ஹரியானா: செய்தி

11 Apr 2024

விபத்து

குடிபோதையில் இருந்த டிரைவர்: ஹரியானாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்ததால் 6 குழந்தைகள் பலி

ஹரியானா மாநிலம் நர்னால் கிராமம் அருகே பள்ளி பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 குழந்தைகள் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

75 கிலோ எடையை தூக்கி ஹரியானாவைச் சேர்ந்த 9 வயது சிறுமி சாதனை 

ஹரியானா: இளம் பளுதூக்கும் வீராங்கனை அர்ஷியா கோஸ்வாமி தனது அபாரமான பளு தூக்கும் திறமையை வெளிப்படுத்தி இணையத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

13 Mar 2024

பாஜக

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் புதிய ஹரியானா முதல்வர் நயாப் சைனி

நேற்று பதவியேற்ற புதிய ஹரியானா அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பில் இன்று வெற்றி பெற்றுள்ளது.

12 Mar 2024

பாஜக

ஹரியானா முதலமைச்சராக பதவியேற்றார் பாஜக தலைவர் நாயப் சிங் சைனி

எம்.எல் கட்டார் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய ஹரியானா முதல்வராக நயாப் சிங் சைனி பதவியேற்றுள்ளார்.

12 Mar 2024

இந்தியா

ஹரியானா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் மனோகர் லால் கட்டார் 

ஹரியானாவில் ஆளும் பாஜக-ஜனநாயக்க ஜனதா கட்சி(ஜேஜேபி) கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மனோகர் லால் கட்டார் இன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

02 Mar 2024

கொலை

சுவரின் மீது தூக்கி எறியப்பட்ட பிறந்த குழந்தை வேலியில் சிக்கி உயிரிழப்பு: ஹரியானாவில் கொடூரம் 

ஹரியானாவின் அஜ்ரோண்டா கிராமத்தில் நேற்று இரவு, புதிதாகப் பிறந்த ஆண் குழந்தையின் சடலம் சுவரில் இருந்த கிரில்லில் சிக்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

27 Feb 2024

இந்தியா

ஐஎன்எல்டி தலைவர் நஃபே சிங் ரதி சுட்டுக் கொலை: இங்கிலாந்து ரவுடியை வலை வீசி தேடும் போலீசார் 

இந்திய தேசிய லோக் தளம் (ஐஎன்எல்டி) தலைவர் நஃபே சிங் ரதியின் கொலைக்குப் பின்னால் இங்கிலாந்தை சேர்ந்த ஒரு கும்பல் இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

25 Feb 2024

இந்தியா

ஹரியானா ஐஎன்எல்டி தலைவர் நஃபே சிங் ரதி சுட்டுக் கொலை 

ஹரியானா இந்திய தேசிய லோக்தள தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான நஃபே சிங் ரதி, ஜாஜ்ஜார் மாவட்டத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது எஸ்யூவியில் பதுங்கியிருந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் இன்று மாலை சுட்டுக் கொல்லப்பட்டார்.

விவசாயிகள் போராட்டம்: ஒருவர் பலி, 'டில்லி சலோ' ஊர்வலம் 2 தினங்களுக்கு இடைநிறுத்தம்

பஞ்சாப்-ஹரியானா எல்லையில் போலீஸாருடன் ஏற்பட்ட மோதலின் போது ஒரு போராட்டக்காரர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து விவசாயிகளின் 'டில்லி சலோ' அணிவகுப்பு இரண்டு நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டது.

21 Feb 2024

பஞ்சாப்

பஞ்சாப்-ஹரியானா எல்லையில் கண்ணீர்புகை குண்டுகள் வீச்சு: 5வது கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது அரசாங்கம் 

அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச பாதுகாப்பு விலையை கோரி பஞ்சாப்-ஹரியானா எல்லை வழியாக டெல்லிக்கு பேரணியாக செல்ல விவசாயிகள் முயற்சித்து வருகின்றனர்.

21 Feb 2024

டெல்லி

'அமைதியான போராட்டம்': 1200 டிராக்டர்கள், புல்டோசர்களுடன் இன்று டெல்லிக்குள் நுழைய விவசாயிகள் திட்டம்

பஞ்சாபிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் இன்று தங்கள் 'டெல்லி சலோ' பேரணியை மீண்டும் தொடங்க உள்ளனர்.

19 Feb 2024

பஞ்சாப்

பயிர்களுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு விலை கோரிய விவசாயிகளுக்கான மத்திய அரசின் 5 ஆண்டு முன்மொழிவு

கடந்த வாரம் முதல் பஞ்சாப்-ஹரியானா எல்லையில் விவசாயிகள் பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

13 Feb 2024

டெல்லி

தடுப்புகளை உடைத்து ஹரியானா-பஞ்சாப் எல்லையை கடக்க முயன்ற விவசாயிகள்: கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு 

இன்று 'டெல்லி சலோ' போராட்டப் பேரணியைத் தொடங்கி, பஞ்சாப்-ஹரியானா எல்லையில் உள்ள ஷம்புவை நெருங்கும் போது, ​​போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

13 Feb 2024

டெல்லி

6 மாதத்திற்கு தேவையான பெட்டி படுக்கையுடன் போராட்டத்தில் குதித்த விவசாயிகள்: உளவுத்துறை கூறுவது என்ன?

டெல்லியின் முக்கிய சாலைகளை விடுத்து தொலைதூர மற்றும் மோட்டார் அல்லாத எல்லைகளை பயன்படுத்தி விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவர் என்று விவசாயிகளின் போராட்டம் 2.0 பற்றிய உளவுத்துறை அறிக்கை கூறுகிறது.

டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டம்; எல்லைகளில் போலீசார் குவிப்பு

மத்திய அரசிடம், விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 13-ஆம் தேதி 'டெல்லி சலோ' என்ற முற்றுகை போராட்டத்தை நடத்த விவசாயிகள் சங்கங்கள் திட்டமிட்டுள்ளது.

மருத்துவர்கள் புறக்கணித்ததால் ஹரியானா மருத்துவமனைக்கு வெளியே இருந்த காய்கறி வண்டியில் குழந்தையை பெற்றெடுத்த கர்ப்பிணி

ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள அரசு மாவட்ட மருத்துவமனை வளாகத்தில் நேற்று ஒரு பெண் காய்கறி வண்டியில் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

30 Dec 2023

டெல்லி

வட இந்தியாவில் அடர்ந்த பனிமூட்டம்: தமிழகம் மற்றும் கேரளாவில் மழை பெய்ய வாய்ப்பு 

டெல்லி, பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசம் உட்பட வட இந்தியாவின் பல பகுதிகளை அடர்ந்த பனிமூட்டம் தொடர்ந்து சூழ்ந்துள்ளது. இன்று காலை மேற்கு வங்காளம் மற்றும் ஜார்கண்ட் வரை அந்த பனிமூட்டம் நீடித்தது.

29 Dec 2023

டெல்லி

வட இந்தியாவில் கடும் பனிமூட்டம்- பல்வேறு ரயில்கள் மற்றும் விமானங்கள் தாமதமாக இயக்கம்

டெல்லி, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் அடர்ந்த பனிமூட்டத்தால், இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் தலைநகரில் பணிமூட்டத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்படும் நிலையில், சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.

பணமோசடி வழக்கு குற்றப்பத்திரிக்கையில், பிரியங்கா காந்தியின் பெயரைச் சேர்த்துள்ள அமலாக்கத்துறை

ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் விவசாய நிலம் வாங்கியதை குறிப்பிட்டு, பணம் மோசடி வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

ஹரியானாவில் மல்யுத்த வீரர்களை சந்தித்தார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

ஹரியானாவின் ஜஜ்ஜார் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில், ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியா உட்பட நாட்டின் முக்கிய மல்யுத்த வீரர்களை முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்தார்.

'படிப்பில் திறமையானவர், மூளைச்சலவை செய்யப்பட்டார்' - கர்னி சேனா தலைவர் கொலையாளி

ராஷ்ட்ரிய ராஜ்புத் கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் கோகமேடி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க, ராஜஸ்தான் டிஜிபி உமேஷ் மிஸ்ரா சிறப்பு புலனாய்வு குழுவை (எஸ்ஐடி) அமைத்துள்ளார்.

வீடியோ: துடைப்பத்தை வைத்து துப்பாக்கி ஏந்திய கூட்டத்தை விரட்டியடித்த வீரப் பெண் 

ஹரியானா மாநிலம் பிவானி என்ற பகுதியில் ஹரிகிஷன் என்பவர் வசித்து வருகிறார்.

14 Nov 2023

இந்தியா

நாய் கடித்தால் பல் பட்ட ஒவ்வொரு இடத்திற்கும் 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு

நாய் கடி தொடர்பான வழக்குகளில், நாயின் ஒரு பல் பட்ட இடத்திற்கு குறைந்தபட்சம் ரூ. 10,000 மற்றும் 0.2 செ.மீ காயத்திற்கு குறைந்தபட்சம் ரூ. 20,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

'அரசியல் பழிவாங்கலுக்கு இது நேரமில்லை': டெல்லி காற்று மாசுபாடு குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து 

டெல்லியின் காற்று மாசுபாடு அரசியல் போராட்டமாக மாறிவிட கூடாது என்று இன்று கூறிய உச்சநீதிமன்றம், மூச்சுத் திணறும் காற்று மாசுபாடு "மக்கள் ஆரோக்கியத்தின் கொலைக்கு" காரணமாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.

50க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி முதல்வர் கைது: ஹரியானாவில் பரபரப்பு 

ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி முதல்வர் ஒருவர் 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

01 Nov 2023

டெல்லி

அண்டை மாநிலங்களில் இருந்து டெல்லிக்குள் பேருந்துகள் நுழைவதற்கு கடும் கட்டுப்பாடுகள் 

நவம்பர் 1 முதல், மின்சார, சிஎன்ஜி மற்றும் பிஎஸ் VI-க்கு உட்பட்ட டீசல் பேருந்துகள் மட்டுமே டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் உள்ள நகரங்களுக்கு இடையே செயல்பட அனுமதிக்கப்படும்.

சென்னையில் நடந்த சுங்கத்துறை தேர்வில் ப்ளூடூத் மூலம் தேர்வு எழுதி மோசடி - க்ரைம் ஸ்டோரி

இந்த வார Newsbytes.,ன் க்ரைம் ஸ்டோரி: சென்னை சுங்கத்துறை அலுவலகத்தில் கேன்டீன் பணியாளர், எழுத்தர் மற்றும் ஓட்டுநர் பணிக்கான 17 இடங்கள் காலியாக இருந்தது.

15 Sep 2023

கைது

நூஹ் வன்முறை: காங்கிரஸ் எம்.எல்.ஏ-வை கைது செய்தது ஹரியானா போலீஸ்

ஹரியானா மாநிலத்தின் ஃபெரோஸ்பூரைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவரும், எம்எல்ஏவுமான, ஜிர்கா மம்மன் கான், ஜூலை 31 அன்று, நூஹ் மாவட்டத்தில் நடந்த வகுப்புவாத கலவரத்துடன் தொடர்புடையதாகக் கூறி கைது செய்யப்பட்டார்.

28 Aug 2023

கலவரம்

மதக் கலவரம் நடந்த ஹரியானா பகுதியில் இன்று மீண்டும் இந்து மத யாத்திரை

சில வாரங்களுக்கு முன்பு மத கலவரம் நடந்த ஹரியானாவின் நூஹ் பகுதியில், இன்று மீண்டும் ஷோபா மத யாத்திரையை நடத்த இந்து அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளதால், அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஹரியானா வன்முறைகளை அடுத்து 'முஸ்லீம்களைப் புறக்கணிக்க' 14 பஞ்சாயத்துகள் முடிவு 

காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகங்களுக்கு கடிதம் எழுதியுள்ள ஹரியானாவின் 14 கிராம பஞ்சாயத்துகள், "முஸ்லீம் சமூக உறுப்பினர்களைப் புறக்கணிக்க" இருப்பதாக தெரிவித்துள்ளன.

ஹரியானா வன்முறை எதிரொலி: காவல்துறை கண்காணிப்பாளர் பணியிடமாற்றம்

ஹரியானாவில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நுஹ் மாவட்டத்தில் ஜூலை 31 அன்று விஷ்வ ஹிந்து பரிஷத்தின் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்திரையின் போது இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த கலவரத்தின் தாக்கம் இன்று வரை நீடித்து வருகிறது.

03 Aug 2023

கலவரம்

ஹரியானா இனக்கலவரம்: தப்பிப்பிழைத்த நீதிபதியும், அவரது 3 வயது மகளும்

ஹரியானா மாநிலத்தில் சிலநாட்களுக்கு முன்னர் நடைபெற்ற மத ஊர்வலத்தின் மீதான தாக்குதல் தற்போது கலவரமாக மாறியுள்ளது.

ஹரியானா இனமோதல்களுக்கு முன்னுரிமை அளித்த உச்ச நீதிமன்றம் 

ஹரியானாவில் இரண்டு மதத்தினருக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டதால், கடந்த இரண்டு நாட்களாக ஹரியானா மற்றும் டெல்லியில் பதட்டம் நிலவி வருகிறது.

02 Aug 2023

டெல்லி

ஹரியானா இனக்கலவரம்: உஷார் நிலையில் டெல்லி

நேற்று(ஆகஸ்ட்-1) ஹரியானாவின் நூஹ் மற்றும் குருகிராமில் நடந்த இனக்கலவரங்களை தொடர்ந்து, ஹரியானா காவல்துறை 116 பேரைக் கைது செய்து, 41 FIRகளைப் பதிவு செய்துள்ளது.

குருகிராமில் மீண்டும் கலவரம்: 14 கடைகள் சேதம், 7 கடைகளுக்கு தீ வைப்பு 

ஹரியானாவின் நூஹ்வில் நேற்று இனக்கலவரம் நடந்த நிலையில், இன்று(ஆகஸ்ட் 1) குருகிராமில் உள்ள பாட்ஷாபூரில் புதிய வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

01 Aug 2023

கலவரம்

ஹரியானாவில் இனக்கலவரம்: 3 பேர் பலி, இணையம் முடக்கம் 

ஹரியானாவின் நூஹ் மாவட்டத்தில் நேற்று(ஜூலை 31) விஷ்வ ஹிந்து பரிஷத்(VHP) நடத்திய ஊர்வலத்தை ஒரு கும்பல் தடுக்க முயன்றதால், 3 பேர் கொல்லப்பட்டனர், 10 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர்.

23 Jul 2023

டெல்லி

டெல்லி: மீண்டும் ஆபாயக் குறியை தாண்டியது யமுனையின் நீர்மட்டம் 

ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹட்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்துவிடப்படுவதால், டெல்லியில் உள்ள யமுனையின் நீர்மட்டம் மீண்டும் அபாய அளவைத் தாண்டியுள்ளது.

12 Jul 2023

டெல்லி

வட மாநிலங்களில் கொட்டி தீர்த்த மழை; ஹரியானா துணை முதல்வர் வீட்டிற்குள் புகுந்த வெள்ள நீர்

வடஇந்தியா முழுவதும் கடுமையான கனமழை பெய்து வருவதால் டெல்லி, ஹரியானா, ஹரித்வார் போன்ற முக்கிய நகரங்களில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

திருமணம் ஆகாதவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை - ஹரியானா மாநிலம் 

இந்தியாவில் உள்ள ஹரியானா மாநிலத்தின் முதல்வர் அம்மாநிலத்தில் உள்ள திருமணம் ஆகாதவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ஓர் அதிரடி அறிவிப்பினை அறிவித்துள்ளார்.

12 Jun 2023

இந்தியா

குருக்ஷேத்ரா-டெல்லி நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டம்

சூரியகாந்தி விதைகளை குறைந்தபட்ச கொள்முதல் விலையில்(MSP) வாங்காத ஹரியானா அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் டிராக்டர்களுடன் தேசிய நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

06 Apr 2023

இந்தியா

கனடாவில் இருந்து வரவழைத்து தன் காதலியை கொன்ற நபர் கைது

கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஹரியானா மாநிலம் குமாட் கிராமத்தில் தனது காதலனால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணின் எலும்புக்கூட்டை பிவானி குற்றப் புலனாய்வு அமைப்பு(CIA) செவ்வாய்கிழமை கண்டுபிடித்தது.

04 Apr 2023

லண்டன்

லண்டன் கல்லூரியில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் நடந்ததாக இந்திய மாணவர் குற்றம் சாட்டு

லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்(LSE) மாணவர் சங்கத் தேர்தலில் வேண்டுமென்றே திட்டமிட்டு நடத்தப்பட்ட அவதூறு பிரச்சாரத்தின் விளைவாக தான் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக இந்திய மாணவர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கொலை வழக்கிற்கு சாட்ஜிபிடியின் உதவியை நாடிய நீதிமன்றம்! நடந்தது என்ன?

சாட்ஜிபிடி ஆனது உலகளவில் ஆதிக்கத்தை செலுத்தி வரும் நிலையில், முதல் முறையாக பஞ்சாப் ஹரியானா உயர்நீதி மன்றத்தில் கொலை வழக்கிற்கு ஜாமீன் வழங்கலாமா என்பதை முடிவு செய்ய சாட்ஜிபிடியை பயன்படுத்தப்பட்டுள்ளது.

10 Mar 2023

இந்தியா

OYO நிறுவனரின் தந்தை 20வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார்

OYO ரூம்ஸ் நிறுவனர் ரித்தேஷ் அகர்வாலின் தந்தை ரமேஷ் அகர்வால் ஹரியானா மாநிலம் குருகிராமில் இன்று(மார் 10) மதியம் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை - தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடல்

தமிழ்நாடு, திருவண்ணாமலையில் அடுத்தடுத்து 4 ஏடிஎம்'களில் கேஸ் வெல்டிங்மெஷின் கொண்டு இயந்திரங்கள் உடைக்கப்பட்டு சுமார் 70 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.