LOADING...

வேலைவாய்ப்பு: செய்தி

06 Mar 2026
யுபிஎஸ்சி

யுபிஎஸ்சி 2025 முடிவுகள் வெளியீடு; முதலிடம் பிடித்த அனுஜ், இரண்டாம் இடத்தில் ராஜேஸ்வரி! முழு விவரங்கள்

மத்திய பொதுப்பணி ஆணையம் (யுபிஎஸ்சி), 2025 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீசஸ் தேர்வின் இறுதி முடிவுகளை வெளியிட்டுள்ளது.

டிகிரி மட்டும் போதாது! ஏஐ தொழில்நுட்பத்தால் பறிபோகிறதா பிரெஷர்ஸ் வேலைகள்? 2026இல் இந்திய பட்டதாரிகள் எதிர்கொள்ளும் சவால்கள்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் இன்று நிறுவனங்களின் செயல்பாடுகளை அடியோடு மாற்றி வருகிறது.

22 Feb 2026
ஐஐடி

ஐஐடி மெட்ராஸின் புதிய பிஎஸ் படிப்பு! வயது வரம்பு இல்லை, நுழைவுத் தேர்வு அவசியமில்லை; உடனே விண்ணப்பிங்க?

சென்னை ஐஐடி, மாணவர்கள் மற்றும் பணிபுரியும் தொழில் வல்லுநர்களுக்காக பிஎஸ் இன் மேனேஜ்மென்ட் மற்றும் டேட்டா சயின்ஸ் என்ற புதிய இளங்கலை பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

AI பயன்படுத்த தெரியலனா புரமோஷன் இல்ல! 11,000 ஊழியர்களை நீக்கிய பின் அக்சென்சர் எடுத்த அதிரடி முடிவு

பிரபல ஐடி நிறுவனமான அக்சென்சர், தனது மூத்த ஊழியர்களுக்கு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

போட்டோகிராபர் இனி தேவையில்லை? மொபைல் போட்டோவை ஸ்டுடியோ ஷாட்டாக மாற்றும் கூகுள் Pomelli AI அறிமுகம்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பந்தயத்தில் கூகுள் சற்று பின்தங்கியிருப்பதாகக் கருதப்பட்ட நிலையில், தற்போது Pomelli என்ற பெயரில் ஒரு அதிரடியான மார்க்கெட்டிங் கருவியை கூகுள் லேப்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

Anthropic உடனான கூட்டாண்மையால் Infosys பங்குகள் 4% உயர்ந்தன

இந்திய ஐடி துறையில் முன்னணி நிறுவனமான இன்ஃபோசிஸ், ஆந்த்ரோபிக் நிறுவனத்துடன் ஒரு மூலோபாய கூட்டாண்மையை அறிவித்துள்ளது.

14 Feb 2026
கொரோனா

டிகிரி மட்டும் போதாது! கொரோனாவுக்குப் பிறகு இந்திய இளைஞர்கள் மத்தியில் டிரேடிங் மோகம் அதிகரித்தது ஏன்?

கொரோனா பெருந்தொற்று காலம் என்பது வெறும் ஆரோக்கியம் சார்ந்த நெருக்கடி மட்டுமல்ல, அது ஒரு தலைமுறையின் வேலைவாய்ப்பு சிந்தனையை அடியோடு மாற்றிய ஒரு காலகட்டம்.

எந்த துறையும் விலக்கல்ல; அடுத்த 12 மாதங்களில் பெரும்பாலான ஒயிட்காலர் வேலைகள் ஏஐ வசம் சென்றுவிடும்

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பிரிவுத் தலைவர் முஸ்தபா சுலைமான், அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்குள் கணினி முன்னமர்ந்து வேலை செய்யும் ஒயிட்காலர் (White-collar) பணியாளர்களின் பெரும்பாலான வேலைகளை ஏஐ முழுமையாக செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

08 Feb 2026
தமிழகம்

ஹால் டிக்கெட் இருந்தும் இடமில்லை; குளறுபடியால் குரூப் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டதால் தேர்வர்கள் அதிர்ச்சி; மறுதேர்வு எப்போது?

தமிழகம் முழுவதும் இன்று (பிப்ரவரி 8, 2026) நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பணிகளுக்கான முதன்மைத் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

08 Feb 2026
யுபிஎஸ்சி

யுபிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கலா? இனி கவலையே வேண்டாம்; விண்ணப்பதாரர்களுக்கு உதவ புதிய ஹெல்ப்லைன்

மத்திய பொதுப்பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), 2026 ஆம் ஆண்டிற்கான குடிமைப்பணித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில் தனது உதவி மைய சேவைகளை விரிவாக்கம் செய்துள்ளது.

வேலை போகாது.. புது வேலை தான் கிடைக்கும்; ஏஐ குறித்து ஆர்பிஐ துணை ஆளுநர் நம்பிக்கை

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைவாய்ப்பைப் பறித்துவிடும் என்ற அச்சம் நிலவி வரும் சூழலில், இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) துணை ஆளுநர் பூனம் குப்தா ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.

'மிஸ் பண்ணுனா அவ்வளவுதான்.. மறுவாய்ப்பு கிடையாது'; டிஎன்பிஎஸ்சி குரூப் 4 இரண்டாம் கட்ட கலந்தாய்வு எப்போது?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பணிகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

31 Jan 2026
இந்தியா

பத்தாம் வகுப்பு முடித்தவரா நீங்க? தேர்வே இல்லாமல் இந்திய அஞ்சல் துறையில் 28,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள்; விண்ணப்பிக்கும் முறை

இந்திய அஞ்சல் துறை, நாடு முழுவதும் காலியாக உள்ள 28,740 கிராமின் டக் சேவக் (GDS) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மாணவர்களே ரெஸ்யூம் ரெடி பண்ணுங்க! 20,000 பேருக்கு வேலை தரும் இன்ஃபோசிஸ்! ஏஐ புரட்சியால் ஐடி துறையில் புதிய திருப்பம்!

உலகெங்கும் உள்ள முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து வரும் நிலையில், இந்திய ஐடி ஜாம்பவானான இன்ஃபோசிஸ் ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.

ஏஐயால் ஏழை-பணக்காரர்கள் இடைவெளி அதிகரிக்கும்? இந்தியாவில் கால் பதிக்கும்போதே எச்சரிக்கை மணியை அடிக்கும் ஆந்த்ரோபிக்

அமேசான் மற்றும் கூகுள் நிறுவனங்களின் ஆதரவு பெற்ற முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான ஆந்த்ரோபிக், இந்தியாவில் தனது முதல் அலுவலகத்தைப் பெங்களூருவில் திறப்பதாக அறிவித்துள்ளது.

மாடுபிடி வீரர்களுக்குக் கொண்டாட்டம்; இனி ஜல்லிக்கட்டில் வென்றால் அரசு வேலை; முதல்வர் ஸ்டாலினின் மாஸ் அறிவிப்பு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி சனிக்கிழமை (ஜனவரி 17) நடைபெற்றது.

17 Jan 2026
தேர்வு

வங்கி வேலைக்காக தயாராகி வருகிறீர்களா? 2026-27 காலண்டர் வெளியீடு; உடனே செக் பண்ணுங்க!

வங்கி பணிகளுக்கான வேலைவாய்ப்புத் தேர்வு நடத்தும் முக்கிய அமைப்பான வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS), 2026-2027 ஆம் ஆண்டிற்கான தற்காலிக தேர்வு காலண்டரை வெளியிட்டுள்ளது.

இனி ஏஐ பயன்படுத்தத் தெரியாவிட்டால் வேலையே கிடையாது; பிரபல நிறுவனத்தின் புதிய கட்டாய விதிமுறை

உலகின் முன்னணி கன்சல்டிங் நிறுவனமான மெக்கின்சி (McKinsey & Co.), தனது பணியாளர்களின் வேலைவாய்ப்பு சேர்க்கை முறையில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

மத்திய அரசு வேலைவாய்ப்பு: எஸ்எஸ்சி 2026-27 ஆண்டு தேர்வு கால அட்டவணை வெளியீடு; முழு விவரம் இதோ

மத்திய அரசுப் பணிகளுக்கான பணியாளர் தேர்வாணையம் (SSC), 2026-2027 ஆம் ஆண்டிற்கான தற்காலிக தேர்வு கால அட்டவணையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

09 Jan 2026
டிசிஎஸ்

ஐடி ஊழியர்களுக்கு ஷாக்! வொர்க் ஃபிரம் ஹோம் செய்தால் இனி சம்பள உயர்வு கிடையாது; டிசிஎஸ் அதிரடி

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), தனது பணியாளர்களுக்குப் புதிய மற்றும் கடுமையான விதிமுறை ஒன்றை விதித்துள்ளது.

08 Jan 2026
இந்தியா

இந்தியாவில் 2026இல் வேலைவாய்ப்பு சந்தை எப்படி இருக்கும்? லிங்க்ட்இன் வெளியிட்ட 'டாப் 25' பட்டியல்

இந்தியாவில் அடுத்த சில ஆண்டுகளில் வேலைவாய்ப்புச் சந்தை மிகப்பெரிய மாற்றத்தைச் சந்திக்கவுள்ளது.

வங்கியாளர்களுக்கு அதிர்ச்சி! 2030க்குள் 2 லட்சம் பேருக்கு வேலை காலி; ஏஐயின் அடுத்த டார்கெட் வங்கித் துறையா?

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால், வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் ஐரோப்பிய வங்கித் துறையில் சுமார் 2,12,000 வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்று மோர்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வு எச்சரித்துள்ளது.

27 Dec 2025
தமிழகம்

தமிழக இளைஞர்களே அலெர்ட்: ரூ.5,000 ஊக்கத்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்புப் பயிற்சி; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

தமிழக அரசின் தாட்கோ (TAHDCO) மற்றும் அப்பல்லோ மெட்ஸ்கில்ஸ் (Apollo Medskills) நிறுவனம் இணைந்து, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நர்சிங் பட்டதாரிகளுக்கு மருத்துவமனை நிர்வாகப் பயிற்சியை வழங்க உள்ளன.

27 Dec 2025
இந்தியா

2025 இல் இந்தியாவில் அதிக சம்பளத்தை அள்ளித் தந்த டாப் 5 திறன்கள்: இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

இந்தியாவில் பொதுவாக ஒரு ஊழியருக்கு ஆண்டுக்கு 8 முதல் 12 சதவீத ஊதிய உயர்வு கிடைப்பதே பெரிய விஷயமாகக் கருதப்படுகிறது.

விசா கெடுபிடியால் இந்தியாவுக்கு அதிர்ஷ்டம்: முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் 32,000 பேருக்குப் புதிய வேலைவாய்ப்பு

அமெரிக்காவின் எச்1பி (H-1B) விசா விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மெட்டா, ஆப்பிள், கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட் மற்றும் நெட்ஃபிலிக்ஸ் போன்ற உலகளாவிய முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது ஆட்சேர்ப்பு நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளன.

சட்டமானது 'VB-G RAM-G' கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம்; குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்

இந்தியாவின் கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) அதிகாரப்பூர்வமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தனியார் துறை வளர்ச்சி டிசம்பர் மாதத்தில் 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது

இந்தியாவின் தனியார் துறை செயல்பாடு டிசம்பர் மாதத்தில் பெரும் மந்தநிலையை கண்டது, இது கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு பலவீனமான வளர்ச்சியை குறிக்கிறது.

கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் ரத்தாகிறதா? புதிய திட்டத்தை கொண்டு வரும் மத்திய அரசு 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம் (MGNREGA) எனப் பிரபலமாக அறியப்படும் மத்திய அரசின் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றுவதற்கும், அதன் வரம்பை விரிவுபடுத்துவதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இனி கிராஜுவிட்டி பெற 5 ஆண்டுகள் தேவையில்லை; புதிய தொழிலாளர் சட்டத்தில் ஒரு ஆண்டாகக் குறைப்பு

மத்திய அரசு தொழிலாளர் சட்டங்களில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, நிரந்தரமல்லாத நிலையான கால ஊழியர்கள் (Fixed-Term Employees) கிராஜூவிட்டி (Gratuity) பெறுவதற்கான குறைந்தபட்ச சேவைக்காலம் ஐந்து ஆண்டுகளில் இருந்து ஓராண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது.

22 Nov 2025
இந்தியா

100 நாள் வேலைத் திட்டம்: 99.67% தொழிலாளர்களின் ஆதார் விவரங்கள் உறுதி' வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (MGNREGA) கீழ் பணியாற்றும் 99.67% தொழிலாளர்களின் ஆதார் விவரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு; குரூப் 1 முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 மற்றும் குரூப் 1ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டுள்ளது.

குரூப் தேர்வர்களுக்கு கடைசி வாய்ப்பு; நவம்பர் 23க்குள் இதை பண்ணிடுங்க; டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 4 (குரூப் 4) மூலம் நேரடி நியமனத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள தேர்வர்களுக்கு, விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை மீண்டும் பதிவேற்றம் செய்ய இறுதி வாய்ப்பை வழங்கியுள்ளது.

உ.பி.யில் இரவு நேரத்தில் பணிபுரியும் பெண்களுக்கு இரட்டிப்பு ஊதியம்; தொழிலாளர் சட்டத்தில் முக்கியச் சீர்திருத்தம்

பணிபுரியும் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் ஒரு முக்கியச் சீர்திருத்தமாக, உத்தரப் பிரதேச அரசு இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை பெண்கள் இரவுப் பணிகளில் பணியாற்ற அனுமதி அளித்து ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது.

12 Nov 2025
இந்தியா

இந்தியாவில் வேலையின்மை விகிதம் 5.2% ஆகக் குறைவு: புள்ளியியல் அமைச்சகம் அறிக்கை

இந்தியாவில் 15 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் (Current Weekly Status- CWS அடிப்படையில்) ஜூலை முதல் செப்டம்பர் 2025 வரையிலான காலாண்டில் (Q2 FY26) 5.2% ஆகக் குறைந்துள்ளது.

14 Oct 2025
ஃபேஸ்புக்

Facebook மூலம் இப்போது வேலை வாய்ப்புகளை கண்டறியலாம்!

ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, ஒரு காலத்தில் பிரபலமாக இருந்து பின்னர் இடை நிறுத்தப்பட்ட ஒரு அம்சத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது- அதாவது வேலை வாய்ப்புகளுக்கான பதிவுகள்.

13 Oct 2025
டிசிஎஸ்

அமெரிக்காவில் உள்ளூர் பணியமர்த்தலுக்கு முன்னுரிமை; புதிய எச்-1பி பணியமர்த்தலை நிறுத்தியது டிசிஎஸ்

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) அதன் அமெரிக்கப் பணியாளர் உத்தியில் ஒரு பெரிய மாற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

13 Oct 2025
கூகுள்

ஏஐ வேலைகளை அழிக்காது, ஊழியர்களின் திறனை அதிகரிக்கும்: கூகுள் கிளவுட் சிஇஓ தாமஸ் குரியன் கருத்து

செயற்கை நுண்ணறிவால் (ஏஐ) வேலை இழப்புகள் ஏற்படும் என்ற அச்சம் குறித்துப் பேசிய கூகுள் கிளவுட் தலைமை நிர்வாக அதிகாரி தாமஸ் குரியன், இந்தத் தொழில்நுட்பம் ஊழியர்களை முன்னோடியில்லாத அளவில் சிறப்பாகச் செயல்பட வலுப்படுத்தும் என்று கூறியுள்ளார்.

10 Oct 2025
ஊராட்சி

தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு; 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியீடு

தமிழ்நாட்டில் அரசு வேலைகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசு, அனைத்து மாவட்டங்களிலும் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் (Grama Panchayat Secretary) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

LinkedIn பயனர்கள் இப்போது நோட்டீஸ் பீரியட், சம்பள எதிர்பார்ப்புகளையும் ப்ரொஃபைலில் சேர்க்கலாம்

வேலை தேடுபவர்கள் தங்கள் நோட்டீஸ் பீரியட்டை நேரடியாக தங்கள் சுயவிவரங்களில் சேர்க்க அனுமதிக்கும் ஒரு புதிய அம்சத்தை LinkedIn அறிமுகப்படுத்தியுள்ளது.

04 Oct 2025
இந்தியா

வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை: எஸ்எஸ்சி தேர்வு முறையில் பெரும் சீர்திருத்தம் அறிமுகம்; தேர்வர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) தனது பொன்விழா ஆண்டை ஒட்டி, தேர்வு முறைகளில் வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் நேர்மையை மேம்படுத்தும் நோக்கில் பல முக்கிய சீர்திருத்தங்களை அறிவித்துள்ளது.

முந்தைய
அடுத்தது