தேர்வு: செய்தி
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை இனி மாதாந்திர தேர்வுகள் நடத்தப்படும்
கற்றல் விளைவுகளை மேம்படுத்தும் புதிய முயற்சியாக, தமிழக அரசு பள்ளிகளில் இந்த கல்வியாண்டு முதல் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாதந்தோறும் மதிப்பீடுகள் (Monthly Assessments) நடத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பொறியியல் பட்டதாரிகள் மற்றும் மாணவர்களே அலெர்ட்; GATE 2026 விண்ணப்பப் பதிவுக்கான தேதிகள் மாற்றம்
பொறியியல் பட்டதாரி திறன் தேர்வு (GATE) 2026 ஐ நடத்தும் நிறுவனமான இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) கௌஹாத்தி, தேர்வுக்கான பதிவு அட்டவணையை மாற்றியமைத்துள்ளது.
2026 முதல் இரண்டு முறை 10 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் நடத்தப்படும்
2026 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்துவதற்கான விதிமுறைகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) அங்கீகரித்துள்ளது.
துணைத் தேர்வு எழுதும் 10, 11 மற்றும் 12 ஆம் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு
புதுச்சேரியில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் ஜூலை மாதம் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80%
தமிழ்நாடு 10ம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் இன்று (வியாழன்) காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டன.
மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பொதுத் தேர்வுகளின் முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன.
CBSE 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது!
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் முடிவுகளை cbse.gov.in அல்லது results.cbse.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் பார்க்கலாம்.
CBSE +2 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது; மாணவர்களை விட மாணவிகள் முன்னிலை
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் காரணமாக CA தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன
நாட்டில் நிலவும் பதற்றம் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலைக்கு மத்தியில், இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம், ICAI CA மே 2025 தேர்வின் மீதமுள்ள தாள்களை ஒத்திவைத்துள்ளது.
சூழும் போர் மேகத்தால் அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ரத்தா? யுஜிசி அறிக்கை
போர் சூழ்நிலை காரணமாக அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலி பொது அறிவிப்பு குறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு முறையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
மே 12 மூலம் 12ஆம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை பெறலாம்; டிஜிலாக்கரில் பதிவிறக்குவது எப்படி?
தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்குநரகம் மே 12 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அந்தந்த பள்ளிகள் மூலம் மதிப்பெண் பட்டியலைப் பெறலாம் என்று அறிவித்துள்ளது.
இன்று முதல் CBSE பள்ளிகளில் கட்டாய தேர்ச்சி ரத்து: 3, 5 மற்றும் 8ம் வகுப்பில் மதிப்பெண் குறைந்தால் 'பெயில்'
இந்த ஆண்டுமுதல், 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் மாணவர்கள் தேர்ச்சி பெறத் தேவையான மதிப்பெண்களை பெறவில்லை என்றால், அவர்களை 'பெயில்' ஆக்கும் நடைமுறை CBSE பள்ளிகளில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: எப்போது, எங்கே பார்க்கலாம்
தமிழ்நாட்டில், 2024-25 கல்வி ஆண்டிற்கான 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் சமீபத்தில் நடைபெற்றன.
இனி, ஆண்டுக்கு இரு முறை CBSE 10ம் வகுப்பு பொதுத் தேர்வா? பங்குதாரர்களிடமிருந்து பதிலை கோரும் வாரியம்
நடப்பு கல்வியாண்டு முதல், அதாவது 2025 -2026 முதல், ஆண்டுக்கு இரண்டு முறை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்த CBSE முடிவு செய்துள்ளது.
இளங்கலை நீட் 2025 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை
இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான 2025 நீட் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் தகுதிப் பட்டியல்கள், எம்பிபிஎஸ் சேர்க்கைகளுடன், பிடிஎஸ் (பல் அறுவை சிகிச்சை இளங்கலை) மற்றும் பிவிஎஸ்சி & ஏஎச் (கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு இளங்கலை) படிப்புகளுக்கான சேர்க்கைக்கு அடிப்படையாகத் தொடரும் என்பதை தேசிய தேர்வு நிறுவனம் (என்டிஏ) உறுதிப்படுத்தியுள்ளது.
இனி 8 ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ் கிடையாது; புதிய நடைமுறையை வெளியிட்டது மத்திய அரசு
8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கான ஆல் பாஸ் எனும் தோல்வியில்லாக் கொள்கையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. திருத்தப்பட்ட கொள்கையின்படி, 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி தேர்வுகள் நடத்தப்படும்.
பட்டப்படிப்பை உங்களுக்கு ஏற்ற நேரத்தில் முடிக்கலாம்: UGC அறிவித்த குட் நியூஸ்!
பல்கலைக்கழக மானியக் குழு (UGC) மாணவர்கள் இளங்கலைப் பட்டப்படிப்புகளை(Under Graduation) தேவையான கிரடிட்ஸ்-களைப் பெறுவதன் மூலம் நிலையான கால அளவை விட வேகமாக அல்லது மெதுவாக முடிக்க அனுமதிக்கும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
ஜனவரி 14 அன்று கிடையாது; சிஏ ஃபவுண்டேஷன் தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்து ஐசிஏஐ அறிவிப்பு
இந்தியா முழுவதும் பொங்கல், மகர சங்கராந்தி மற்றும் பிஹு போன்ற கொண்டாட்டங்களைக் காரணம் காட்டி, இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ஐசிஏஐ) முதலில் ஜனவரி 14, 2025இல் திட்டமிடப்பட்ட பட்டயக் கணக்காளர் (சிஏ) ஃபவுண்டேஷன் தேர்வை ஜனவரி 16, 2025க்கு ஒத்திவைத்துள்ளது.
பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு; அரையாண்டு தேர்வு அட்டவணையை வெளியிட்டது பள்ளிக் கல்வித்துறை
2024-25ஆம் கல்வியாண்டுக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
CBSE பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு: பிப்ரவரி 15ல் தேர்வுகள் துவக்கம்
CBSE பொதுத்தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இனி 3 முறை எழுதலாம்; JEE அட்வான்ஸ்டு தேர்வுக்கான தகுதியில் தளர்வு
ஒரு குறிப்பிடத்தக்க கொள்கை மாற்றத்தில், கூட்டு நுழைவுத் தேர்வு (JEE) அட்வான்ஸ்டுக்கு அனுமதிக்கப்பட்ட முயற்சிகளின் எண்ணிக்கைக்கான முந்தைய தகுதி வழிகாட்டுதல்களை கூட்டு சேர்க்கை வாரியம் (JAB) மீட்டெடுத்துள்ளது.
குரூப் 2 காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு; டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) செப்டம்பர் 14ஆம் தேதி நடத்திய 2024ஆம் ஆண்டு குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கான காலியிடங்களை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.
TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது: எங்கே பார்க்கலாம்
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 8,932 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு முடிவுகள் https://tnpscresults.tn.gov.in மற்றும் tnpscexams.in ஆகிய இணையதளங்களில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
இன்னும் இரண்டு நாட்களில் குரூப் 4 தேர்வு முடிவுகள்; டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் இதுதான் முதல்முறை
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 தேர்வு முடிவுகளை அடுத்த இரண்டு நாட்களுக்குள் வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நீட் தகுதித் தேர்வில் மாற்றம் செய்வது குறித்த அறிக்கை சமர்ப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு; உச்ச நீதிமன்றம் உத்தரவு
இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கு தேசிய அளவில் நடக்கும் தகுதித் தேர்வான நீட் தேர்வை நடத்துவதில் தேசிய தேர்வு முகமையின் (என்டிஏ) செயல்பாடுகளை ஆய்வு செய்த பின்னர், தேர்வு சீர்திருத்தங்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க, மத்திய அரசு நியமித்த ஏழு பேர் கொண்ட நிபுணர் குழுவுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை இரண்டு வார கால நீட்டிப்பு வழங்கியது.
யுஜிசி நெட் 2024 மறுதேர்வு முடிவுகள் வெளியானது; 1.71 லட்சம் பேர் தேர்ச்சி
நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி (என்டிஏ) யுஜிசி நெட் 2024 மறுதேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இது ஜூன் மாதம் நடத்தப்பட்ட முந்தைய தேர்வை விட வருகையில் குறிப்பிடத்தக்க சரிவை வெளிப்படுத்தியது.
10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை அறிவிப்பு; முழு விவரம் இதோ!
தமிழக அரசு, நடைபெறும் கல்வியாண்டுக்கான 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.
கூட்டலில் கோட்டை விட கணித ஆசிரியர்; ரூ.64 லட்சம் அபராதம் விதித்தது மாநில கல்வி வாரியம்
குஜராத் மாநில கல்வி வாரியம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுத் தாள்களில் தவறு செய்ததற்காக 4,488 ஆசிரியர்களுக்கு ₹64 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி 2025 ஆண்டுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு
2025-க்கான ஆண்டு தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி இன்று (அக்டோபர் 10) வெளியிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக் கழக யுஜி தேர்வு முடிவுகள் வெளியானது; முடிவுகளை தெரிந்துகொள்வது எப்படி?
சென்னை அண்ணா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் நடத்தப்படும் இளங்கலை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான செமஸ்டர் முடிவை வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) அன்று வெளியிட்டுள்ளது.
நீட் எம்டிஎஸ் நுழைவுத் தேர்வுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் குறைப்பு; கூடுதல் மருத்துவர்களுக்கு வாய்ப்பு
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் முதுநிலை பல் அறுவை சிகிச்சை படிப்பிற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கான (நீட் எம்டிஎஸ்) கட்-ஆஃப் மதிப்பெண்களை திருத்தியுள்ளது.
TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான ஆன்சர் கீ இன்னும் 6 நாட்களில் வெளியாகும்: TNPSC தலைவர் அறிவிப்பு
டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்கான Answer Key இன்னும் 6 வேலை நாட்களில் வெளியிடப்படும் என்று TNPSC தலைவர் எஸ்.கே. பிரபாகர் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.
நாளை (செப்.14) 7.93 லட்சம் பேர் பங்கேற்கும் குரூப் 2 தேர்வு; தேர்வர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விதிமுறைகள்
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கான முதனிலைத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) அன்று நடைபெற உள்ளது.
மாணவ மாணவிகளுக்கு ஓர் நற்செய்தி..காலாண்டு விடுமுறை தேதிகள் அறிவிப்பு
தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ், 6-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்: தமிழக அரசு அறிவிப்பு
தமிழக அரசின் தலைமையில் நடைபெறும் டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு; டிசம்பரில் முதன்மைத் தேர்வு நடக்கும் என அறிவிப்பு
குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) திங்கட்கிழமை (செப்டம்பர் 2) வெளியிட்டது.
12 ஆம் வகுப்பு முடிவுகளுடன் 9-11 வகுப்பு மதிப்பெண்களைச் சேர்க்கவும்: என்சிஇஆர்டி பரிந்துரை
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 12ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளுக்கு ஒரு புதிய மதிப்பீட்டு மாதிரியை பரிந்துரைத்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டண உயர்வு உத்தரவு நிறுத்தி வைப்பதாக அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
அண்ணா பல்கலைக்கழகம் தேர்வுக் கட்டணத்தை உயர்த்தின நிலையில், அது நிறுத்தி வைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 28 முதல்: GATE தேர்வு விண்ணப்பிப்பதற்கான தேதியில் மாற்றம் செய்து அறிவிப்பு
2025இன் பொறியியல் பட்டதாரி திறன் தேர்வான கேட் (GATE) தேர்வுக்கான விண்ணப்பம் ஆகஸ்ட் 28 அன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.