பொறியியல்: செய்தி

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணங்கள் உயர்கின்றன; விரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு

தமிழகத்தில் உயர்க்கல்வி படிப்புகளான மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் போன்றவற்றிற்கு கட்டணம் நிர்ணயம் செய்ய தமிழக அரசால் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பெண் குழந்தைகள் தினம்- நாளைய எதிர்காலத்தை தீர்மானிக்கும் சிறுமிகள்

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் அக்டோபர் 11ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது.

பொறியியல் சேர்க்கை முடிந்த பிறகும் 'ஈ ஓட்டும்' பொறியியல் கல்லூரிகள்

இந்த வருடத்திற்கான பொறியியல் சேர்க்கை முடிவடைந்திருக்கும் நிலையில், தமிழிகக்தில் மொத்தமுள்ள 442 பொறியியல் கல்லூரிகளில், 1,06104 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. 54,676 இடங்கள் இன்னும் காலியாக உள்ளன.

ஒரு மாணவர் கூட சேராத 37 தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகள்

தமிழ்நாடு மாநிலத்தில் பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான 2 கட்ட கலந்தாய்வு கூட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 37 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் சேர்க்கை கூட செய்யப்படவில்லை என்னும் தகவல் வெளியாகியுள்ளது.

பொறியியல் கல்லூரிகள் Autonomous அங்கீகாரம்: விதிமுறைகளை வெளியிட்டது அண்ணா பல்கலை.,

தமிழ்நாட்டில் இயங்கும் கிட்டத்தட்ட 446 பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் குடையின் கீழ் வருகிறது.

பகுதி நேர பொறியியல் படிப்புகளுக்கு ஜூலை 23 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் பொறியியல் இளநிலை படிப்புகளுக்கான தரவரிசை வெளியான நிலையில், நேற்று (ஜூன் 27 ), பகுதி நேர பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் தரவரிசை பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்த அரசு பள்ளி மாணவிகள் 

2023-2024ம் கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழகம் கீழ் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளில் சேர கலந்தாய்விற்கான மதிப்பெண் தரவரிசைப்பட்டியல் இன்று(ஜூன்.,26)வெளியானது.

இன்று பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது 

2023 -24 கல்வியாண்டுக்கான பொறியியல் இளநிலை பட்டப்படிப்பில் சேர்வதற்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் மாணவர் சேர்க்கை விதிகளில் மாற்றம்

2023-2024வது கல்வியாண்டிற்கான பொறியியல் மாணவர் சேர்க்கை விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.