கல்வி: செய்தி
"மாணவராகவே மாறிட்டாரே!" ஐஐடி சென்னை இயக்குநர் வி.காமகோடி செய்த சுவாரசியமான பிராங்க்! வைரல் வீடியோ
ஐஐடி சென்னையின் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, நிறுவனத்தில் புதிதாக சேர்ந்த முதலாண்டு மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அளிக்கும் வகையில் சுவாரசியமான பிராங்க் ஒன்ற செய்து அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
'E20 ஜனதா கட்சி': சிஜேபி பாணியில் சமூக வலைத்தளங்களில் உருவெடுத்த புதிய போராட்டம்
காக்ரோச் ஜனதா கட்சியின்(CJP) வைரல் வளர்ச்சி மற்றும் கல்வி அமைச்சரின் ராஜினாமாவை தொடர்ந்து, தற்போது 'ஈ20 ஜனதா கட்சி' என்ற புதிய இணையதள இயக்கம் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக உருவெடுத்துள்ளது.
யுத்தகளத்தில் ஏஐ பயன்பாடு! 140 இந்திய ராணுவ வீரர்களுக்கு அதிநவீன சைபர் பாதுகாப்பு பயிற்சி வழங்கியது ஐஐடி
ரஷ்யா - உக்ரைன் உள்ளிட்ட பல்வேறு போர்களிலும் ஏஐ உள்ளிட்ட தொழில்நுட்ப பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், இந்திய ராணுவத்தின் சென்ட்ரல் கமாண்டை சேர்ந்த 140 வீரர்களுக்கு, ஐஐடி கான்பூர் நிறுவனம் தனது சிறப்பு சைபர் பாதுகாப்பு சான்றிதழ் திட்டத்தின் மூலம் பயிற்சி அளித்துள்ளது.
வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டுகள் சிறை! ஜூலை 27ல் நாடாளுமன்றத்தில் 'பொதுத் தேர்வுகள் சட்டத் திருத்த மசோதா 2026' தாக்கல்
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்புகள் மற்றும் மாணவர்களின் போராட்டங்களைத் தொடர்ந்து, மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
புதிய மத்திய கல்வி அமைச்சராக பிரஹலாத் ஜோஷி நியமனம்
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு சர்ச்சையைத் தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் பதவியிலிருந்து தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார்.
ஐஐடி மெட்ராஸ் வழங்கும் 1 வார ஏஐ பயிற்சிப் பாடத்திட்டம்! சிறந்த ஸ்டார்ட்அப் ஐடியாவுக்கு ₹4 லட்சம் பரிசு
சென்னை ஐஐடியில் இயங்கி வரும் வத்வானி தரவு அறிவியல் மற்றும் ஏஐ பள்ளி, வெற்றிகரமான ஏஐ ஸ்டார்ட்அப் உருவாக்குவது எப்படி? என்ற தலைப்பிலான 1 வார நேரடிப் பயிற்சிப் பாடத்திட்டத்தை அறிவித்துள்ளது.
மாணவர் போராட்டங்களுக்குப் பணிந்தது அரசு! மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் தொடர்பாக நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் நடத்தி வந்த தீவிர போராட்டங்களின் எதிரொலியாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நீட் முறைகேடு விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை! 47 அதிகாரிகளை அதிரடியாகப் பணிநீக்கம் செய்தது என்டிஏ! குற்றவியல் நடவடிக்கைக்கும் திட்டம்
நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்கள் தொடர்பாக நாடு முழுவதும் பலத்த எதிர்ப்புகளும் போராட்டங்களும் நிலவி வருகின்றன.
கல்வி ஆவணச் சரிபார்ப்புக்காக இந்தியாவின் டிஜிலாக்கரை ஐக்கிய அரபு அமீரகம் பயன்படுத்த உள்ளது
இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் (UAE) இணைந்து, இந்தியாவின் டிஜிலாக்கரை அந்நாட்டின் டிஜிட்டல் தளங்களுடன் ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
மத்திய அரசின் உயர்கல்வித் துறை செயலாளர் வினீத் ஜோஷி மாற்றம்! புதிய செயலாளராக நரேஷ் பால் கங்வார் நியமனம்
நீட் தேர்வு முறைகேடு புகார்கள் தொடர்பாக டெல்லி ஜாந்தர் மந்தர் உள்ளிட்ட இடங்களில் நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.
ஜந்தர் மந்தர் போராட்டம்: டெல்லி பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு வெளியிட்ட அவசர எச்சரிக்கை
வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக டெல்லியின் ஜந்தர் மந்தரில் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்களில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொள்ள வேண்டாம் என டெல்லி பல்கலைக்கழகம்(DU) அறிவுறுத்தியுள்ளது.
சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டம் நிறைவு: மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் 26 நாள் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக பங்கேற்ற சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், 26 நாட்களாக மேற்கொண்டு வந்த சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை நிறைவு செய்தார்.
"யுபிஎஸ்சி தேர்வுக்கு படிக்க ஆசையா...?" மாதம் ரூ.7,500 உதவித்தொகை வழங்கும் தமிழக அரசு! முழு விவரம் இதோ
மத்திய மற்றும் மாநில அரசுகள் மாணவர்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
21 வது நாளாக உண்ணாவிரதம் இருந்த சோனம் வாங்சுக் மருத்துவமனைக்கு மாற்றம்; டெல்லி போலீஸ் நடவடிக்கை
டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 28 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் சனிக்கிழமை டெல்லி போலீசாரால் அங்கிருந்து அகற்றப்பட்டு வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அமெரிக்க மாணவர் விசா விதிகளில் மாற்றம் செய்ய நடவடிக்கை! இந்திய மாணவர்களுக்குப் புதிய சிக்கல்
அமெரிக்காவில் தங்கிப் படிக்கும் இந்திய மாணவர்கள் உட்பட 12 லட்சத்திற்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர்களுக்குப் பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், அந்நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புத் துறை விசா விதிமுறைகளில் மிகக் கடுமையான புதிய மாற்றங்களை இறுதி செய்துள்ளது.
3வது மொழியை 5 ஆம் வகுப்பிலேயே அறிமுகப்படுத்துங்கள்! மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் யோசனை! காரணம் இதுதான்
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 9 ஆம் வகுப்பு மட்டத்தில் மூன்றாவது மொழியை அறிமுகப்படுத்துவது குறித்து உச்ச நீதிமன்றம் தற்பொழுது தனது கடுமையான கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
பல்வேறு வகையான கடன்கள்: ஒரு வழிகாட்டி
வங்கிக் கடன்கள் உலகத்தை புரிந்துகொள்வது கொஞ்சம் கடினம், குறிப்பாக இவ்வளவு வாய்ப்புகள் இருக்கும்போது.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வருகிறது பாலியல் கல்வி: மத்திய அரசின் புதிய முடிவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதிக்குமா?
மத்திய அரசின் உயர்மட்டக் குழு பரிந்துரையின்படி, நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் விரிவான பாலியல் கல்வி பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவெடுத்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் 2026: 5 தங்கம் வென்று உலகளவில் முதலிடம் பிடித்து இந்தியா சாதனை
கொலம்பியா நாட்டின் புகாரமங்கா நகரில் நடைபெற்ற 56வது சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் (IPhO 2026) போட்டியில் பங்கேற்ற 5 இந்திய மாணவர்களும் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
சித்தா, ஆயுர்வேதா, யுனானி படிப்புகளுக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியீடு: ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி ஆகிய மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான 2026-2027-ம் கல்வியாண்டு சேர்க்கை தற்பொழுது தொடங்கியுள்ளது.
மிஷெல் ஒபாமா பரிந்துரைத்த இந்த புத்தகங்களை படியுங்கள்
முன்னாள் அமெரிக்க முதல் பெண்மணி மிஷெல் ஒபாமா, கல்வி மற்றும் பெண்களின் முன்னேற்றத்திற்காக எப்போதும் குரல் கொடுத்து மக்களை ஊக்குவித்து வருகிறார்.
'Act East' கொள்கையை வலுப்படுத்த இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 6) முதல் ஜூலை 11 ஆம் தேதி வரை இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார்.
58 இன்ஜினியரிங் கல்லூரிகளை மூட ஏஐசிடிஇ உத்தரவு; தமிழகத்தில் எத்தனை கல்லூரிகள் மூடல்?
இந்தியாவில் உள்ள தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களைக் கண்காணித்து முறைப்படுத்தும் தேசிய சட்டப்பூர்வ அமைப்பான அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (ஏஐசிடிஇ), நடப்பு 2025-26 கல்வியாண்டில் நாடு முழுவதும் உள்ள 58 பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளைப் படிப்படியாக மூட அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐஐஎம் கோழிக்கோடு வரலாற்று சாதனை: எம்பிஏ பாடப்பிரிவில் 66% மாணவிகள் சேர்க்கை
இந்தியாவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐஐஎம் கோழிக்கோடு, நடப்பு 2026-28 கல்வியாண்டிற்கான தனது முதன்மை எம்பிஏ படிப்பில் சாதனை அளவாக 66 சதவீத மாணவிகளை சேர்த்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது.
பிஎம் வித்யாலக்ஷ்மி திட்டம்: பிணை இல்லாமல் 7.5 லட்சம் ரூபாய் வரை கல்விக்கடன் பெறுவது எப்படி?
இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உயர் கல்வி பயில விரும்பும் மாணவர்களின் நிதிச் சுமையை குறைப்பதற்காக மத்திய அரசு பிஎம் வித்யாலக்ஷ்மி என்ற புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
துணை மருத்துவப் படிப்புகள் 2026: விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு! கட்டண விவரங்கள் வெளியீடு
தமிழ்நாட்டில் பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படும் பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப கால அவகாசத்தை நீட்டித்து மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இனி ஸ்கூல்லயும் ஓட்டுப்போடலாம்! தமிழக அரசுப் பள்ளிகளில் 'மகிழ் முற்றம்' மாற்றம்
தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கும், மாணவ பருவத்தினருக்கும் ஜனநாயக நடைமுறைகள் மற்றும் தேர்தல் விழிப்புணர்வு குறித்த புரிதல் மிக குறைவாக இருப்பதாக எழுந்துள்ள விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பள்ளிக்கல்வித் துறை ஒரு அசத்தலான புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது.
அமெரிக்காவில் தடம் பதிக்கும் ஐஐடி மும்பை! நியூயார்க்கில் அமையும் முதல் சர்வதேச சப்-கேம்பஸ்
இந்தியாவின் முதன்மை தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஐஐடி மும்பை, அமெரிக்காவில் தனது முதலாவது கல்விசார் கிளை வளாகத்தை அமைப்பதற்காக நியூயார்க்கில் உள்ள ஸ்டேட் யூனிவர்சிட்டி ஆஃப் நியூயார்க் (SUNY) ஓல்ட் வெஸ்ட்பரி பல்கலைக்கழகத்துடன் அதிகாரப்பூர்வமாக கைகோர்த்துள்ளது.
'இலவச பள்ளிக்கு கூட லஞ்சம் கேட்டாங்க... ஆனா இப்போ": தவெக அரசுக்கு 'Zoho' ஸ்ரீதர் வேம்பு புகழாரம்
பிரபல சர்வதேச மென்பொருள் நிறுவனமான சோஹோ(Zoho)-வின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, எவ்வித லஞ்சமும் இன்றி தனது பள்ளிக்கு மிக விரைவாக அனுமதி கிடைத்துள்ளதாக தனது எக்ஸ் (X) தளப் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.
நாளை நீட் மறுதேர்வு எழுதப் போறீங்களா? அட்மிட் கார்டுடன் இந்த ஒரு ஃபார்ம் இல்லைனா உள்ளே விடமாட்டாங்க! உடனே செக் பண்ணுங்க
தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் இளங்கலை நீட் மறுதேர்வு நாளை (ஜூன் 21) நாடு முழுவதும் நடைபெற உள்ளது.
உலக அளவில் டாப் 200ல் 3 இந்திய கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே இடம்; அண்ணா பல்கலைக்களத்திற்கு எந்த இடம்?
சர்வதேச அளவில் கல்வி நிறுவனங்களின் தரத்தை ஆய்வு செய்யும் QS உலக பல்கலைக்கழக தரவரிசை 2027 தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியக் கல்விச் சான்றிதழ்களில் பிழைகளைச் சரிசெய்வது எப்படி? உங்களுக்கான வழிகாட்டி!
இந்தியக் கல்விச் சான்றிதழ்களில் ஏதேனும் தவறுகள் இருந்தால், அதனைச் சரிசெய்வது சில சமயங்களில் மிகவும் கடினமான வேலையாக இருக்கலாம்.
கனடா கனவில் இருக்கும் மாணவர்களுக்கு அதிர்ச்சி செய்தி! பிஆர் விதிகளில் அதிரடி மாற்றம் செய்த மேனிடோபா மாகாணம்
கனடா நாட்டில் தங்கிப் படித்துவிட்டு அங்கேயே நிரந்தரக் குடியுரிமை பெறத் திட்டமிடும் இந்திய மாணவர்களுக்கும், குறிப்பாக பஞ்சாப் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த குடியேற்ற ஆர்வலர்களுக்கும் மிகக் கடுமையான அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
உங்களின் கல்விச் சான்றிதழ்களை எப்படிப் பாதுகாப்பது?
கல்விச் சான்றிதழ்கள் என்பது உங்கள் படிப்பையும் திறமையையும் நிரூபிக்கும் மிக முக்கியமான ஆவணங்களாகும்.
இந்தியாவில் கல்விச் சான்றிதழ்களை அங்கீகரித்தல்: 5 முக்கியமான குறிப்புகள்!
இந்தியாவில் கல்விச் சான்றிதழ்களை அங்கீகரிக்கும் (attesting) வேலை கொஞ்சம் சிக்கலானதுதான். ஆனால், சரியான முறையில் அணுகினால், அதை எளிதாக்கலாம்.
டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி போராட்டம்! கல்வி அமைச்சர் ராஜினாமாவை வலியுறுத்தி முழக்கம்
சமூக வலைதளங்களில் ஒரு சாதாரண நையாண்டிப் பிரச்சாரமாகத் தொடங்கப்பட்ட காக்ரோச் ஜனதா கட்சி (CJP) இயக்கம், தற்பொழுது நாட்டின் தலைநகரான டெல்லியின் தெருக்களில் ஒரு மாபெரும் போராட்டமாக உருவெடுத்துள்ளது.
சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீடு விண்ணப்பத் தேதி நீட்டிப்பு! ஜூன் 7 வரை அவகாசம்
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் சரிபார்ப்பு மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதியை ஜூன் 7 நள்ளிரவு வரை நீட்டித்து வாரியம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமாவை வலியுறுத்தி ஜூன் 6ல் அபிஜீத் தீப்கே போராட்டம்!
தேர்வுக் குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே வலியுறுத்தியுள்ளார்.
விசாகப்பட்டினம் பயணம் செய்ய திட்டமா? மறக்காமல் பார்க்க வேண்டிய 5 இடங்கள்!
ஆந்திரப் பிரதேசத்தில் அமைந்துள்ள விசாகப்பட்டினம், ஓர் அழகிய நகரம்.
சியுஇடி-யுஜி தேர்வில் தொழில்நுட்பக் கோளாறு! தேர்வு நேரத்தை மாற்றி அமைத்து என்டிஏ உத்தரவு
நாடு முழுவதும் உள்ள மத்திய மற்றும் மாநிலப் பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கான சிஇயுடி-யுஜி (CUET-UG) பொது நுழைவுத் தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது.