந்தியாவில் உள்ள சிட்டி வங்கியின் நுகர்வோர் வணிகமானது மார்ச் 1, 2023 முதல் ஆக்சிஸ் வங்கிக்கு மாற்றப்படுகிறது.

2022-23 வரி சேமிப்பு முதலீடு திட்டம் - NPS எப்படி உதவும் தெரியுமா?

2022-23 நிதியாண்டிற்கான வருமான வரியில் விலக்கு பெற எந்தத்த இடத்தில் எப்படி சேமிப்புகளை சேர்க்கலாம்,

ரெப்போ உயர்வுக்கு பின் குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் வழங்கும் வங்கிகள்!

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதங்களை உயர்த்திய பிறகு, பல வங்கிகள் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன.

விவசாயிகளுக்கான கிசான் கிரெடிட் கார்டு திட்டம்! 4% வட்டி விகிதம்

கிசான் கிரெடிட் கார்டு (KCC) திட்டம் என்பது 1998 ஆம் ஆண்டு தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியால்தொடங்கப்பட்டது.

ரெப்போ வட்டி விகிதம் உயர்வு: சமானிய மக்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் என்ன?

இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வந்தது. கடந்த ஒரே ஆண்டில் 4 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் 6.50% என உயர்த்தப்பட்டுள்ளது.

ரெப்போ வட்டி விகிதம் 6.50 அதிகரிப்பு! உயரும் வீடு வாகன கடன்;

இந்திய ரிசர்வ் வங்கி ஆனது ரெப்போ விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் என உயர்த்தியுள்ளது.

மிரட்டல் விடுக்கும் ஆன்லைன் லோன் செயலி

தமிழ்நாடு

கடனை சரிவர செலுத்தாததால் குண்டு தயாரிப்பதாக போலீசில் மாட்டிவிட்ட ஆன்லைன் லோன் செயலி-அதிர்ச்சி சம்பவம்

தற்போதைய காலக்கட்டத்தில், ஆன்லைனில் கடன் தரும் ஏராளமான செயலிகள் செயல்பட்டு வருகிறது.

வீட்டுக்கடன்

வீட்டு கடன்

வீட்டுக்கடன் விண்ணப்பிக்கும் போது கவனத்தில் கொள்ளவேண்டியவை

கிரெடிட் ஸ்கோர் மதிப்பாய்வு: கடன் வழங்குபவர்கள், ஒருவரின் விண்ணப்பத்தை அவரவர்களின் கிரெடிட் ஸ்கோர் மதிப்பை வைத்துதான் அனுமதிப்பர். ஆகையால், 750 மற்றும் அதற்கு மேல் கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பது நன்று.