NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்கள்.. எச்சரிக்கும் விவிஃபை நிறுவன CEO! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்கள்.. எச்சரிக்கும் விவிஃபை நிறுவன CEO! 
    டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்கள்

    டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்கள்.. எச்சரிக்கும் விவிஃபை நிறுவன CEO! 

    எழுதியவர் Prasanna Venkatesh
    Apr 21, 2023
    10:45 am

    செய்தி முன்னோட்டம்

    டிஜிட்டல் கடன் சேவை வழங்கும் நிறுவனங்கள் பெருகிவிட்ட இன்றைய டிஜிட்டல் யுகத்தில் எந்த நிறுவனத்திடம் கடன் வாங்கிறோம் என்பதை வாடிக்கையாளர்கள் கவனமாகக் கையாள வேண்டும் என எச்சரிக்கிறார் விவிஃபை இந்தியா ஃபினானஸ் நிறுவனத்தின் நிறுவனரான அணில் பினாபலா.

    டிஜிட்டல் கடன் வழங்கும் துறையில் வாடிக்கையாளர்கள் தங்களுடைய பாதுகாப்பை தாங்கள் தான் உறுதி செய்ய வேண்டும் எனக் கூறுகிறார் அவர்.

    எந்தவொரு கடன் வழங்கும் நிறுவனமும் ரிசர்வ் வங்கியிடம் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் போது தான் சரியான நடைமுறைகளைப் பின்பற்றி சரியான நபர்களுக்கு அவை கடன் வழங்கும்.

    அப்படி இல்லாத பட்சத்தில், அவற்றில் நடவடிக்கையில் எந்தவித நெறிமுறைகளும் இருக்காது. இதனால் பாதிக்கப்படப்போவது வாடிக்கையாளர்கள் தான் எனத் தெரிவித்துள்ளார் அவர்.

    நிதி

    டிஜிட்டல் கடன் என்னும் பொறி! 

    எந்தவொரு கடன் வழங்கும் நிறுவனமும் வங்கியல்லாத நிதி நிறுவனமாகவே கருத்தப்படும். இப்படியான நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியிடம் பதிவு செய்திருக்கும்.

    டிஜிட்டலாக நாம் கடன் வாங்கும் போது, நாம் கடன் வாங்கும் நிறுவனம் ரிசர்வ் வங்கியிடம் பதிவு செய்திருக்கிறதா என சரிபார்க்க வேண்டும்.

    மேலும், ஒரு கடன் வழங்கும் நிறுவனம் நம்மிடம் எந்தக் கேள்வியும் கேட்காமல் கடன் வழங்குகிறது என்றால், அது கண்டிப்பாக ஒரு எலிப்பொறியாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அவை நம்முடைய தகவல்களை திருடவும், அதனைக் கொண்டு நம்மை மிரட்டி கடனை அதிக வட்டியுடன் திருப்பி வசூலிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

    எனவே, டிஜிட்டல் கடனைப் பொருத்தவரை நம் பாதுகாப்பு நம் கையில் தான்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கடன்
    ஆன்லைன் மோசடி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    கடன்

    வீட்டுக்கடன் விண்ணப்பிக்கும் போது கவனத்தில் கொள்ளவேண்டியவை வீட்டு கடன்
    கடனை சரிவர செலுத்தாததால் குண்டு தயாரிப்பதாக போலீசில் மாட்டிவிட்ட ஆன்லைன் லோன் செயலி-அதிர்ச்சி சம்பவம் இந்தியா
    ரெப்போ வட்டி விகிதம் 6.50 அதிகரிப்பு! உயரும் வீடு வாகன கடன்; தொழில்நுட்பம்
    ரெப்போ வட்டி விகிதம் உயர்வு: சமானிய மக்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் என்ன? தொழில்நுட்பம்

    ஆன்லைன் மோசடி

    வருமான வரி தாக்கல் செய்பவர்களை குறிவைத்து ஆன்லைன் மோசடி.!  ஆன்லைன் புகார்
    மோசடி குறுஞ்செய்திகளை அடையாளம் காண AI தொழில்நுட்பம்.. அறிமுகப்படுத்தியது ட்ரூகாலர் நிறுவனம்!  செயற்கை நுண்ணறிவு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025