கடன்: செய்தி

IMF கடன் திட்டம் மூலமாக 6 பில்லியன் டாலர்களை கோரும் பாகிஸ்தான்

பாகிஸ்தானில் ஆட்சி அமைக்கவிருக்கும் புதிய அரசாங்கம், இந்த ஆண்டு செலுத்த வேண்டிய பில்லியன் கணக்கான கடனை திருப்பிச்செலுத்த உதவுவதற்காக, சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) குறைந்தபட்சம் 6 பில்லியன் டாலர் புதிய கடனைப்பெற திட்டமிட்டுள்ளது என்று ப்ளூம்பெர்க் நியூஸ் தெரிவித்துள்ளது.

05 Jan 2024

முதலீடு

நல்ல கடன்கள் மற்றும் கெட்ட கடன்கள், கடன் குறித்து ராபர்ட் கியோசாகி கூறுவது என்ன?

இந்தியாவில் கடன் வாங்குதல் என்பது எப்போதும் ஒரு பொறுப்பற்ற செயலாகவே பார்க்கப்படுகிறது. ஒருவரது நிதித் தேவைகளுக்கு ஏற்ப அவர் சம்பாதிக்காமல் போவதே கடன் வாங்குவதற்கான காரணமாக இருக்கிறது என்பதே அனைவரது கருத்துமாக இருக்கிறது.

29 Dec 2023

ஆந்திரா

கடன் தொல்லை காரணமாக மனைவி, 2 மகள்களை கொன்று தற்கொலை செய்துகொண்ட நகை தொழிலாளி 

ஆந்திரா-குண்டூர் மாவட்டத்தில் தெனாலி பகுதியினை சேர்ந்தவர் 42 வயதாகும் சிவராமக்கிருஷ்ணன்.

29 Dec 2023

ஆவின்

ஆவின் நிறுவனம் மூலம் ரூ.1,60,000 வரை கடன் பெறலாம் - பால்வளத்துறை அமைச்சர் 

ஆவினில் ரூ.1,60,000வரை கடன் பெறும் புதிய திட்டம் குறித்து பால்வளத்துறை அமைச்சர்.மனோ தங்கராஜ் அறிக்கை ஒன்றினை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியா குறித்த சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தவறு; மத்திய அரசு பதிலடி

இந்தியாவின் அரசாங்க கடன் பாதிப்புகள் குறித்து சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட சில கணிப்புகள் உண்மை நிலையை பிரதிபலிக்கும் வகையில் இல்லை என மத்திய அரசு அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது.

27 Nov 2023

தற்கொலை

ரூ.1.5 லட்சம் கடன் தொகையை திருப்பி தர இயலாமல் 3 பிள்ளைகளை கொன்று தம்பதி தற்கொலை

கர்நாடகா-தும்கூர் மாவட்டத்திலுள்ள சதாசிவ பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் கரீப் சாப்(36), இவரது மனைவி சுமையா(32).

பாதுகாப்பற்ற தனிநபர் கடன்களுக்கான விதிமுறைகளைக் கடுமையாக்கிய ரிசர்வ் வங்கி

வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் வழங்கும் பாதுகாப்பற்ற தனிநபர் கடன்கள் மீதான விதிமுறைகளை உயர்த்தி அறிவித்திருக்கிறது ரிசர்வ் வங்கி.

அமெரிக்க அரசு மீண்டும் முடங்கும் அபாயம்

செலவினங்களை குறைத்தல், அகதிகளின் குடியேற்றத்தை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பழமைவாத கோரிக்கைகளை, பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மைக் ஜான்சன் புதிய சமராசக் கொள்கையில் சேர்க்காததால் அமெரிக்கா மீண்டும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தாமாதமாகும் கடன் தகவல் பதிவேற்றம், நாளொன்றுக்கு ரூ.100 அபராதம்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

வாடிக்கையாளர்களின் கடன் தகவல்கள் குறித்த புகார்களை நிவர்த்தி செய்வது மற்றும் அதனை தகவல் தளத்தில் பதிவேற்றம் செய்வது தொடர்பான புதிய அறிவிப்பு ஒன்றை கடன் தகவல்கள் நிறுவனங்கள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு வெளியிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி.

கடன் செலுத்தப்பட்ட 30 நாட்களுக்குள் அசல் ஆவணங்களைத் திருப்பியளிக்க உத்தரவிட்ட ரிசர்வ் வங்கி

அவசர நேரங்களில் பொதுமக்கள் தங்களுடை அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை, வங்கிகள் அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் அடமானம் வைத்துக் கடன் பெறுவது வழக்கம்.

அயர்லாந்தில் இருந்து ரூ.9,000 கோடி பணம் வருவதாக கூறி தொழிலதிபர்களிடம் பணம் பறிப்பு - க்ரைம் ஸ்டோரி 

இந்தவார Newsbytes.,இன் க்ரைம் ஸ்டோரி: அயர்லாந்து நாட்டில் இருந்து ரூ.9,000 கோடி பணம் முதலீடு செய்யப்படவுள்ளது என்று கூறி, அதன் மூலம் வட்டி இல்லாமல் கோடி கணக்கில் பணத்தினை கடனாக தருவதாகவும் கூறி பெரும் தொழிலதிபர்களிடம் 3 பேர் கொண்ட மோசடி கும்பல் பணம் பறித்துள்ளது.

22 Aug 2023

ஒடிசா

ஏழை பழங்குடியின இளைஞரின் மருத்துவ கனவு - கடந்து வந்த பாதை 

ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் மாவட்டத்தில் வசித்து வருபவர் கிரிஷ்ணச்சந்திர அடகா(33).

ஆன்லைன் கடன்: இதையெல்லாம் கவனிக்க மறக்காதீர்கள்

சமீப காலங்களில் ஆன்லைனில் கடன் வழங்கும் செயலிகள் மூலம் கடன் பெறும் நடவடிக்கை இந்திய மக்களிடையே பெருகி வருகிறது. பல்வேறு அட்டகாசமான சலுகைகளை வழங்கப்படும் இந்த ஆன்லைன் குறுங்கடனில், ஆபத்துகளும் நிறைந்திருக்கின்றன.

18 Aug 2023

இந்தியா

இந்தியாவில் வீடு வாங்க ஏற்ற நகரம் எது? நைட் ஃபிராங்க் நிறுவனம் அறிக்கை

இந்தியாவில் பொதுமக்கள் வீடு வாங்குவதற்கு ஏற்ற நகரங்களின் பட்டியல் கொண்ட அறிக்கையை வெளியிட்டிருக்கிறது இந்தியாவின் முன்னணி சொத்து விற்பனை ஆலோசனை நிறுவனமான நைட் ஃபிராங்க் இந்தியா (Knight Frank India).

08 Jul 2023

முதலீடு

நிலையான வைப்பு நிதிக்கு எதிராக பெறப்படும் கடனில் என்னென்ன நன்மைகள்?

அதிக ஆபத்தில்லமால் முதலீடு செய்பவர்களுக்கான முக்கியமான முதலீட்டுக் கருவியாக விளங்கி வருகின்றன நிலையான வைப்பு நிதித் (Fixed Deposit) திட்டங்கள்.

தனிநபர் கடன் சேவையையும் வழங்கத் தொடங்கிய ஃபிளிப்கார்ட்

இந்தியாவில் முன்னணி ஆன்லைன் வணிக சேவை நிறுவனமாக விளங்கி வரும் ஃபிளிப்கார்ட், தற்போது புதிதாக தனிநபர் கடன் சேவையையும் வழங்கத் தொடங்கியிருக்கிறது.

எச்டிஎஃப்சி வங்கியுடன் இணையும் எச்டிஎஃப்சி.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள்

இந்தியாவில் கடன் சேவை வழங்கி வரும் எச்டிஎஃப்சி நிறுவனமானது, இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான எச்டிஎஃப்சி வங்கியுடன் இன்று இணைகிறது.

ஜூலை-1ம் தேதி எச்டிஎஃசி வங்கி மற்றும் எச்டிஎஃப்சி நிறுவனங்களின் இணைப்பு முடிவுக்கு வரும் 

இந்தியாவின் பெரிய தனியார் துறை வங்கியான எச்டிஎஃப்சி வங்கி மற்றும் கடன் சேனை வழங்கி வரும் நிறுவனமான எச்டிஎஃப்சி ஆகிய நிறுவனங்களின் இணைப்பு ஜூலை 1-ம் தேதி முடிவுக்கு வரும் எனத் தெரிவித்திருக்கிறார் எச்டிஎஃப்சி நிறுவனத்தின் தலைவர், தீபக் பரேக்.

முதன்முறையாக ரூ.2 லட்சம் கோடியை எட்டிய கிரெடிட் கார்டு கடன் நிலுவைத் தொகை

கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவின் மொத்த கிரெடிட் கார்டு மூலம் பெறப்பட்ட கடன்களின் நிலுவைத் தொகையானது ரூ.2 லட்சம் கோடி எட்டியிருக்கிறது. இது கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது 29.7% அதிகமாகும்.

இந்தியாவில் அதிகம் கடன் வாங்குவதில் முதலிடம் பிடித்தது தமிழ்நாடு!

2022-23-ம் நிதியாண்டில் இந்திய மாநிலங்கள் எவ்வளவு கடன் வாங்கியிருக்கின்றன என்பது குறித்த தரவை வெளியிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி.

அமெரிக்கா கடன் உச்சவரம்பை உயர்த்தாவிட்டால் என்ன ஆகும்?

அமெரிக்கா கடன் உச்சவரம்பை அடையவிருக்கிறது. அதனை உயர்த்த வேண்டும் என அமெரிக்கவைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் பலரும் கூறி வருகிறார்கள். கடன் உச்சவரம்பு என்றால் என்ன? அதனை உயர்த்தாவிட்டால் என்ன ஆகும்?

11 May 2023

இந்தியா

ரூ.100 லட்சம் கோடி.. இந்திய சில்லறைக் கடன் சந்தையின் மதிப்பு.. புதிய ஆய்வு!

ஈக்விஃபேக்ஸ் மற்றும் ஆண்ட்ரோமெடா ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து இந்தியாவில் சில்லறைக் கடன் குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டிருக்கின்றன.

டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்கள்.. எச்சரிக்கும் விவிஃபை நிறுவன CEO! 

டிஜிட்டல் கடன் சேவை வழங்கும் நிறுவனங்கள் பெருகிவிட்ட இன்றைய டிஜிட்டல் யுகத்தில் எந்த நிறுவனத்திடம் கடன் வாங்கிறோம் என்பதை வாடிக்கையாளர்கள் கவனமாகக் கையாள வேண்டும் என எச்சரிக்கிறார் விவிஃபை இந்தியா ஃபினானஸ் நிறுவனத்தின் நிறுவனரான அணில் பினாபலா.

ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி: 3 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

ஐசிஐசிஐ 3,250 கோடி வங்கி கடன் மோசடியில், வங்கியின் முன்னாள் CEO சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார் மற்றும் வீடியோகான் குழும நிறுவனர் வேணுகோபால் தூத் ஆகியோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

08 Apr 2023

கூகுள்

கூகுள் பிளே ஸ்டோரின் புதிய கொள்கை - திணறும் ஆன்லைன் லோன் ஆப் நிறுவனங்கள்

கூகுள் பிளே ஸ்டோர் பயன்பாடுகள் மிகவும் பாதுகாப்பானதாக மாற்றவும், பயனர்கள் தங்கள் தரவு பயன்பாடுகளை எவ்வாறு புரிந்துகொள்ள கொள்ள வேண்டும் என்பதற்காக கூகுள் நிறுவனம் புதிய கொள்கையை வெளியிட்டுள்ளது.

UPI கட்டணம்: ஏப்ரல் 1 முதல் அமல்! யாருக்கு ஆபத்து?

இனி யூபிஐ மூலம் அதிக பண பரிமாற்றம் செய்யப்பட்டால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று NPCI ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதானி குழுமத்தில் சிக்கிய EPFO பணம் - முக்கிய முடிவுகள் என்ன?

அதானி குழுமம் ஹிண்டன் பர்க் அறிக்கையால் பெரும் சரிவை சந்தித்தது. இதனால் மெல்ல மெல்ல மீண்டும் வந்து கடனை அடைத்தாலும், அதானி குழுமத்தில் முதலீடு செய்ய நிறுவனங்கள் ஆலோசித்து வருகிறது.

கடன் வாங்கியோருக்கு மீண்டும் அதிர்ச்சி! ரெப்போ வட்டி மீண்டும் உயரப்போகிறதா?

கடந்த சில மாதங்களாகவே இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. இதனால் கடன் வாங்கியவர்களின் நிலை பெரும் திண்டாட்டமாகவே உள்ளது.

முதலில் தாலி கட்டிவிட்டு, நிதானமாக கடன் கட்டலாம் - திருமணக் கடன்

நாட்டில் திருமணங்கள் நிறைய நடந்தாலும் அதற்கான செலவுகளை நினைத்து பல கடன்களை வாங்க நேரிடுகிறார்கள்.

அதானி கடன் விவரங்களை வெளியிட முடியாது! நிர்மலா சீதாராமன் பதில்

ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பின் பெரும் சரிவை சந்தித்த அதானி குழுமம், கடன்களை அடைத்து மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

ரூ.3,700 கோடி கடனை அடைக்க பங்குகளை விற்கிறது அதானி குழுமம்!

ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பின் மிகப்பெரிய சரிவை சந்தித்த அதானி குழுமம் தற்போது கடன்களை திரும்ப அடைத்து மெல்ல மெல்ல மீண்டும் வருகிறது.

பிக்சட் டெபாசிட்களுக்கு எதிராக குறைந்த வட்டியில் கடன் வாங்குவது எப்படி

இந்திய ரிசர்வ் வங்கியானது தொடர்ந்து ரெப்போ விகிதத்தினை அதிகரித்து வந்த நிலையில், வங்கிகளும் பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றன.

உங்கள் CIBIL SCORE-யை உயர்த்துவது எப்படி? எளிய வழிமுறைகள்

பொதுவாக ஒருவர் கடன் பெற வேண்டும் என்றால் அதில் முக்கியமாக கிரெடிட் ஸ்கோர் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

ஆக்சிஸ்-சிட்டி பேங்க் இணைப்பு: வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் மாற்றங்கள் என்ன?

இந்தியாவில் உள்ள சிட்டி வங்கியின் நுகர்வோர் வணிகமானது மார்ச் 1, 2023 முதல் ஆக்சிஸ் வங்கிக்கு மாற்றப்படுகிறது.

2022-23 வரி சேமிப்பு முதலீடு திட்டம் - NPS எப்படி உதவும் தெரியுமா?

2022-23 நிதியாண்டிற்கான வருமான வரியில் விலக்கு பெற எந்தத்த இடத்தில் எப்படி சேமிப்புகளை சேர்க்கலாம்,

ரெப்போ உயர்வுக்கு பின் குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் வழங்கும் வங்கிகள்!

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதங்களை உயர்த்திய பிறகு, பல வங்கிகள் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன.

விவசாயிகளுக்கான கிசான் கிரெடிட் கார்டு திட்டம்! 4% வட்டி விகிதம்

கிசான் கிரெடிட் கார்டு (KCC) திட்டம் என்பது 1998 ஆம் ஆண்டு தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியால்தொடங்கப்பட்டது.

ரெப்போ வட்டி விகிதம் உயர்வு: சமானிய மக்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் என்ன?

இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வந்தது. கடந்த ஒரே ஆண்டில் 4 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் 6.50% என உயர்த்தப்பட்டுள்ளது.

ரெப்போ வட்டி விகிதம் 6.50 அதிகரிப்பு! உயரும் வீடு வாகன கடன்;

இந்திய ரிசர்வ் வங்கி ஆனது ரெப்போ விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் என உயர்த்தியுள்ளது.

மிரட்டல் விடுக்கும் ஆன்லைன் லோன் செயலி

தமிழ்நாடு

கடனை சரிவர செலுத்தாததால் குண்டு தயாரிப்பதாக போலீசில் மாட்டிவிட்ட ஆன்லைன் லோன் செயலி-அதிர்ச்சி சம்பவம்

தற்போதைய காலக்கட்டத்தில், ஆன்லைனில் கடன் தரும் ஏராளமான செயலிகள் செயல்பட்டு வருகிறது.

வீட்டுக்கடன்

வீட்டு கடன்

வீட்டுக்கடன் விண்ணப்பிக்கும் போது கவனத்தில் கொள்ளவேண்டியவை

கிரெடிட் ஸ்கோர் மதிப்பாய்வு: கடன் வழங்குபவர்கள், ஒருவரின் விண்ணப்பத்தை அவரவர்களின் கிரெடிட் ஸ்கோர் மதிப்பை வைத்துதான் அனுமதிப்பர். ஆகையால், 750 மற்றும் அதற்கு மேல் கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பது நன்று.