ஹரியானா: செய்தி
வட இந்தியாவில் உறையும் குளிர்! மைனஸ் டிகிரிக்குச் சென்ற வெப்பநிலை
வட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கடும் குளிர் அலை வீசி வருகிறது.
இந்திய பள்ளி மாணவர்களின் ஸ்பேஸ் மிஷன்! பலூன் மூலம் ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்பி சாதனை
ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் சிலர் இணைந்து, பலூன் மூலம் விண்ணில் செலுத்தக்கூடிய ஒரு ராக்கெட்டை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் தயார்! ஹரியானாவில் சீறிப்பாயப்போகும் அதிவேக ரயில்; முழு விவரம்
சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத பசுமை போக்குவரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக, நாட்டின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் ரயில் ஹரியானாவில் இயக்கப்படத் தயாராக உள்ளது.
தன்னை விட அழகாக இருந்ததாக 4 குழந்தைகளைக் கொன்ற ஹரியானா பெண்: சொந்த மகனையும் கொன்ற கொடூரம்
ஹரியானாவின் பானிபட் மாவட்டத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில் தன் சொந்த மகன் உட்பட நான்கு குழந்தைகளை சாவகாசமாகக் கொலை செய்த 34 வயதுப் பெண் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஒரு கார் நம்பர் பிளேட் விலை ₹1.17 கோடியா! இந்தியாவின் விலையுயர்ந்த கார் நம்பர் பிளேட் இதுதான்
ஹரியானா மாநிலத்தில் நடந்த ஒரு விஐபி கார் நம்பர் பிளேட் ஏலத்தில், HR88B8888 என்ற பதிவெண் ₹1.17 கோடிக்கு விற்பனையாகி, இந்தியாவில் இதுவரை விற்பனையான கார் பதிவெண்களிலேயே மிகவும் விலையுயர்ந்தது என்ற புதிய தேசியச் சாதனையைப் படைத்துள்ளது.
ஃபரிதாபாத் அல்-ஃபலா பல்கலைக்கழக நிறுவனர் அமலாக்கத்துறையினரால் கைது
பணமோசடி வழக்கில், ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் அல்-ஃபலா குழுமத்தின் தலைவர் ஜவாத் அஹ்மத் சித்திக் என்பவரை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.
ஃபரிதாபாத் அல்-ஃபலா பல்கலைக்கழகம்: 'போலி' NAAC அங்கீகாரம்; சதித்திட்டத்தின் மையமாக செயல்பட்ட 'அறை 13
டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகத்தின் மீது தற்போது பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன.
காஷ்மீர் மருத்துவரின் வாக்குமூலத்தின் மூலமாக டெல்லி அருகே 350 கிலோ வெடிபொருட்கள், ஏகே-47 மீட்பு
ஹரியானாவின் ஃபரிதாபாத்தில், ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, உளவுத்துறை (IB) மற்றும் ஃபரிதாபாத் காவல்துறையுடன் இணைந்து மேற்கொண்ட ஒரு பெரிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில், சுமார் 350 கிலோ வெடிபொருட்கள், ஒரு AK-47 துப்பாக்கி மற்றும் ஏராளமான வெடிமருந்துகளை பறிமுதல் செய்துள்ளது.
'நான் ஒருபோதும்...': ராகுல் காந்தி வெளியிட்ட பிரேசில் மாடல் சர்ச்சைகளுக்கு பதிலளித்துள்ளார்
2024 ஹரியானா சட்டமன்ற தேர்தலை பாரதிய ஜனதா கட்சி (BJP) "திருடிவிட்டதாக" காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி புதன்கிழமை குற்றம் சாட்டினார்.
ஹரியானா வாக்காளர் பட்டியலில் 22 முறை இடம்பெற்ற பிரேசிலிய மாடல் படம்: ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு!
ஹரியானா மாநில வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எழுப்பியுள்ள குற்றச்சாட்டு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி திரௌபதி முர்மு ரஃபேல் போர் விமானத்தில் பறந்தார்
ஹரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்திலிருந்து புதன்கிழமை ரஃபேல் போர் விமானத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு புறப்பட்டார்.
ஹரியானா மாணவர் தற்கொலை; சகோதரிகளின் ஏஐ ஆபாசப் படங்களைக் காட்டி மிரட்டியதால் விபரீதம்
ஹரியானாவின் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த 19 வயதுக் கல்லூரி மாணவர் ஒருவர், தனது மூன்று சகோதரிகளின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்களைக் காட்டி மிரட்டப்பட்டதால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார்.
உளவு பார்க்க யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை சோறு போட்டு வளர்த்த பாகிஸ்தான்
டிராவல் வித் ஜோ என்ற பயண வீடியோக்கள் மூலமாக பிரபலமான இன்ஸ்டாகிராமர் மற்றும் யூட்யூபர் ஜோதி மல்ஹோத்ராவை பாகிஸ்தானிற்காக உளவு பார்த்தாக காவல்துறையினர் கைது செய்தனர்.
'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது
அசோகா பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியரும், துறைத் தலைவருமான அலி கான் மஹ்முதாபாத், 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்த சமூக ஊடகப் பதிவிற்காக டெல்லியில் கைது செய்யப்பட்டார்.
ஹரியானாவில் பாஜக தொண்டரின் 14 ஆண்டுகால சபதத்தை முடித்து வைத்தார் பிரதமர் மோடி; நெகிழ்ச்சிப் பின்னணி
திங்கட்கிழமை (ஏப்ரல் 14) ஹரியானாவிற்கு வருகை தந்தபோது, பிரதமர் நரேந்திர மோடி, 14 ஆண்டுகளுக்கு முன்பு மோடி பிரதமராகும் வரை காலணி அணிய மாட்டேன் என்று உறுதியளித்த கைத்தலைச் சேர்ந்த ராம்பால் காஷ்யப்பை சந்தித்தார்.
ஹரியானாவில் ₹7,410 கோடி முதலீட்டில் மூன்றாவது ஆலையை அமைக்க மாருதி சுஸூகி நிறுவனம் திட்டம்
ஹரியானாவின் கார்கோடாவில் மூன்றாவது உற்பத்தி ஆலையை நிறுவ மாருதி சுஸூகி இந்தியா ₹7,410 கோடி முதலீட்டை அறிவித்துள்ளது.
ஹரியானா இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியின் உடல் சூட்கேஸில் சடலமாக கண்டெடுப்பு
ஹரியானாவின் ரோஹ்தக்-டெல்லி நெடுஞ்சாலையில் சாம்ப்லா பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் நிர்வாகி ஹிமானி நர்வாலின் உடல் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஹரியானாவில் ஒரு பெரிய அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது.
அர்ஜுனா விருது பெற்ற குத்துச்சண்டை வீராங்கனை சவீதி பூரா கணவருக்கு எதிராக வரதட்சணை கொடுமை வழக்கு
அர்ஜுனா விருது பெற்ற குத்துச்சண்டை வீராங்கனை சவீதி பூரா தனது கணவரும் தொழில்முறை கபடி வீரருமான தீபக் ஹூடா மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.
ராகுல் காந்திக்கு திடீர் உடல் நலக்குறைவு; முஸ்தபாபாத் பேரணியை ரத்து செய்தார்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உடல்நலக் குறைவு காரணமாக ஹரியானா மாநிலம் முஸ்தபாபாத்தில் வியாழக்கிழமை நடைபெறவிருந்த பேரணியை ரத்து செய்துள்ளார்.
ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
ஹரியானாவின் முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக்தளத்தின் (ஐஎன்எல்டி) தலைவருமான ஓம் பிரகாஷ் சவுதாலா, குருகிராமில் உள்ள அவரது வீட்டில் வெள்ளிக்கிழமை காலமானார்.
இணையத்தில் வைரலாகும் ஹரியானாவின் 1500 கிலோ எடையுள்ள கோடீஸ்வர எருமை
ஹரியானாவின் மீரட் நகரில் நடந்த சர்வதேச கால்நடை கண்காட்சியில், ஒரு எருமை அதன் அதிசயமான உணவு பட்டியலினால் எல்லா பார்வையாளர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
அக்டோபர் 17ஆம் தேதி; ஹரியானாவில் புதிய அரசு பதவியேற்க நாள் குறித்தது பாஜக
ஹரியானாவில் புதிய பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அரசு அக்டோபர் 17ஆம் தேதி பதவியேற்கும் என்று மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் அறிவித்தார்.
ஹரியானாவில் அக்டோபர் 15ஆம் தேதி புதிய அரசு பதவியேற்பு; மீண்டும் முதல்வராகிறார் நயாப் சிங் சைனி?
ஹரியானாவில் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மூன்றாவது தொடர்ச்சியான அரசாங்கம் அக்டோபர் 15ஆம் தேதி பதவியேற்கும் என்று பஞ்ச்குலாவின் துணை ஆணையர் டாக்டர் யாஷ் கார்க் தெரிவித்தார்.
ஹரியானா வரலாற்றில் முதல் முறை; தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கிறது பாஜக
எக்ஸிட் போல் கணிப்புகளை தலைகீழாக மாற்றி, ஹரியானா சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.
ஹரியானாவில் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கிறது பாஜக; ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியின் கூட்டணி ஆதிக்கம்
ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (அக்டோபர் 8) நடைபெற்று வருகிறது.
தேர்தல் முடிவுகள் 2024: ஹரியானாவில் ஆட்சித் தக்கவைக்கும் பாஜக; ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை
ஹரியானா, ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 8) காலை 8 மணிக்குத் தொடங்கியது.
ஜம்மு காஷ்மீர், ஹரியானா சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடக்கம்
ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் 2024 ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் அக்டோபர் 5ஆம் தேதி முடிவடைந்தன. வாக்கு எண்ணிக்கை இன்று (அக்டோபர் 8) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
ஹரியானா சட்டசபைத் தேர்தலில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் போட்டி
வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 6) காங்கிரஸ் கட்சியில் இணைந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், வரும் ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் ஜூலானா தொகுதியில் போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட்
ஹரியானா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் வெள்ளிக்கிழமை கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், ஹரியானா காங்கிரஸ் தலைவர் உதய் பன் ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
வினேஷ் போகட்டிற்கு தங்க பதக்கம் வழங்கி கௌரவித்த ஊர் மக்கள்
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், தனது பிறந்தநாளான ஆகஸ்ட் 25 அன்று ஹரியானாவில் உள்ள சர்வ்காப் பஞ்சாயத்தால் தங்கப் பதக்கத்துடன் கௌரவிக்கப்பட்டார்.
பணத்திற்கு ATM தெரியும், அரிசி ஏடிஎம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அது எப்படி வேலை செய்கிறது
ஹரியானா, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் மற்றும் மேகாலயா போன்ற மாநிலங்களுக்குப் பிறகு, ஒடிசாவில் உள்ள மஞ்சேஷ்வரில் வியாழன் அன்று முதல் 24x7 அரிசி ஏடிஎம் திறக்கப்பட்டுள்ளது.
டெல்லி, நொய்டாவில் தொடரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) பல பகுதிகளில் இன்று காலை மிதமான மழை பெய்தது. இதனால் சில படங்களில் தண்ணீர் தேங்கியது.
ஹரியானாவில் 70 பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து: 40 பேர் காயம்
ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் இன்று காலை குழந்தைகள் சென்ற பள்ளி பேருந்து கவிழ்ந்ததால் 40க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் காயமடைந்தனர்.
காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார் டெல்லி அமைச்சர் அதிஷி
டெல்லி கடும் தண்ணீர்ப் பஞ்சத்தில் சிக்கித் தவிக்கும் நிலையில், ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி வெள்ளிக்கிழமை தெற்கு டெல்லியின் போகலில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
ஹரியானா மாநிலம் நூஹில் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து தீப்பிடித்து விபத்து: 9 பேர் பலி, 13 பேர் காயம்
ஹரியானாவின் குண்டலி-மனேசர்-பல்வால் (கேஎம்பி) விரைவுச் சாலையில் நேற்று இரவு பயணித்த பேருந்து தீப்பிடித்ததில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒரு டஜன் பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
செல்லப்பிராணியை இழந்ததால் தூக்கில் தொங்கிய 12 வயது சிறுமி: ஹரியானாவில் பரிதாபம்
ஹரியானாவில் 12 வயது சிறுமி தனது செல்லப்பிராணியான ஒரு நாயின் இழப்பை தாங்க முடியாமல் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
குடிபோதையில் இருந்த டிரைவர்: ஹரியானாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்ததால் 6 குழந்தைகள் பலி
ஹரியானா மாநிலம் நர்னால் கிராமம் அருகே பள்ளி பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 குழந்தைகள் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
75 கிலோ எடையை தூக்கி ஹரியானாவைச் சேர்ந்த 9 வயது சிறுமி சாதனை
ஹரியானா: இளம் பளுதூக்கும் வீராங்கனை அர்ஷியா கோஸ்வாமி தனது அபாரமான பளு தூக்கும் திறமையை வெளிப்படுத்தி இணையத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் புதிய ஹரியானா முதல்வர் நயாப் சைனி
நேற்று பதவியேற்ற புதிய ஹரியானா அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பில் இன்று வெற்றி பெற்றுள்ளது.
ஹரியானா முதலமைச்சராக பதவியேற்றார் பாஜக தலைவர் நாயப் சிங் சைனி
எம்.எல் கட்டார் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய ஹரியானா முதல்வராக நயாப் சிங் சைனி பதவியேற்றுள்ளார்.
ஹரியானா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் மனோகர் லால் கட்டார்
ஹரியானாவில் ஆளும் பாஜக-ஜனநாயக்க ஜனதா கட்சி(ஜேஜேபி) கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மனோகர் லால் கட்டார் இன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.