ரிசர்வ் வங்கி: செய்தி

02 Jun 2023

இந்தியா

500 ரூபாய் நோட்டுக்கள் குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டது ரிசர்வ் வங்கி!

ரிசர்வ் வங்கியானது, 2000 ரூபாய் நோட்டுக்களைத் தொடர்ந்து, 500 ரூபாய் நோட்டுக்கள் குறித்த புதிய அறிவிப்பை ஒன்றை வங்கிகளுக்கு வெளியிட்டிருக்கிறது.

இந்தியாவில் அதிகம் கடன் வாங்குவதில் முதலிடம் பிடித்தது தமிழ்நாடு!

2022-23-ம் நிதியாண்டில் இந்திய மாநிலங்கள் எவ்வளவு கடன் வாங்கியிருக்கின்றன என்பது குறித்த தரவை வெளியிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி.

31 May 2023

இந்தியா

இந்தியாவில் அதிகரிக்கும் போலி ரூ.500 நோட்டுகள் - அதிர்ச்சி தகவல் 

இந்தியாவின் ரிசர்வ் வங்கி நேற்று(மே.,30)வருடாந்திர அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

31 May 2023

இந்தியா

கடந்த நிதியாண்டில் பாதியாகக் குறைந்த வங்கி மோசடி மதிப்பு.. ரிசர்வ் வங்கியின் அறிக்கை!

கடந்த நிதியாண்டில் (2022-2023) கண்டறியப்பட்ட வங்கி மோசடிகள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி.

23 May 2023

இந்தியா

2000 ரூபாய் திரும்பப்பெறும் அறிவிப்பால் பொருளாதாரத்தில் என்ன விதமான மாற்றங்கள் ஏற்படும்?

ரிசர்வ் வங்கியானது 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப்பெறுவதாகவும், இன்று முதல் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அதனை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் எனவும் கடந்த மே 19-ம் தேதி அறிவித்திருக்கிறது.

23 May 2023

இந்தியா

ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரூ.2,000 நோட்டுக்கள் வைத்திருப்போர் வங்கியில் டெபாசிட் செய்ய பான் எண் கட்டாயம்

இந்தியா முழுவதும் ரூ.2,000 நோட்டுகளை திரும்பப்பெறப்போவதாக கடந்த 19ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது.

23 May 2023

இந்தியா

இன்று முதல் வங்கிகளில் '2000 ரூபாய் நோட்டு'க்களை மாற்றும் செயல்முறை துவக்கம்!

இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுக்களை மக்கள் பயன்பாட்டில் இருந்து திரும்பப் பெறும் அறிவிப்பை கடந்த 19-ம் தேதி வெளியிட்டது ரிசர்வ் வங்கி.

'2000 ரூபாய் நோட்டுக்களாலேயே பணம் செலுத்துகிறார்கள்', ஸோமாட்டோவின் வைரல் ட்விட்டர் பதிவு!

ரிசர்வ் வங்கி, 2000 ரூபாய் நோட்டுக்களை மக்கள் பயன்பாட்டில் இருந்து திரும்பப்பெறுவதாக கடந்த மே 19-ம் தேதி அறிவித்தது. மேலும், 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றுவதற்கான வழிமுறைகளையும் ரிசர்வ் வங்கி வழங்கியிருக்கிறது.

22 May 2023

இந்தியா

ரூ.2000 நோட்டுக்களை அரசு பேருந்துகளில் பயணிகள் மாற்றலாம் - தமிழக போக்குவரத்துத்துறை

இந்தியா முழுவதும் ரூ.2,000 நோட்டுகளை திரும்பப்பெறுவதாக கடந்த 19ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது.

22 May 2023

இந்தியா

'2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற எந்த அவசரமும் இல்லை': RBI கவர்னர் 

ரூ.2,000 நோட்டுகளை மாற்ற யாரும் அவசரப்பட வேண்டாம் என்று ரிசர்வ் வங்கியின்(RBI) கவர்னர் சக்திகந்த தாஸ் இன்று(மே-22) தெரிவித்துள்ளார்.

அரசு பேருந்துகளில் ரூ.2000 நோட்டுகளை பெற வேண்டாம் என சுற்றறிக்கை 

இந்தியா முழுவதும் ரூ.2,000 நோட்டுகளை திரும்பப்பெறுவதாக கடந்த 19ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது.

22 May 2023

இந்தியா

2000 நோட்டு அறிவிப்பு எதிரொலி.. நகைக்கடைகளில் குவியும் மக்கள்?

கடந்த மே 19-ம் தேதி 2000 ரூபாய் நோட்டுக்களை மக்கள் பயன்பாட்டில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்திருந்தது ரிசர்வ் வங்கி. மக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை நாளை முதல் செப் 30 வரை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவித்திருக்கிறது ரிசர்வ் வங்கி.

21 May 2023

இந்தியா

2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அடையாள அட்டை தேவையில்லை: SBI

2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற எந்த படிவமும், அடையாளச் சான்றும் தேவையில்லை என்று இந்தியாவின் பாரத ஸ்டேட் வங்கி(SBI) தனது அனைத்து கிளைகளுக்கும் தெரிவித்துள்ளது.

20 May 2023

இந்தியா

உரிமை கோரப்படாத பணத்தை திருப்பியளிக்க ரிசர்வ் வங்கியின் புதிய திட்டம்!

வங்கிகளில் செயல்பாட்டில் இல்லாத கணக்குகளில் உள்ள உரிமை கோரப்படாத பணத்தை உரிய நபர்களிடம் திருப்பியளிக்கும் '100 Days 100 Pays' என்ற புதிய திட்டத்தை முன்னெடுத்திருக்கிறது ரிசர்வ் வங்கி.

டாஸ்மாக் கடைகளில் ரூ.2000 நோட்டுகளுக்கு தடை இல்லை - செந்தில் பாலாஜி விளக்கம்

இந்தியா முழுவதும் செப்டம்பர் 30ம்தேதிக்கு மேல் ரூ.2000 நோட்டுகள் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

20 May 2023

இந்தியா

'ரூ.2000 நோட்டுக்களை டெபாசிட் செய்ய உச்சவரம்பு இல்லை' - ரிசர்வ் வங்கி!

2000 ரூபாய் நோட்டுக்களைத் திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி நேற்று (மே 19) அறிவித்தது. அதோடு, 2000 ரூபாய் நோட்டை வைத்திருப்பவர்கள் அதனை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று தங்களுடைய அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தது ரிசர்வ் வங்கி.

20 May 2023

இந்தியா

2000 ரூபாய் நோட்டு அறிவிப்பு.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

2000 ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக நேற்று (மே 19) அறிவித்திருக்கிறது ரிசர்வ் வங்கி. இதனைத் தொடர்ந்து இந்த ரூபாய் நோட்டுக்கள் செல்லுமா, இது பணமதிப்பிழப்பா என மக்களுக்கு பல்வேறு சந்தைகங்கள் எழுந்திருக்கின்றன.

21 Apr 2023

மும்பை

ஷீரடி சாய்பாபா கோயிலில் வசூலான நாணயங்களுக்கு இடமில்லாமல் வங்கிகள் திணறல் 

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஷீரடி சாய்பாபா கோயிலானது உலகப்பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று.

03 May 2023

இந்தியா

பணமோசடி குற்றச்சாட்டு: கேரளாவில் உள்ள மணப்புரம் பைனான்ஸில் ரெய்டு

கேரளாவில் உள்ள மணப்புரம் பைனான்ஸ் நிதி நிறுவனத்துக்கு சொந்தமான பல இடங்களில் அமலாக்க இயக்குனரகம் இன்று(மே 3) சோதனை நடத்தியது.

27 Apr 2023

இந்தியா

'e-ரூபி'யை கட்டண முறையாக ஏற்றக் கொள்ளும் ரிலைன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ்! 

இன்சூரன்ஸ் ப்ரீமியம் கட்டணங்களுக்கு ரிசர்வ் வங்கியின் e-ரூபியை ஏற்றுக்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளது ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம்.

ஷீரடி சாய்பாபா கோயிலில் வசூலான நாணயங்களுக்கு இடமில்லாமல் வங்கிகள் திணறல் 

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஷீரடி சாய்பாபா கோயிலானது உலகப்பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று.

12 Apr 2023

இந்தியா

UPI மூலம் EMI வசதி.. அறிமுகப்படுத்தியது ICICI 

யுபிஐ (UPI) மூலமாக கடன் வாங்கும் வசதியை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கடந்த வாரம் தொடங்கி வைத்தார். தற்போது யுபிஐ-யிலேயே இஎம்ஐ (EMI) வசதியை முதன் முதலாக அறிமுகப்படுத்தியிருக்கிறது ஐசிஐசிஐ வங்கி.

25 Feb 2023

இந்தியா

ரூபாய் நோட்டில் கிறுக்கப்பட்டிருந்தால் அது செல்லாது என்று கூறப்படுவது உண்மையா

இந்திய ரூபாய் நோட்டில் ஏதாவது எழுதப்பட்டிருந்தாலோ அல்லது அழுக்கு படிந்திருந்தாலோ அந்த ரூபாய் நோட்டு செல்லாது என்ற தகவல் சமீப காலமாக வைரலாக பரவி வருகிறது. இது உண்மை தானா என்ற கேள்விக்கு மத்திய அரசின் தகவல் பிரிவான பிரஸ் இன்பர்மேஷன் பியூரோ(PIB) பதிலத்துள்ளது.

ரெப்போ வட்டி விகிதம் உயர்வு: சமானிய மக்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் என்ன?

இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வந்தது. கடந்த ஒரே ஆண்டில் 4 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் 6.50% என உயர்த்தப்பட்டுள்ளது.

08 Feb 2023

இந்தியா

அதானி குழும பிரச்சனை: செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர்

அதானி குழுமத்தின் பிரச்சனைகளை குறிப்பிட்டு பேசும் போது, இந்திய வங்கிகளின் வலிமை மற்றும் அளவு தற்போது அதிகமாக உள்ளது. அதனால், வங்கிகள் "இது போன்ற ஒரு பிரச்சனையால் பாதிக்கப்படாது" என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகந்த தாஸ் இன்று(பிப் 8) கூறியுள்ளார்.

04 Feb 2023

இந்தியா

அதானி பங்குகள் வீழ்ச்சி; வங்கித் துறை நிலையாக தான் உள்ளது: RBI

அதானி குழும பிரச்சனைகளுக்கு இடையே நாட்டின் வங்கித் துறை நிலையாக உள்ளது என்று RBI நேற்று(பிப் 3) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.