திரௌபதி முர்மு: செய்தி
ஹிட்மேனுக்கு பத்மஸ்ரீ மகுடம்! இந்திய கிரிக்கெட்டின் வரலாற்று நாயகன் ரோஹித் சர்மாவின் பயணம் ஒரு பார்வை
2026-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் பட்டியலை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்: குடியரசுத் தலைவர் உரையுடன் முதல் அமர்வு
2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நாடாளுமன்றத்தில் தொடங்குகிறது.
சாக்லேட் பாய் டூ பத்மஸ்ரீ!- 'அலைபாயுதே' முதல் 'ராக்கெட்ரி' வரை நீளும் நடிகர் மாதவனின் சாதனை பயணம்!
2026-ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு, நாட்டின் உயரிய குடிமை விருதுகளான பத்ம விருதுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
40 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்தப் பாரம்பரியம்! பிரம்மாண்டமான சாரட் வண்டியில் வந்து கொடியேற்றிய குடியரசுத் தலைவர்!
இந்தியாவின் 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லி கர்தவ்யா பாதையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
பெண் சக்தியே வளர்ந்த இந்தியாவின் அச்சாணி; குடியரசு தின உரையில் பெண்களின் சாதனைகளைப் பாராட்டிய குடியரசுத் தலைவர்
நாட்டின் 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று (ஜனவரி 25) நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
சட்டமானது 'VB-G RAM-G' கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம்; குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்
இந்தியாவின் கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) அதிகாரப்பூர்வமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி திரௌபதி முர்மு ரஃபேல் போர் விமானத்தில் பறந்தார்
ஹரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்திலிருந்து புதன்கிழமை ரஃபேல் போர் விமானத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு புறப்பட்டார்.
வீடியோ: கேரளாவில் ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் சிக்கிய ஜனாதிபதி முர்முவின் ஹெலிகாப்டர்
கேரள மாநிலம் பிரமடத்தில் புதன்கிழமை காலை புதிதாக கட்டப்பட்ட ஹெலிபேடில் (helipad) ஜனாதிபதி திரௌபதி முர்முவின் ஹெலிகாப்டர் சிக்கிக் கொண்டது.
தீபாவளி வாழ்த்துச் செய்தி; பாதுகாப்புடன் கொண்டாட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வலியுறுத்தல்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இன்றைய 71வது தேசிய திரைப்பட விருதுகளை நேரலையில் பார்ப்பது எப்படி?
71வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை புது டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெறும்.
இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்கிறார்
துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி ராதாகிருஷ்ணனுக்கு, ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று செப்டம்பர் 12 ஆம் தேதி பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு கால நிர்ணயம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது
மாநில சட்டசபைகளால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடு தொடர்பான முக்கிய அரசியல் சாசன வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
வருமான வரி சட்டத் திருத்தத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்; 2026 முதல் அமலுக்கு வருகிறது
வருமான வரிச் சட்ட சீர்திருத்தத்திற்கு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி; சுதந்திர தின உரையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு பேசியதன் முழு விபரங்கள்
79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி திரௌபதி முர்மு தேசத்திற்கு உரையாற்றினார். தனது உரையில் இந்தியாவின் வலுவான பொருளாதார முன்னேற்றம், ஜனநாயக மதிப்புகள் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பை வலியுறுத்தினார்.
முன்னாள் வெளியுறவுச் செயலர் உட்பட நான்கு பேர் மாநிலங்களவை எம்பியாக நியமனம் செய்து ஜனாதிபதி அறிவிப்பு
ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரபல வழக்கறிஞர் உஜ்வால் நிகம், முன்னாள் வெளியுறவுத்துறை அதிகாரி ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்க்லா, வரலாற்றாசிரியர் டாக்டர் மீனாட்சி ஜெயின் மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஆசிரியர் மற்றும் சமூக சேவகர் சி சதானந்தன் மாஸ்டர் ஆகிய நான்கு புகழ்பெற்ற நபர்களை மாநிலங்களவைக்கு பரிந்துரைத்துள்ளார்.
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க காலக்கெடு நிர்ணயித்தது சரியா? உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை எழுப்பியுள்ள ஜனாதிபதி திரௌபதி முர்மு
இந்தியாவின் ஜனாதிபதி திரௌபதி முர்மு, மாநில சட்ட மசோதாக்கள் தொடர்பாக ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதியின் அதிகாரங்கள் தொடர்பான முக்கியமான கேள்விகள் குறித்து அரசியலமைப்பின் பிரிவு 143(1) ஐப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைக் கேட்டுள்ளார்.
ஜனாதிபதி முர்முவை சந்தித்து, ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் விளக்கம்; 3 வெளிநாட்டு பயணங்களும் ஒத்திவைப்பு
பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) பயங்கரவாத மறைவிடங்கள் மீது இந்திய ஆயுதப்படைகள் மேற்கொண்ட துல்லியமான தாக்குதல்கள் குறித்து விளக்கினார்.
சபரிமலை கோயிலுக்கு வருகை தரும் முதல் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு
கேரளாவில் உள்ள சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் பிரார்த்தனை செய்ய வருகை தரும் இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக மே 19 ஆம் தேதி ஜனாதிபதி திரௌபதி முர்மு வரலாறு படைக்க உள்ளார்.
இன்று ஜனாதிபதியிடம் பத்ம பூஷன் விருதை பெறுகிறார் நடிகர் அஜித்
இந்தியாவில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களை கெளரவிக்கும் நோக்கில், மத்திய அரசு பத்ம விருதுகளை வழங்கி வருகிறது.
வக்ஃப் வாரிய திருத்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்
வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 க்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
சுனிதா வில்லியம்ஸின் வருகைக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள்
திட்டமிடப்படாத ஒன்பது மாத விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்பியுள்ளார்.
'பாவம்' என குடியரசு தலைவரை குறிப்பிட்ட சோனியா: கடும் கண்டனம் தெரிவித்த ராஷ்ட்ரபதி பவன்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறிய "மோசமான விஷயம்" என்று ராஷ்டிரபதி பவன் கடுமையாக சாடியுள்ளது.
ஜனாதிபதி திரௌபதி முர்முவின் உரையுடன் ஆரம்பமானது இந்தாண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர்; உரையின் முக்கிய அம்சங்கள்
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாக நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை உரையாற்றினார்.
பட்ஜெட் கூட்டத்தொடர் 2025: ஜனவரி 31இல் ஜனாதிபதி திரௌபதி முர்மு கூட்டுக்கூட்டத்தில் உரை
ஜனாதிபதி திரௌபதி முர்மு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனவரி 31 அன்று உரையாற்றுவார்.
76வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரை
இந்தியாவின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், அரசியலமைப்பில் பொதிந்துள்ள நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளால் வழிநடத்தப்படும் நாட்டின் ஜனநாயக வளர்ச்சியின் குறிப்பிடத்தக்க பயணத்தை குறிப்பிட்டு பேசினார்.
நாட்டு மக்களுக்கு 2025 புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த குடியரசு தலைவர், பிரதமர் மோடி!
2025ஆம் ஆண்டின் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல தலைவர்கள் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்; ஜனாதிபதி முர்மு ஆணை
மணிப்பூர், கேரளா, பீகார், மிசோரம் மற்றும் ஒடிசா உள்ளிட்ட ஐந்து இந்திய மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை ஜனாதிபதி திரௌபதி முர்மு நியமித்துள்ளார்.
நவம்பர் 26, இந்திய அரசியலமைப்பு தினம்: வரலாறு மற்றும் முக்கியத்துவம்
ஆண்டுதோறும், நவம்பர் 26 அன்று, இந்தியா தனது அரசியலமைப்பு தினத்தை கொண்டாடுகிறது.
இந்தியாவின் 51வது தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்கிறார் நீதிபதி சஞ்சீவ் கண்ணா
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான நீதிபதி சந்திரசூட் நேற்று ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, இந்தியாவின் 51வது தலைமை நீதிபதியாக பொறுப்பேறக்கவுள்ளார் நீதிபதி சஞ்சீவ் கண்ணா.
ரயில்வே வேலைவாய்ப்பு ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் மீது வழக்குத் தொடர குடியரசுத் தலைவர் ஒப்புதல்
முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மீதான வேலை வாய்ப்பு ஊழல் வழக்கில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழக்குத் தொடர ஒப்புதல் வழங்கியுள்ளார்.
கொல்கத்தா போராட்டம்: குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் தலையிட போராடும் மருத்துவர்கள் கோரிக்கை
கொல்கத்தாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜூனியர் டாக்டர்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி, முட்டுக்கட்டையை முடிவுக்கு கொண்டு வர தலையிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து
இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி திருவிழா சனிக்கிழமை (செப்டம்பர் 7) கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
ராஷ்டிரிய விஞ்ஞான புரஸ்கார்: தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேராசியர்களுக்கு விருது வழங்கினார் குடியரசுத் தலைவர்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு ராஷ்டிரிய விஞ்ஞான புரஸ்கார் விருதை வியாழன் (ஆகஸ்ட் 22) அன்று ராஷ்டிரபதி பவனில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
சமூக நீதிக்கு மோடி அரசின் முன்னுரிமை: நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி திரௌபதி முர்மு
78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
6 புதிய ஆளுநர்களை நியமித்தார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு; 3 ஆளுநர்கள் இடமாற்றம்
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஆறு புதிய ஆளுநர்களை நியமித்துள்ளார் மற்றும் மூன்று பேரை இடம் மாற்றியுள்ளார் என்று ராஷ்டிரபதி பவனின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள முக்கியமான அரங்குகள் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது
டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள இரண்டு முக்கியமான அரங்குகளில் பெயர்களை மாற்றியுள்ளார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.
கேப்டன் அன்ஷுமன் சிங்கின் பெற்றோர் மாற்ற விரும்பும் ஆயுதப் படைகளில் உள்ள 'Next of Kin' விதிகள் என்ன?
சென்றாண்டு, சியாச்சினில் மரித்துப்போன,கேப்டன் அன்ஷுமன் சிங், கடந்த வாரம் இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த அமைதிக்கால வீர விருதான கீர்த்தி சக்ரா பெற்றார்.
பூரி ரத யாத்திரையில் கலந்து கொண்டார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு
ஒடிசாவின் கடலோர யாத்ரீக நகரமான பூரியில் வருடாந்திர ஜெகநாதர் ரத யாத்திரை இன்று தொடங்கியது.
இன்று கோலாகலமாக தொடங்கியது பூரி ரத யாத்திரை: குடியரசு தலைவரும் பங்கேற்க உள்ளார்
ஒடிசா: குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று பூரி ரத யாத்திரை கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள உள்ளார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்தியா இலவச சிகிச்சை: குடியரசு தலைவர் அறிவிப்பு
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு அரசு இலவச சிகிச்சை அளிக்கும் என்று ஜனாதிபதி திரௌபதி முர்மு வியாழக்கிழமை (ஜூன் 27) தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று: ஜனாதிபதி திரௌபதி முர்மு கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுவார்
நாடாளுமன்ற கூட்டத்தொடரின் நான்காம் நாளான இன்று, குடியரசு தலைவர் உரையாற்றுகிறார்.