திரௌபதி முர்மு: செய்தி
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க காலக்கெடு நிர்ணயித்தது சரியா? உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை எழுப்பியுள்ள ஜனாதிபதி திரௌபதி முர்மு
இந்தியாவின் ஜனாதிபதி திரௌபதி முர்மு, மாநில சட்ட மசோதாக்கள் தொடர்பாக ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதியின் அதிகாரங்கள் தொடர்பான முக்கியமான கேள்விகள் குறித்து அரசியலமைப்பின் பிரிவு 143(1) ஐப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைக் கேட்டுள்ளார்.
ஜனாதிபதி முர்முவை சந்தித்து, ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் விளக்கம்; 3 வெளிநாட்டு பயணங்களும் ஒத்திவைப்பு
பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) பயங்கரவாத மறைவிடங்கள் மீது இந்திய ஆயுதப்படைகள் மேற்கொண்ட துல்லியமான தாக்குதல்கள் குறித்து விளக்கினார்.
சபரிமலை கோயிலுக்கு வருகை தரும் முதல் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு
கேரளாவில் உள்ள சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் பிரார்த்தனை செய்ய வருகை தரும் இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக மே 19 ஆம் தேதி ஜனாதிபதி திரௌபதி முர்மு வரலாறு படைக்க உள்ளார்.
இன்று ஜனாதிபதியிடம் பத்ம பூஷன் விருதை பெறுகிறார் நடிகர் அஜித்
இந்தியாவில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களை கெளரவிக்கும் நோக்கில், மத்திய அரசு பத்ம விருதுகளை வழங்கி வருகிறது.
வக்ஃப் வாரிய திருத்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்
வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 க்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
சுனிதா வில்லியம்ஸின் வருகைக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள்
திட்டமிடப்படாத ஒன்பது மாத விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்பியுள்ளார்.
'பாவம்' என குடியரசு தலைவரை குறிப்பிட்ட சோனியா: கடும் கண்டனம் தெரிவித்த ராஷ்ட்ரபதி பவன்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறிய "மோசமான விஷயம்" என்று ராஷ்டிரபதி பவன் கடுமையாக சாடியுள்ளது.
ஜனாதிபதி திரௌபதி முர்முவின் உரையுடன் ஆரம்பமானது இந்தாண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர்; உரையின் முக்கிய அம்சங்கள்
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாக நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை உரையாற்றினார்.
பட்ஜெட் கூட்டத்தொடர் 2025: ஜனவரி 31இல் ஜனாதிபதி திரௌபதி முர்மு கூட்டுக்கூட்டத்தில் உரை
ஜனாதிபதி திரௌபதி முர்மு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனவரி 31 அன்று உரையாற்றுவார்.
76வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரை
இந்தியாவின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், அரசியலமைப்பில் பொதிந்துள்ள நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளால் வழிநடத்தப்படும் நாட்டின் ஜனநாயக வளர்ச்சியின் குறிப்பிடத்தக்க பயணத்தை குறிப்பிட்டு பேசினார்.
நாட்டு மக்களுக்கு 2025 புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த குடியரசு தலைவர், பிரதமர் மோடி!
2025ஆம் ஆண்டின் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல தலைவர்கள் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்; ஜனாதிபதி முர்மு ஆணை
மணிப்பூர், கேரளா, பீகார், மிசோரம் மற்றும் ஒடிசா உள்ளிட்ட ஐந்து இந்திய மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை ஜனாதிபதி திரௌபதி முர்மு நியமித்துள்ளார்.
நவம்பர் 26, இந்திய அரசியலமைப்பு தினம்: வரலாறு மற்றும் முக்கியத்துவம்
ஆண்டுதோறும், நவம்பர் 26 அன்று, இந்தியா தனது அரசியலமைப்பு தினத்தை கொண்டாடுகிறது.
இந்தியாவின் 51வது தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்கிறார் நீதிபதி சஞ்சீவ் கண்ணா
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான நீதிபதி சந்திரசூட் நேற்று ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, இந்தியாவின் 51வது தலைமை நீதிபதியாக பொறுப்பேறக்கவுள்ளார் நீதிபதி சஞ்சீவ் கண்ணா.
ரயில்வே வேலைவாய்ப்பு ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் மீது வழக்குத் தொடர குடியரசுத் தலைவர் ஒப்புதல்
முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மீதான வேலை வாய்ப்பு ஊழல் வழக்கில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழக்குத் தொடர ஒப்புதல் வழங்கியுள்ளார்.
கொல்கத்தா போராட்டம்: குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் தலையிட போராடும் மருத்துவர்கள் கோரிக்கை
கொல்கத்தாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜூனியர் டாக்டர்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி, முட்டுக்கட்டையை முடிவுக்கு கொண்டு வர தலையிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து
இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி திருவிழா சனிக்கிழமை (செப்டம்பர் 7) கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
ராஷ்டிரிய விஞ்ஞான புரஸ்கார்: தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேராசியர்களுக்கு விருது வழங்கினார் குடியரசுத் தலைவர்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு ராஷ்டிரிய விஞ்ஞான புரஸ்கார் விருதை வியாழன் (ஆகஸ்ட் 22) அன்று ராஷ்டிரபதி பவனில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
சமூக நீதிக்கு மோடி அரசின் முன்னுரிமை: நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி திரௌபதி முர்மு
78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
6 புதிய ஆளுநர்களை நியமித்தார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு; 3 ஆளுநர்கள் இடமாற்றம்
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஆறு புதிய ஆளுநர்களை நியமித்துள்ளார் மற்றும் மூன்று பேரை இடம் மாற்றியுள்ளார் என்று ராஷ்டிரபதி பவனின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள முக்கியமான அரங்குகள் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது
டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள இரண்டு முக்கியமான அரங்குகளில் பெயர்களை மாற்றியுள்ளார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.
கேப்டன் அன்ஷுமன் சிங்கின் பெற்றோர் மாற்ற விரும்பும் ஆயுதப் படைகளில் உள்ள 'Next of Kin' விதிகள் என்ன?
சென்றாண்டு, சியாச்சினில் மரித்துப்போன,கேப்டன் அன்ஷுமன் சிங், கடந்த வாரம் இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த அமைதிக்கால வீர விருதான கீர்த்தி சக்ரா பெற்றார்.
பூரி ரத யாத்திரையில் கலந்து கொண்டார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு
ஒடிசாவின் கடலோர யாத்ரீக நகரமான பூரியில் வருடாந்திர ஜெகநாதர் ரத யாத்திரை இன்று தொடங்கியது.
இன்று கோலாகலமாக தொடங்கியது பூரி ரத யாத்திரை: குடியரசு தலைவரும் பங்கேற்க உள்ளார்
ஒடிசா: குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று பூரி ரத யாத்திரை கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள உள்ளார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்தியா இலவச சிகிச்சை: குடியரசு தலைவர் அறிவிப்பு
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு அரசு இலவச சிகிச்சை அளிக்கும் என்று ஜனாதிபதி திரௌபதி முர்மு வியாழக்கிழமை (ஜூன் 27) தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று: ஜனாதிபதி திரௌபதி முர்மு கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுவார்
நாடாளுமன்ற கூட்டத்தொடரின் நான்காம் நாளான இன்று, குடியரசு தலைவர் உரையாற்றுகிறார்.
ஒடிசா பாஜக எம்பி பர்த்ருஹரி மஹ்தாப் தற்காலிக மக்களவை சபாநாயகராக நியமனம்
யாரும் எதிர்பாரா திருப்பமாக, பாஜக எம்பி பர்த்ருஹரி மஹ்தாப் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது
மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனருமான கேப்டன் விஜயகாந்துக்கு அண்மையில் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது.
அத்வானி, கர்பூரி தாக்கூர் மற்றும் 3 பேருக்கு பாரத ரத்னா விருதை வழங்கினார் குடியரசு தலைவர்
இரண்டு முன்னாள் பிரதமர்கள் உட்பட ஐந்து புகழ்பெற்ற நபர்களுக்கு மதிப்புமிக்க பாரத ரத்னா விருதை இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான அறிக்கை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிப்பு
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு, இன்று(மார்ச் 14), 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் குறித்த விரிவான அறிக்கையை ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் சமர்ப்பித்தது.
பதவியை ராஜினாமா செய்தார் பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோகித்
பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோஹித், "தனிப்பட்ட காரணங்களுக்காக" தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
இடைக்கால பட்ஜெட்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இனிப்புகளை ஊட்டிவிட்டார் குடியரசு தலைவர்
2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் நுழைவதற்கு முன்பு, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை வாழ்த்தி இனிப்புகளை ஊட்டிவிட்டார்.
பட்ஜெட் கூட்டத்தொடர்: குடியரசு தலைவர் உரையின் சிறப்பம்சங்கள்
இந்தாண்டின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை நாடாளுமன்றத்தில் தொடங்கியது.
விளையாட்டு வீரர்களுக்கான அர்ஜுனா விருதுகள் 2023: ஜனாதிபதி கையால் விருது பெற்றார் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி
ஆண்டுதோறும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு சார்பாக அர்ஜூனா விருது, கேல் ரத்னா விருது, துரோணாச்சார்யா விருது, மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
26/11 15வது ஆண்டு நினைவு நாளில் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் அஞ்சலி
2008 மும்பை தாக்குதல், இந்திய வரலாற்றில் மிக மோசமான பயங்கரவாத தாக்குதல் ஆகும்.
தமிழகத்திற்கான சிறந்த செயல்திறன் விருது - இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்
இந்தியாவில் அமைப்பு சாரா உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் அனைத்தையும் வலுப்படுத்துவதற்கான 'பிரதமர் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான முறைப்படுத்தும் திட்டம்' தற்போது செயல்பாட்டில் இருந்து வருகிறது.
மகாத்மா காந்திக்கு குடியரசு தலைவர் முர்மு மற்றும் பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி
154-வது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் உருவப் படத்திற்கு குடியரசுத் தலைவர் முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் இன்று(ஆக். 2) மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மதுரை மற்றும் தென்காசியை சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது
2023ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 2 ஆசிரியர்கள் தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மதுரை ரயில் தீ விபத்து: குடியரசு அரசு தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
மதுரை ரயில் நிலையத்தில் இன்று(ஆகஸ்ட்-26) ஒரு ரயில் பெட்டியில் மிகப்பெரும் தீ விபத்து ஏற்பட்டதால் குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர்.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு தினம்; தலைவர்கள் அஞ்சலி
இந்தியாவின் முன்னாள் பிரதமரும், பாஜக கட்சியின் முக்கிய தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 5-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
சட்டமாகியது டெல்லி அவசர சட்ட மசோதா: ஒப்புதல் அளித்தார் குடியரசு தலைவர்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட நான்கு மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று(ஆகஸ்ட் 12) ஒப்புதல் அளித்தார்.
குடியரசு தலைவரை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர்கள்: என்ன விவாதிக்கப்பட்டது?
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று(ஆகஸ்ட் 2) குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் ஒரு குறிப்பாணையை சமர்ப்பித்தனர்.
ஆளுநர் மாளிகையின் தர்பார் ஹால் பெயர் மாற்றம் - திரௌபதி முர்மு திறந்து வைக்கிறார்
சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவானது வரும் 6ம்தேதி நடக்கவுள்ளது.
மணிப்பூர் விவகாரம்: எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க ஒப்புக்கொண்டார் குடியரசு தலைவர் முர்மு
மணிப்பூர் விவகாரம் தொடர்பான எதிர்க்கட்சிகளின் கவலைகளை கேட்க குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புக்கொண்டார்.
குடியரசு தலைவர் வருகை: முதுமலை யானைகள் முகாம் இன்று முதல் 1 வாரம் மூடப்படுகிறது
இந்தியாவின் பழம்பெரும் பல்கலைக்கழங்களில் ஒன்றான சென்னை பல்கலைக்கழத்தின் 165-வது பட்டமளிப்பு விழா, ஆகஸ்டு 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.
சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி தமிழகம் வருகிறார் ஜனாதிபதி
இந்தியாவின் பழம்பெரும் பல்கலைக்கழங்களில் ஒன்றான சென்னை பல்கலைக்கழத்தின் 165-வது பட்டமளிப்பு விழா, ஆகஸ்டு 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.
தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம் - பொம்மன்,பெள்ளி தம்பதியை பாராட்டிய குடியரசுத்தலைவர்
ஆவண குறும்பட பிரிவில் இந்தியா நாட்டில் தயாரிக்கப்பட்ட 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' என்னும் ஆவணப்படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.
கவர்னர் குறித்து ஸ்டாலின் எழுதிய புகார் கடிதம் - உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பிய ஜனாதிபதி
இந்தாண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உரையாற்றுகையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு கொடுத்த உரையில் இருந்த சில வார்த்தைகளை தவிர்த்துவிட்டு படித்தது, முதல்வர் பேசிக்கொண்டிருக்கையில் அவையிலிருந்து வெளியேறிய சம்பவம் போன்றவை அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
இந்தியாவின் இரண்டாவது பெண் குடியரசு தலைவரான திரௌபதி முர்மு இன்று(ஜூன் 20) தனது 65வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சென்னை கிண்டி மருத்துவமனை: இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைக்கிறார்
கடந்த 2021ம்ஆண்டு, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளன்று, சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், புதிதாக பல்நோக்கு மருத்துவமனை கட்டப்போவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கிண்டி மருத்துவமனை: முதலமைச்சர் ஸ்டாலின் திறக்கப்போகிறாரா?
கடந்த 2021ம்ஆண்டு, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளன்று, சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், புதிதாக பல்நோக்கு மருத்துவமனை கட்டப்போவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்.
இந்தியாவின் வெளிநாட்டுக் குடியுரிமைக்கான தகுதி நீட்டிப்பு: குடியரசு தலைவர்
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், பல இந்தியர்கள் "வேலைக்காக" பிற பிரிட்டிஷ் காலனிகளுக்கு அனுப்பப்பட்டனர்.
போர் விமானத்தில் பறந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு முதன்முதலாக இன்று(ஏப் 8) போர் விமானத்தில் பறந்தார்.
ஜனாதிபதி திரௌபதி முர்முவை நடனமாடி வரவேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை பழங்குடியின கலாச்சார நிகழ்ச்சியுடன் வரவேற்றார்.
வாகனங்களை நிறுத்தி குழந்தைகளுக்கு சாக்லேட் வழங்கிய குடியரசு தலைவர் முர்மு
கேரளாவின் தெற்கு மாவட்டத்தில் தனக்காக வழியோரத்தில் காத்திருந்த பள்ளிக் குழந்தைகளுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சாக்லேட்களை வழங்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது.
அமிர்தசரஸ் பொற்கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று(மார் 9) அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் தரிசனம் செய்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 நிரந்தர நீதிபதிகள் நியமனம்
சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 நிரந்தர நீதிபதிகளை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நியமனம் செய்தார்.
பிரதமர் மோடியை சந்தித்த ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ்
இந்தியாவிற்கு இரண்டு நாள் பயணமாக வந்த ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் பிரதமர் மோடியை சந்தித்தார்.
இன்று கோவை வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று(பிப் 18) கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்.
2 புதிய நீதிபதிகள்: முழு பலத்துடன் இனி இயங்க இருக்கும் உச்சநீதிமன்றம்
உச்ச நீதிமன்றத்திற்கு ஐந்து நீதிபதிகள் நியமிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, மத்திய அரசு இன்று(பிப் 10) மேலும் இரண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகளை உச்சநீதிமன்றத்திற்கு பதவி உயர்வு செய்துள்ளது.
பொருளாதார ஆய்வறிக்கை: 2023-24 நிதியாண்டில் ஜிடிபி 6.5 சதவீத வளர்ச்சி பதிவாகும்
பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், ஜனாதிபதி திரௌபதி முர்முவின் முதல் உரையைத் தொடர்ந்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
பட்ஜெட் கூட்டதொடரில் பேசிய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் முக்கிய வாக்கியங்கள்
மக்களவை மற்றும் மாநிலங்களவையின் ஒன்றிணைந்த கூட்டத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்முவின் முதல் உரையுடன் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று(ஜன 31) தொடங்கியது.
ஜனாதிபதி மாளிகை தோட்டத்தின் பெயர் மாற்றம்
இந்திய குடியரசு தலைவரின் மாளிகையில் உள்ள தோட்டங்கள் இன்று(ஜன 28) 'அம்ரித் உத்யன்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
பத்ம விருதுகள் 2023: கலைத்துறையில் விருது பெற்றவர்களின் விவரங்கள்
2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தை சேர்ந்த இரு பாம்பு பிடி வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு!
இந்தியா தனது 74வது குடியரசு தினத்தை ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடுகிறது.
பத்ம விருதுகள் 2023: இந்த ஆண்டு விருது வென்றவர்கள் பட்டியல் வெளியீடு
மத்திய அரசு 2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.