NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ரயில்வே வேலைவாய்ப்பு ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் மீது வழக்குத் தொடர குடியரசுத் தலைவர் ஒப்புதல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரயில்வே வேலைவாய்ப்பு ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் மீது வழக்குத் தொடர குடியரசுத் தலைவர் ஒப்புதல்
    லாலு பிரசாத் யாதவ் மீது வழக்குத் தொடர குடியரசுத் தலைவர் ஒப்புதல்

    ரயில்வே வேலைவாய்ப்பு ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் மீது வழக்குத் தொடர குடியரசுத் தலைவர் ஒப்புதல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 20, 2024
    08:16 pm

    செய்தி முன்னோட்டம்

    முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மீதான வேலை வாய்ப்பு ஊழல் வழக்கில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழக்குத் தொடர ஒப்புதல் வழங்கியுள்ளார்.

    ஒப்புதல் கிடைத்ததைத் தொடர்ந்து, மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) இந்த அனுமதியின் நகலை தில்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது.

    இந்த வழக்கு, 2004 முதல் 2009 வரை லாலு பிரசாத் யாதவ் பதவிக் காலத்தில் ரயில்வேயில் செய்யப்பட்டதாகக் கூறப்படும் நியமனங்களைச் சுற்றி நடந்துள்ள மோசடி தொடர்பானது.

    இதில் அவரது குடும்பத்தினர் அல்லது நெருங்கியவர்களுக்கு நிலத்தை வழங்கி வேலை பெற்றது தொடர்பாக விசாரிக்கப்பட உள்ளது.

    நிலம்

    மனைவி மற்றும் மகள்கள் பெயரில் நிலம்

    லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி மற்றும் அவரது இரு மகள்களான மிசா பார்தி மற்றும் ஹேமா யாதவ் ஆகியோரின் பெயரில் நிலம் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

    2022 அக்டோபரில், லாலு பிரசாத் யாதவின் குடும்பத்தினர் உட்பட 16 பேரின் பெயரைக் கொண்ட முதற்கட்ட குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது.

    பின்னர், விசாரணைக்குப் பிறகு கடந்த ஜூன் மாதம், நிலம் தொடர்பான வழக்கில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் 77 பேர் மீது சிபிஐ இறுதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

    அவர் 2004 முதல் 2009 வரை மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தபோது பல்வேறு ரயில்வே மண்டலங்களில் உள்ள குரூப் டி பதவிகளில் மாற்றுத் திறனாளிகளாக நியமிக்கப்பட்ட 38 வேட்பாளர்களும் இதில் அடங்குவர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திரௌபதி முர்மு
    இந்தியா
    டெல்லி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    திரௌபதி முர்மு

    வாகனங்களை நிறுத்தி குழந்தைகளுக்கு சாக்லேட் வழங்கிய குடியரசு தலைவர் முர்மு கேரளா
    ஜனாதிபதி திரௌபதி முர்முவை நடனமாடி வரவேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ்
    போர் விமானத்தில் பறந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இந்தியா
    இந்தியாவின் வெளிநாட்டுக் குடியுரிமைக்கான தகுதி நீட்டிப்பு: குடியரசு தலைவர் இந்தியா

    இந்தியா

    கொல்கத்தாவில் குப்பை அள்ளிபோது திடீரென வெடித்த பொருள்; ஒருவருக்குக் காயம் கொல்கத்தா
    42 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரின் தோடா பகுதிக்கு சென்ற முதல் பிரதமர் மோடி பிரதமர் மோடி
    டயமண்ட் லீக் போட்டியில் 0.01 மீட்டரில் வெற்றி வாய்ப்பை இழந்தார் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா நீரஜ் சோப்ரா
    டெல்லி முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய உள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு அரவிந்த் கெஜ்ரிவால்

    டெல்லி

    அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்: டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை  இந்தியா
    நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை  இந்தியா
    உத்தரபிரதேசத்தில் வேகமாக வந்த பேருந்து, பால் டேங்கர் மீது மோதியதில் 18 பேர் உயிரிழப்பு விபத்து
    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவால்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025