சர்வதேச நாணய நிதியம்: செய்தி
பாகிஸ்தான் பொருளாதாரத்தைத் தாக்கும் இந்தியா, உலக வங்கி மற்றும் FATF அமைப்பை அணுக போவதாக தகவல்
கடன்கள் மற்றும் பிணை எடுப்புகளை பெரிதும் நம்பியுள்ள பாகிஸ்தானின் பொருளாதாரத்தை இறுக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு நிதி கொடுக்க காரணம் இதுதான்; சர்வதேச நாணய நிதியம் விளக்கம்
விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் பாகிஸ்தானுக்கு சமீபத்தில் 1 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ₹8,000 கோடிக்கு மேல்) வழங்கியதை சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) நியாயப்படுத்தி பேசியுள்ளது.
பாகிஸ்தானுக்கு நிதி வழங்குவது தொடர்பான IMF வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா; பயங்கரவாத ஆதரவை குறிப்பிட்டு ஆட்சேபனை
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முன்மொழியப்பட்ட பாகிஸ்தானுக்கான 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் பிணை எடுப்புத் தொகுப்பில் வாக்களிப்பதை இந்தியா புறக்கணித்தது.
இந்தியாவின் பதிலடியால் பலத்த சேதம்; உலக நாடுகளிடம் நிதி வேண்டி கையேந்தி நிற்கும் பாகிஸ்தான்
இந்தியாவுடனான ராணுவ பதட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பாகிஸ்தான் நிதி தேவைக்காக சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் உலக நாடுகளிடம் அவசர உதவி கோரி கையேந்தி உள்ளது.