கடன்: செய்தி
வீட்டுக் கடனை Refinancing செய்ய முடிவு செஞ்சிருக்கீங்களா? இதை தெரிஞ்சிக்காம பண்ணாதீங்க
இந்த ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மூன்று முறை ரெப்போ விகிதக் குறைப்புகளை மேற்கொண்ட நிலையில், வீட்டுக் கடன்களுக்கு மறுநிதியளிப்பது (Refinancing) குறித்து வீட்டு உரிமையாளர்கள் பரிசீலித்து வருகின்றனர்.
உண்மையாக எவ்வளவு கடன் தான் உள்ளது? போட்காஸ்டில் பேசிய தொழிலதிபர் விஜய் மல்லையா
வெளிநாட்டிற்கு தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையா சமீபத்திய பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் தனது கடன் பொறுப்புகள் குறித்த நீண்டகால கூற்றுக்களை நிராகரித்துள்ளார்.
நகைக் கடன் புதிய விதிகளை தளர்த்துமாறு ஆர்பிஐக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுரை
மத்திய நிதி அமைச்சகம், அதன் முன்மொழியப்பட்ட தங்கக் கடன் வழிகாட்டுதல்கள் சிறிய கடன் வாங்குபவர்களை, குறிப்பாக ₹2 லட்சம் வரை கடன் பெறுபவர்களை மோசமாக பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்யுமாறு இந்திய ரிசர்வ் வங்கியை (ஆர்பிஐ) வலியுறுத்தியுள்ளது.
ஆர்பிஐ தங்க கடன் புதிய விதிகள் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்துமா? அமைச்சர் பெரியகருப்பன் விளக்கம்
தங்க நகை கடன்கள் தொடர்பான இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) சமீபத்திய உத்தரவு, கடன் வாங்குபவர்கள் வட்டியை மட்டும் செலுத்தாமல், ஆண்டுதோறும் அசல் மற்றும் வட்டி இரண்டையும் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாக சர்ச்சை வெடித்துள்ளது.
அதிக கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பதில் இவ்ளோ நன்மைகள் இருக்கா? நாம் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியவை
நிதி ஆய்வாளர்களின் கூற்றுப்படி, கிரெடிட் ஸ்கோர் எனக்கும் அதிக கடன் மதிப்பெண்ணைப் பராமரிப்பது எளிதான கடன் ஒப்புதல்களைத் தாண்டி பல நிதி நன்மைகளைக் கொண்டுவரும்.
இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் டிசம்பர் 2024இல் 10.7% அதிகரித்து $718 பில்லியனாக உயர்வு
நிதி அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் டிசம்பர் 2024இல் தோராயமாக $718 பில்லியனை எட்டியது.
தொடர்ந்து எட்டாவது மாதமாக மந்த நிலையில் இந்திய வங்கிகளின் கடன் வளர்ச்சி; காரணம் என்ன?
இந்தியாவின் வங்கிக் கடன் வளர்ச்சி பிப்ரவரியில் தொடர்ந்து எட்டாவது மாதமாக மந்தநிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தங்க அடமானக் கடன்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்; ஆர்பிஐ கிடுக்கிப்பிடி உத்தரவு
நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கும் வேகமாக வளர்ந்து வரும் துறையில் நெறிமுறையற்ற நடைமுறைகளைத் தடுப்பதற்கும் தங்கக் கடன்களுக்கான கடுமையான வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) செயல்படுத்த உள்ளது.
டிரம்புடனான மோதலுக்கு மத்தியில் உக்ரைனுக்கு £2.26 பில்லியன் கடன் வழங்க பிரிட்டன் ஒப்புதல்
ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான ராஜதந்திர பதட்டங்களை எதிர்கொண்ட ஒரு நாளுக்குப் பிறகு, உக்ரைன் தனது பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்த £2.26 பில்லியன் ($2.84 பில்லியன்) கடன் ஒப்பந்தத்தில் பிரிட்டனுடன் கையெழுத்திட்டுள்ளது.
$4.3 பில்லியன் மதிப்பிலான மாணவர் கடன்களை ரத்து செய்தார் அமெரிக்க அதிபர் ஜோ பிடென்
பதவியில் இருந்த விரைவில் வெளியேறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடென் தனது கடைசி கட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக 55,000 பொதுத்துறை ஊழியர்களுக்கு கிட்டத்தட்ட $4.3 பில்லியன் மதிப்பிலான மாணவர் கடன்களை ரத்து செய்வதாக அறிவித்தார்.
₹3,626 கோடி மதிப்புள்ள ஸ்பெக்ட்ரம் கடன்களை முன்கூட்டியே செலுத்தியது ஏர்டெல்
2016 ஏலத்தில் வாங்கிய அலைக்கற்றைக்கான அனைத்து பொறுப்புகளையும் நீக்கி, தொலைத்தொடர்புத் துறைக்கு ₹3,626 கோடியை முன்கூட்டியே செலுத்தியதாக பார்தி ஏர்டெல் அறிவித்தது.
இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் $646.8 பில்லியனாக உயர்வு; உலக வங்கி அறிக்கை வெளியீடு
உலக வங்கியின் சர்வதேச கடன் அறிக்கை 2024 இன் படி, இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 646.8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
3.1 லட்சம் விவசாயிகளுக்கு பலன்; தெலுங்கானாவில் ₹2,747 கோடி மதிப்பிலான விவசாய கடன்கள் தள்ளுபடி
தெலுங்கானா மாநிலத்தின் நான்காம் கட்ட விவசாயக் கடன் தள்ளுபடியை அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி சனிக்கிழமை அறிவித்தார்.
SBI வங்கியின் வீட்டுக் கடன் வட்டி விகிதம் உயர்கிறது; நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியவை
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள் மற்றும் ஒரு வருடம் என மூன்று முக்கிய தவணைகளுக்கு 5 அடிப்படை புள்ளிகள் (BBS) நிதி அடிப்படையிலான கடன் விகிதத்தை (MCLR) உயர்த்தியுள்ளது.
ஜெட் ஏர்வேஸின் உரிமையை ஜேகேசிக்கு மாற்றியது ரத்து; உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
வியாழக்கிழமை (நவம்பர் 7) அன்று, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) தலைமையிலான விமான நிறுவனத்தின் கடன் வழங்குநர்களின் மேல்முறையீடுகளுக்கு பதிலளிக்கும் வகையில், ஜெட் ஏர்வேஸின் உரிமையை ஜாலான்-கல்ராக் கூட்டமைப்புக்கு (ஜேகேசி) மாற்ற அனுமதித்த தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் (NCLAT) தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
நாடு முழுவதும் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து; ஆஸ்திரேலிய ஆளும் கட்சியின் தேர்தல் வாக்குறுதி
ஆஸ்திரேலியாவில் ஆளும் தொழிலாளர் கட்சி இளம் வாக்காளர்களை கவரும் முயற்சியில் சுமார் மூன்று மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு சுமார் 16 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் மதிப்பிலான கல்விக்கடனை ரத்து செய்வதாக உறுதியளித்துள்ளது.
கட்டணங்களை செலுத்தாததால் பங்களாதேஷிற்கான மின்சார விநியோகத்தை குறைத்தது அதானி நிறுவனம்
அதானி பவர் நிறுவனம் பங்களாதேஷத்திற்கான தனது மின்சார விநியோகத்தை 50% குறைத்துள்ளது என தி டெய்லி ஸ்டார் தெரிவித்துள்ளது.
முத்ரா திட்டத்தின் கடன் வரம்பு இரண்டு மடங்காக உயர்வு; மத்திய அரசு அறிவிப்பு
இந்தியாவில் தொழில் முனைவோருக்கு ஆதரவாக, பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) கீழ் கடன் வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
மாலத்தீவில் கடும் பொருளாதார நெருக்கடி; அதிபரின் சம்பளம் 50 சதவீதம் குறைப்பு
மாலத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு, நாட்டில் நிலவும் மோசமான பொருளாதார நிலையை கவனத்தில் கொண்டு, தனது ஊதியத்தில் 50% குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
கடன் மீட்பு முகவர்களின் மோசமான நடத்தைக்காக எச்டிஎப்சி வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்தது ஆர்பிஐ
கடன் மீட்பு முகவர்களின் நடத்தை தொடர்பான வழிகாட்டுதல்களை மீறியதற்காக எச்டிஎப்சி வங்கிக்கு இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ₹1 கோடி அபராதம் விதித்துள்ளது.
நிதி அடிப்படையிலான கடன் விகிதத்தின் விளிம்பு விலையை உயர்த்தியது இந்தியன் வங்கி
பெரும்பாலான தவணைகளில், இந்தியன் வங்கி அதன் MCLR அல்லது நிதி அடிப்படையிலான கடன் விகிதத்தின் விளிம்பு விலையை 5 அடிப்படை புள்ளிகளால் உயர்த்தியுள்ளது.
IMF கடன் திட்டம் மூலமாக 6 பில்லியன் டாலர்களை கோரும் பாகிஸ்தான்
பாகிஸ்தானில் ஆட்சி அமைக்கவிருக்கும் புதிய அரசாங்கம், இந்த ஆண்டு செலுத்த வேண்டிய பில்லியன் கணக்கான கடனை திருப்பிச்செலுத்த உதவுவதற்காக, சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) குறைந்தபட்சம் 6 பில்லியன் டாலர் புதிய கடனைப்பெற திட்டமிட்டுள்ளது என்று ப்ளூம்பெர்க் நியூஸ் தெரிவித்துள்ளது.
நல்ல கடன்கள் மற்றும் கெட்ட கடன்கள், கடன் குறித்து ராபர்ட் கியோசாகி கூறுவது என்ன?
இந்தியாவில் கடன் வாங்குதல் என்பது எப்போதும் ஒரு பொறுப்பற்ற செயலாகவே பார்க்கப்படுகிறது. ஒருவரது நிதித் தேவைகளுக்கு ஏற்ப அவர் சம்பாதிக்காமல் போவதே கடன் வாங்குவதற்கான காரணமாக இருக்கிறது என்பதே அனைவரது கருத்துமாக இருக்கிறது.
கடன் தொல்லை காரணமாக மனைவி, 2 மகள்களை கொன்று தற்கொலை செய்துகொண்ட நகை தொழிலாளி
ஆந்திரா-குண்டூர் மாவட்டத்தில் தெனாலி பகுதியினை சேர்ந்தவர் 42 வயதாகும் சிவராமக்கிருஷ்ணன்.
ஆவின் நிறுவனம் மூலம் ரூ.1,60,000 வரை கடன் பெறலாம் - பால்வளத்துறை அமைச்சர்
ஆவினில் ரூ.1,60,000வரை கடன் பெறும் புதிய திட்டம் குறித்து பால்வளத்துறை அமைச்சர்.மனோ தங்கராஜ் அறிக்கை ஒன்றினை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தியா குறித்த சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தவறு; மத்திய அரசு பதிலடி
இந்தியாவின் அரசாங்க கடன் பாதிப்புகள் குறித்து சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட சில கணிப்புகள் உண்மை நிலையை பிரதிபலிக்கும் வகையில் இல்லை என மத்திய அரசு அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது.
ரூ.1.5 லட்சம் கடன் தொகையை திருப்பி தர இயலாமல் 3 பிள்ளைகளை கொன்று தம்பதி தற்கொலை
கர்நாடகா-தும்கூர் மாவட்டத்திலுள்ள சதாசிவ பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் கரீப் சாப்(36), இவரது மனைவி சுமையா(32).
பாதுகாப்பற்ற தனிநபர் கடன்களுக்கான விதிமுறைகளைக் கடுமையாக்கிய ரிசர்வ் வங்கி
வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் வழங்கும் பாதுகாப்பற்ற தனிநபர் கடன்கள் மீதான விதிமுறைகளை உயர்த்தி அறிவித்திருக்கிறது ரிசர்வ் வங்கி.
அமெரிக்க அரசு மீண்டும் முடங்கும் அபாயம்
செலவினங்களை குறைத்தல், அகதிகளின் குடியேற்றத்தை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பழமைவாத கோரிக்கைகளை, பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மைக் ஜான்சன் புதிய சமராசக் கொள்கையில் சேர்க்காததால் அமெரிக்கா மீண்டும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தாமாதமாகும் கடன் தகவல் பதிவேற்றம், நாளொன்றுக்கு ரூ.100 அபராதம்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
வாடிக்கையாளர்களின் கடன் தகவல்கள் குறித்த புகார்களை நிவர்த்தி செய்வது மற்றும் அதனை தகவல் தளத்தில் பதிவேற்றம் செய்வது தொடர்பான புதிய அறிவிப்பு ஒன்றை கடன் தகவல்கள் நிறுவனங்கள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு வெளியிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி.
கடன் செலுத்தப்பட்ட 30 நாட்களுக்குள் அசல் ஆவணங்களைத் திருப்பியளிக்க உத்தரவிட்ட ரிசர்வ் வங்கி
அவசர நேரங்களில் பொதுமக்கள் தங்களுடை அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை, வங்கிகள் அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் அடமானம் வைத்துக் கடன் பெறுவது வழக்கம்.
அயர்லாந்தில் இருந்து ரூ.9,000 கோடி பணம் வருவதாக கூறி தொழிலதிபர்களிடம் பணம் பறிப்பு - க்ரைம் ஸ்டோரி
இந்தவார Newsbytes.,இன் க்ரைம் ஸ்டோரி: அயர்லாந்து நாட்டில் இருந்து ரூ.9,000 கோடி பணம் முதலீடு செய்யப்படவுள்ளது என்று கூறி, அதன் மூலம் வட்டி இல்லாமல் கோடி கணக்கில் பணத்தினை கடனாக தருவதாகவும் கூறி பெரும் தொழிலதிபர்களிடம் 3 பேர் கொண்ட மோசடி கும்பல் பணம் பறித்துள்ளது.
ஏழை பழங்குடியின இளைஞரின் மருத்துவ கனவு - கடந்து வந்த பாதை
ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் மாவட்டத்தில் வசித்து வருபவர் கிரிஷ்ணச்சந்திர அடகா(33).
ஆன்லைன் கடன்: இதையெல்லாம் கவனிக்க மறக்காதீர்கள்
சமீப காலங்களில் ஆன்லைனில் கடன் வழங்கும் செயலிகள் மூலம் கடன் பெறும் நடவடிக்கை இந்திய மக்களிடையே பெருகி வருகிறது. பல்வேறு அட்டகாசமான சலுகைகளை வழங்கப்படும் இந்த ஆன்லைன் குறுங்கடனில், ஆபத்துகளும் நிறைந்திருக்கின்றன.
இந்தியாவில் வீடு வாங்க ஏற்ற நகரம் எது? நைட் ஃபிராங்க் நிறுவனம் அறிக்கை
இந்தியாவில் பொதுமக்கள் வீடு வாங்குவதற்கு ஏற்ற நகரங்களின் பட்டியல் கொண்ட அறிக்கையை வெளியிட்டிருக்கிறது இந்தியாவின் முன்னணி சொத்து விற்பனை ஆலோசனை நிறுவனமான நைட் ஃபிராங்க் இந்தியா (Knight Frank India).
நிலையான வைப்பு நிதிக்கு எதிராக பெறப்படும் கடனில் என்னென்ன நன்மைகள்?
அதிக ஆபத்தில்லமால் முதலீடு செய்பவர்களுக்கான முக்கியமான முதலீட்டுக் கருவியாக விளங்கி வருகின்றன நிலையான வைப்பு நிதித் (Fixed Deposit) திட்டங்கள்.
தனிநபர் கடன் சேவையையும் வழங்கத் தொடங்கிய ஃபிளிப்கார்ட்
இந்தியாவில் முன்னணி ஆன்லைன் வணிக சேவை நிறுவனமாக விளங்கி வரும் ஃபிளிப்கார்ட், தற்போது புதிதாக தனிநபர் கடன் சேவையையும் வழங்கத் தொடங்கியிருக்கிறது.
எச்டிஎஃப்சி வங்கியுடன் இணையும் எச்டிஎஃப்சி.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள்
இந்தியாவில் கடன் சேவை வழங்கி வரும் எச்டிஎஃப்சி நிறுவனமானது, இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான எச்டிஎஃப்சி வங்கியுடன் இன்று இணைகிறது.
ஜூலை-1ம் தேதி எச்டிஎஃசி வங்கி மற்றும் எச்டிஎஃப்சி நிறுவனங்களின் இணைப்பு முடிவுக்கு வரும்
இந்தியாவின் பெரிய தனியார் துறை வங்கியான எச்டிஎஃப்சி வங்கி மற்றும் கடன் சேனை வழங்கி வரும் நிறுவனமான எச்டிஎஃப்சி ஆகிய நிறுவனங்களின் இணைப்பு ஜூலை 1-ம் தேதி முடிவுக்கு வரும் எனத் தெரிவித்திருக்கிறார் எச்டிஎஃப்சி நிறுவனத்தின் தலைவர், தீபக் பரேக்.
முதன்முறையாக ரூ.2 லட்சம் கோடியை எட்டிய கிரெடிட் கார்டு கடன் நிலுவைத் தொகை
கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவின் மொத்த கிரெடிட் கார்டு மூலம் பெறப்பட்ட கடன்களின் நிலுவைத் தொகையானது ரூ.2 லட்சம் கோடி எட்டியிருக்கிறது. இது கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது 29.7% அதிகமாகும்.
இந்தியாவில் அதிகம் கடன் வாங்குவதில் முதலிடம் பிடித்தது தமிழ்நாடு!
2022-23-ம் நிதியாண்டில் இந்திய மாநிலங்கள் எவ்வளவு கடன் வாங்கியிருக்கின்றன என்பது குறித்த தரவை வெளியிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி.
அமெரிக்கா கடன் உச்சவரம்பை உயர்த்தாவிட்டால் என்ன ஆகும்?
அமெரிக்கா கடன் உச்சவரம்பை அடையவிருக்கிறது. அதனை உயர்த்த வேண்டும் என அமெரிக்கவைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் பலரும் கூறி வருகிறார்கள். கடன் உச்சவரம்பு என்றால் என்ன? அதனை உயர்த்தாவிட்டால் என்ன ஆகும்?
ரூ.100 லட்சம் கோடி.. இந்திய சில்லறைக் கடன் சந்தையின் மதிப்பு.. புதிய ஆய்வு!
ஈக்விஃபேக்ஸ் மற்றும் ஆண்ட்ரோமெடா ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து இந்தியாவில் சில்லறைக் கடன் குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டிருக்கின்றன.
டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்கள்.. எச்சரிக்கும் விவிஃபை நிறுவன CEO!
டிஜிட்டல் கடன் சேவை வழங்கும் நிறுவனங்கள் பெருகிவிட்ட இன்றைய டிஜிட்டல் யுகத்தில் எந்த நிறுவனத்திடம் கடன் வாங்கிறோம் என்பதை வாடிக்கையாளர்கள் கவனமாகக் கையாள வேண்டும் என எச்சரிக்கிறார் விவிஃபை இந்தியா ஃபினானஸ் நிறுவனத்தின் நிறுவனரான அணில் பினாபலா.
ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி: 3 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்
ஐசிஐசிஐ 3,250 கோடி வங்கி கடன் மோசடியில், வங்கியின் முன்னாள் CEO சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார் மற்றும் வீடியோகான் குழும நிறுவனர் வேணுகோபால் தூத் ஆகியோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
கூகுள் பிளே ஸ்டோரின் புதிய கொள்கை - திணறும் ஆன்லைன் லோன் ஆப் நிறுவனங்கள்
கூகுள் பிளே ஸ்டோர் பயன்பாடுகள் மிகவும் பாதுகாப்பானதாக மாற்றவும், பயனர்கள் தங்கள் தரவு பயன்பாடுகளை எவ்வாறு புரிந்துகொள்ள கொள்ள வேண்டும் என்பதற்காக கூகுள் நிறுவனம் புதிய கொள்கையை வெளியிட்டுள்ளது.
UPI கட்டணம்: ஏப்ரல் 1 முதல் அமல்! யாருக்கு ஆபத்து?
இனி யூபிஐ மூலம் அதிக பண பரிமாற்றம் செய்யப்பட்டால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று NPCI ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதானி குழுமத்தில் சிக்கிய EPFO பணம் - முக்கிய முடிவுகள் என்ன?
அதானி குழுமம் ஹிண்டன் பர்க் அறிக்கையால் பெரும் சரிவை சந்தித்தது. இதனால் மெல்ல மெல்ல மீண்டும் வந்து கடனை அடைத்தாலும், அதானி குழுமத்தில் முதலீடு செய்ய நிறுவனங்கள் ஆலோசித்து வருகிறது.
கடன் வாங்கியோருக்கு மீண்டும் அதிர்ச்சி! ரெப்போ வட்டி மீண்டும் உயரப்போகிறதா?
கடந்த சில மாதங்களாகவே இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. இதனால் கடன் வாங்கியவர்களின் நிலை பெரும் திண்டாட்டமாகவே உள்ளது.
முதலில் தாலி கட்டிவிட்டு, நிதானமாக கடன் கட்டலாம் - திருமணக் கடன்
நாட்டில் திருமணங்கள் நிறைய நடந்தாலும் அதற்கான செலவுகளை நினைத்து பல கடன்களை வாங்க நேரிடுகிறார்கள்.
அதானி கடன் விவரங்களை வெளியிட முடியாது! நிர்மலா சீதாராமன் பதில்
ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பின் பெரும் சரிவை சந்தித்த அதானி குழுமம், கடன்களை அடைத்து மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
ரூ.3,700 கோடி கடனை அடைக்க பங்குகளை விற்கிறது அதானி குழுமம்!
ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பின் மிகப்பெரிய சரிவை சந்தித்த அதானி குழுமம் தற்போது கடன்களை திரும்ப அடைத்து மெல்ல மெல்ல மீண்டும் வருகிறது.
பிக்சட் டெபாசிட்களுக்கு எதிராக குறைந்த வட்டியில் கடன் வாங்குவது எப்படி
இந்திய ரிசர்வ் வங்கியானது தொடர்ந்து ரெப்போ விகிதத்தினை அதிகரித்து வந்த நிலையில், வங்கிகளும் பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றன.
உங்கள் CIBIL SCORE-யை உயர்த்துவது எப்படி? எளிய வழிமுறைகள்
பொதுவாக ஒருவர் கடன் பெற வேண்டும் என்றால் அதில் முக்கியமாக கிரெடிட் ஸ்கோர் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
ஆக்சிஸ்-சிட்டி பேங்க் இணைப்பு: வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் மாற்றங்கள் என்ன?
இந்தியாவில் உள்ள சிட்டி வங்கியின் நுகர்வோர் வணிகமானது மார்ச் 1, 2023 முதல் ஆக்சிஸ் வங்கிக்கு மாற்றப்படுகிறது.
2022-23 வரி சேமிப்பு முதலீடு திட்டம் - NPS எப்படி உதவும் தெரியுமா?
2022-23 நிதியாண்டிற்கான வருமான வரியில் விலக்கு பெற எந்தத்த இடத்தில் எப்படி சேமிப்புகளை சேர்க்கலாம்,
ரெப்போ உயர்வுக்கு பின் குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் வழங்கும் வங்கிகள்!
இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதங்களை உயர்த்திய பிறகு, பல வங்கிகள் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன.
விவசாயிகளுக்கான கிசான் கிரெடிட் கார்டு திட்டம்! 4% வட்டி விகிதம்
கிசான் கிரெடிட் கார்டு (KCC) திட்டம் என்பது 1998 ஆம் ஆண்டு தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியால்தொடங்கப்பட்டது.
ரெப்போ வட்டி விகிதம் உயர்வு: சமானிய மக்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் என்ன?
இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வந்தது. கடந்த ஒரே ஆண்டில் 4 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் 6.50% என உயர்த்தப்பட்டுள்ளது.
ரெப்போ வட்டி விகிதம் 6.50 அதிகரிப்பு! உயரும் வீடு வாகன கடன்;
இந்திய ரிசர்வ் வங்கி ஆனது ரெப்போ விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் என உயர்த்தியுள்ளது.
கடனை சரிவர செலுத்தாததால் குண்டு தயாரிப்பதாக போலீசில் மாட்டிவிட்ட ஆன்லைன் லோன் செயலி-அதிர்ச்சி சம்பவம்
தற்போதைய காலக்கட்டத்தில், ஆன்லைனில் கடன் தரும் ஏராளமான செயலிகள் செயல்பட்டு வருகிறது.
வீட்டுக்கடன் விண்ணப்பிக்கும் போது கவனத்தில் கொள்ளவேண்டியவை
கிரெடிட் ஸ்கோர் மதிப்பாய்வு: கடன் வழங்குபவர்கள், ஒருவரின் விண்ணப்பத்தை அவரவர்களின் கிரெடிட் ஸ்கோர் மதிப்பை வைத்துதான் அனுமதிப்பர். ஆகையால், 750 மற்றும் அதற்கு மேல் கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பது நன்று.