ரிசர்வ் வங்கி: செய்தி
இந்திய ரூபாயின் மதிப்பு ஒரே நாளில் மிகப்பெரிய ஏற்றத்தைப் பதிவு செய்துள்ளது
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்திய ரூபாயை நிலைப்படுத்த நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து இன்று வலுவான மீட்சியை அடைந்தது.
மாணவர்களே அலர்ட்; மாதம் ரூ.20,000 உதவித்தொகை; ஆர்பிஐ சம்மர் இன்டர்ன்ஷிப்புக்கு உடனே விண்ணப்பிங்க
இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), 2026 ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க கோடைகாலப் இன்டர்ன்ஷிப் பயிற்சித் திட்டத்திற்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
கடன் வட்டி விகிதங்கள் குறையுமா? ரெப்போ வட்டி குறைப்பால் வீட்டுக் கடன் பெறுவோருக்கு உற்சாகச் செய்தி
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ரெப்போ ரேட் வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் (bps) குறைத்து 5.50% லிருந்து 5.25% ஆக மாற்றியுள்ளது.
ரெப்போ வட்டி குறைப்பால் வீட்டுக் கடன் EMI, தனிநபர் கடன் வட்டி விகிதங்கள் குறைய வாய்ப்பு!
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது முக்கிய கடன் வழங்கும் விகிதத்தை (ரெப்போ ரேட்) 25 அடிப்படை புள்ளிகள் (0.25%) குறைத்து 5.25% ஆக நிர்ணயம் செய்துள்ளது.
ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைப்பு! இனி கடன்களுக்கான வட்டி குறையுமா?
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும் நோக்கில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முக்கியக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை(ரெப்போ ரேட்) 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்துள்ளது.
இந்திய ரூபாயின் வரலாறு காணாத வீழ்ச்சி: அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு ரூ. 90.43-ஐ தொட்டது!
இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு தொடர்கிறது.
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு குறைந்து, முதல் முறையாக ஒரு டாலருக்கு ₹90ஐத் தாண்டியது
இந்திய ரூபாயின் மதிப்பு புதிய சரிவைச் சந்தித்து, வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க டாலருக்கு எதிராக ₹90 ஐத் தாண்டியுள்ளது.
இன்று முதல் அமலுக்கு வரும் நிதி சார்ந்த மாற்றங்கள்; அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை
டிசம்பர் 1, 2025 முதல் அமலுக்கு வரும் முக்கிய நிதி விதி மாற்றங்கள், பொதுமக்களின் அன்றாடச் செலவுகள், கடன் வட்டி விகிதங்கள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகளில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளன.
இந்தியாவின் பொருளாதாரம் இரண்டாவது காலாண்டில் 8.2% வளர்ச்சியடைந்தது
ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 8.2% என்ற அற்புதமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது,
கடன் பெற்றுள்ளவர்களுக்கு நல்ல செய்தி: கிரெடிட் ஸ்கோர் இனி 7 நாட்களுக்கு ஒருமுறை அப்டேட் செய்ய ஆர்பிஐ திட்டம்
இந்தியாவில் கடன் பெறுவோருக்குப் பெரிதும் பயனளிக்கும் வகையில், கிரெடிட் ஸ்கோரை (Credit Score) இனிமேல் ஏழு நாட்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) திட்டமிட்டுள்ளது.
பெங்களூரில் அதிர்ச்சி: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் போல் வேடமிட்டு ₹7.11 கோடி கொள்ளை
இந்தியாவின் லூவர் கொள்ளைக்கு ஒப்பாகக் கருதப்படும் துணிகரச் சம்பவத்தில், பெங்களூரில் புதன்கிழமை (நவம்பர் 19) ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அதிகாரிகள் எனப் போலியாக வேடமிட்ட ஒரு கும்பல், ₹7.11 கோடி ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $2.7 பில்லியன் குறைந்தது
இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு, நவம்பர் 7, 2025ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் $2.7 பில்லியன் குறைந்து, $687.73 பில்லியனாக இருந்தது என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) தெரிவித்துள்ளது.
சிறுவர்களுக்கான UPI wallet-ஐ RBI அங்கீகரித்துள்ளது: இது எவ்வாறு செயல்படுகிறது
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), ஜூனியோ பேமெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு ப்ரீபெய்ட் பேமென்ட் இன்ஸ்ட்ருமென்ட்களை (PPI) வழங்குவதற்கான கொள்கை ரீதியான ஒப்புதலை வழங்கியுள்ளது.
இனி வெள்ளியையும் கடனாக பெறலாம்; ஆர்பிஐ புதிய விதிகளில் கூறப்பட்டவை என்ன?
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தங்கம் மற்றும் வெள்ளியைப் பிணையாக வைத்து, வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) கடன் வழங்குவதற்கான புதிய தரப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இந்திய அந்நியச் செலாவணி கையிருப்பு மேலும் $5.6 பில்லியன் சரிவு; ஆர்பிஐ தகவல்
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, அக்டோபர் 31, 2025 இல் முடிவடைந்த வாரத்தில் $5.6 பில்லியன் சரிந்து, $689.73 பில்லியன் என்ற அளவில் இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) தெரிவித்துள்ளது.
H-1B கட்டண உயர்வை விட, இந்த அமெரிக்க விதி தான் இந்தியாவிற்கு ஆபத்தானது
முன்னாள் ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் ரகுராம் ராஜன், அமெரிக்க முன்மொழிந்துள்ள சட்டமான ஹெல்ப் இன்-சோர்சிங் மற்றும் ரிபேட்ரியட்டிங் எம்ப்ளாய்மென்ட் (HIRE) சட்டம் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளார்.
ரூபாய் மதிப்பை நிலைநிறுத்த ஆகஸ்ட் மாதத்தில் 7.7 பில்லியன் அமெரிக்க டாலரை விற்றது ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), ஆகஸ்ட் 2025 இல் அந்நியச் செலாவணி சந்தையில் குறிப்பிடத்தக்க அளவில் 7.69 பில்லியன் அமெரிக்க டாலரை விற்றுள்ளது.
9,000 சுற்றறிக்கைகளை ரத்து செய்ய ஆர்பிஐ திட்டம்: ஒழுங்குமுறைச் சுமையைக் குறைக்க நடவடிக்கை
ஒழுங்குமுறைச் சுமையைக் குறைக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, சுமார் 9,000 சுற்றறிக்கைகளை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) முன்மொழிந்துள்ளது.
இந்தியாவின் வெளிநாட்டு கையிருப்பு $699.96 பில்லியனாகச் சரிவு: தங்க கையிருப்பு அதிகரிப்பு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, அக்டோபர் 3 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் $276 மில்லியன் குறைந்து, $699.96 பில்லியன் என்ற அளவில் இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
இன்று முதல் UPI-யில் பணம் அனுப்புவது இன்னும் ஈஸி; PIN, OTP தேவையே இல்லை!
நாளை முதல், முக அங்கீகாரம் மற்றும் கைரேகைகளை பயன்படுத்தி ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) பரிவர்த்தனைகளை அங்கீகரிக்க பயனர்களை இந்தியா அனுமதிக்கும்.
இந்தியாவின் முதல் பயோமெட்ரிக் அங்கீகார முறையை அறிமுகம் செய்த Razorpay, Yes Bank
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) வழிகாட்டுதல்களுக்கு இணங்க, இந்தியாவின் முதல் பயோமெட்ரிக் கார்டு அங்கீகார முறையை Razorpay மற்றும் Yes Bank அறிமுகப்படுத்தியுள்ளன.
இனி காசோலையை பணமாக்க நாட்கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை; அமலுக்கு வந்தது ஆர்பிஐயின் புதிய விதி
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) நாட்டின் காசோலை தீர்வு முறையை முற்றிலுமாக மாற்றி அமைக்கும் முக்கிய சீர்திருத்தத்தை செயல்படுத்தி உள்ளது.
மொபைல் EMI தவறிவிட்டீர்களா? உங்கள் மொபைலை RBI ரிமோட் லாக் செய்துவிடும்!
EMI மூலமாக வாங்கப்பட்ட மொபைல் போன்களை, வங்கிகள் ரிமோட் லாக் செய்ய அனுமதிக்கும் ஒரு புதிய விதியை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பரிசீலித்து வருகிறது.
ரெப்போ விகிதத்தை 5.5% ஆக மாற்றாமல் தொடர்வதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு
சந்தை எதிர்பார்த்தபடி, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதன் முக்கிய ரெப்போ விகிதத்தை 5.5% இல் மாற்றாமல் வைத்திருக்கிறது.
ராஜேஷ்வர் ராவ் ஓய்வு; ஆர்பிஐயின் புதிய துணை ஆளுநராகச் சிரிஷ் சந்திர முர்மு நியமனம்
இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) புதிய துணை ஆளுநராக, தற்போதைய செயல் இயக்குநரான சிரிஷ் சந்திர முர்மு நியமிக்கப்பட்டுள்ளார்.
பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதால் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்க எஸ்பிஐ ஆதரவு
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தனது வரவிருக்கும் நாணயக் கொள்கை ஆய்வில் வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் (bps) குறைக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $702.57 பில்லியனாக குறைவு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $396 மில்லியன் குறைந்து, செப்டம்பர் 19, 2025 நிலவரப்படி, அதன் மொத்த மதிப்பு $702.57 பில்லியனாக உள்ளது என்று ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 700 பில்லியன் டாலரை நெருங்கியது
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, தொடர்ந்து இரண்டாவது வாரமாக அதிகரித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்ட முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்
சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) நிர்வாக இயக்குநராக (ED) டாக்டர் உர்ஜித் படேலை நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்க வரி இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி: முன்னாள் RBI கவர்னர் ரகுராம் ராஜன்
இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்த 50% வரி மிகப்பெரிய எச்சரிக்கை மணி என முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் மற்றும் பொருளாதார நிபுணர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 4 முதல் காசோலையை செலுத்திவிட்டு காத்திருக்க வேண்டியதில்லை; ஆர்பிஐ புதிய முறையை அறிமுகம் செய்கிறது
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அக்டோபர் 4 முதல் வேகமான காசோலை தீர்வு செயல்முறையை அறிமுகப்படுத்துகிறது.
உலகளாவிய வங்கியாக மாறுகிறது ஏயு சிறு நிதி வங்கி; கொள்கை அளவிலான ஒப்புதல் கொடுத்தது ஆர்பிஐ
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), ஏயு சிறு நிதி வங்கி லிமிடெட் (AUSFB) உலகளாவிய வங்கியாக மாறுவதற்கு கொள்கை ரீதியான ஒப்புதலை வழங்கியுள்ளது.
டிரம்பின் செத்துப்போன பொருளாதாரம் கருத்துக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் பதில்; இந்தியா உலகளாவிய வளர்ச்சியை இயக்குவதால் கருத்து
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா புதன்கிழமை (ஆகஸ்ட் 6) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவை செத்துப்போன பொருளாதாரம் என்று சமீபத்தில் கூறியதற்கு பதிலடி கொடுத்தார்.
ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை மாற்றாமல், 5.5% ஆக தொடர்கிறது
ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) நாணயக் கொள்கைக் குழு (MPC), ரெப்போ விகிதத்தை 5.5% ஆக மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்துள்ளது.
தொடர்ந்து இரண்டாவது வாரமாக இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு வீழ்ச்சி; ஆர்பிஐ தகவல்
ஜூலை 11 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $3.064 பில்லியன் குறைந்து $696.672 பில்லியனாக இருந்தது என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (ஜூலை 18) வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
கடன்களுக்கான முன்கூட்டியே செலுத்தும் கட்டணங்களைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி புதிய விதிகள்
மிதக்கும் வட்டி விகிதக் கடன்கள் மற்றும் முன்பணங்களுக்கு முன்கூட்டியே செலுத்தும் கட்டணங்களை விதிப்பது தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது.
வீட்டுக் கடனை Refinancing செய்ய முடிவு செஞ்சிருக்கீங்களா? இதை தெரிஞ்சிக்காம பண்ணாதீங்க
இந்த ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மூன்று முறை ரெப்போ விகிதக் குறைப்புகளை மேற்கொண்ட நிலையில், வீட்டுக் கடன்களுக்கு மறுநிதியளிப்பது (Refinancing) குறித்து வீட்டு உரிமையாளர்கள் பரிசீலித்து வருகின்றனர்.
இந்திய ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு $80 பில்லியன் டாலரை கடந்து அதிகரிப்பு
உலகளாவிய மற்றும் உள்நாட்டு நிச்சயமற்ற தன்மைகள் அதிகரித்து வரும் நிலையில், 2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அதன் தங்க இருப்புக்களை கணிசமாக அதிகரித்துள்ளது.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $698.95 பில்லியனாக உயர்வு; ஆர்பிஐ தகவல்
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $2.29 பில்லியன் குறிப்பிடத்தக்க உயர்வைக் கண்டது.
எண்ணெய் விலை உயர்வு, புவிசார் அரசியல் பதட்டங்கள் காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு 3 மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு (INR) மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு இன்று 86.89 ஆக குறைந்துள்ளது.
Internet இல்லாவிட்டாலும், டிஜிட்டல் ரூபாயில் பணம் செலுத்தும் வசதி விரைவில்!
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதன் மத்திய வங்கி டிஜிட்டல் நாணய-சில்லறை (CBDC-R) இன் ஆஃப்லைன்-பயன்பாட்டு அம்சத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
வாட்ஸ்அப்பில் நிதி தொடர்பான எஸ்எம்எஸ்களைத் தடை செய்ய ரிசர்வ் வங்கியிடம் ஏர்டெல் வலியுறுத்தல்
வங்கிகளும் நிதி நிறுவனங்களும் வாட்ஸ்அப் போன்ற ஓவர்-தி-டாப் (ஓடிடி) தளங்கள் மூலம் பரிவர்த்தனை தொடர்பான செய்திகளை அனுப்புவதைத் தடை செய்யுமாறு தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், இந்திய ரிசர்வ் வங்கியிடம் (ஆர்பிஐ) முறையிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் டி.ரபி சங்கர் 16வது நிதி ஆணைய பகுதிநேர உறுப்பினராக நியமனம்
நிதி அமைச்சகம் இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் டி.ரபி சங்கரை 16வது நிதி ஆணையத்தின் பகுதி நேர உறுப்பினராக நியமித்துள்ளது.
ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 5.5% ஆகக் குறைக்கிறது—இது உங்கள் EMI-களை எவ்வாறு பாதிக்கிறது
இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்து 5.5% ஆக குறைத்துள்ளது. இந்த நடவடிக்கை ஏற்கனவே உள்ள கடன் வாங்குபவர்களுக்கான EMI-களைக் குறைத்தும், புதிய கடன்களை மலிவானதாக்கவும் வாய்ப்புள்ளது.
ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைப்பு; ஆர்பிஐ ஆளுநர் அறிவிப்பு
ஒரு முக்கிய கொள்கை நடவடிக்கையாக, இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்து 5.5% ஆகக் குறைத்துள்ளது.
நகைக் கடன் புதிய விதிகளை தளர்த்துமாறு ஆர்பிஐக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுரை
மத்திய நிதி அமைச்சகம், அதன் முன்மொழியப்பட்ட தங்கக் கடன் வழிகாட்டுதல்கள் சிறிய கடன் வாங்குபவர்களை, குறிப்பாக ₹2 லட்சம் வரை கடன் பெறுபவர்களை மோசமாக பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்யுமாறு இந்திய ரிசர்வ் வங்கியை (ஆர்பிஐ) வலியுறுத்தியுள்ளது.
வங்கி சார்ந்த மோசடிகள் 2025 நிதியாண்டில் 3 மடங்கு உயர்ந்துள்ளதாக ஆர்பிஐ தகவல்
2024-25 நிதியாண்டில் வங்கித் துறை முழுவதும் மோசடிகளின் மதிப்பு மூன்று மடங்கு உயர்வை சந்தித்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது.