லஞ்ச ஒழிப்புத்துறை: செய்தி
IDFC வங்கியில் ரூ.590 கோடி மோசடி செய்த வங்கி அதிகாரிகள்! பின்னணியில் இருந்த மாஸ்டர் மைண்ட் சிக்கியது எப்படி?
ஹரியானா மாநில அரசின் 'முதலமைச்சர் கிராமப்புற வீட்டு வசதித் திட்டம் 2.0' நிதியில் நடைபெற்ற பிரம்மாண்ட மோசடி தொடர்பாக, ரிபவ் ரிஷி தலைமையிலான நான்கு பேர் கொண்ட கும்பலை ஹரியானா மாநில லஞ்ச ஒழிப்புத் துறை கைது செய்துள்ளது.
ரூ.5 கோடி ரொக்கம், மெர்சிடிஸ் & 22 சொகுசு கடிகாரங்கள்: ஊழலில் சிக்கிய பஞ்சாப் மாநிலத்தின் DIG
பஞ்சாபில் உள்ள ரோபர் ரேஞ்சை சேர்ந்த டிஐஜி ஹர்சரண் சிங் புல்லர் என்பவரை ஊழல் வழக்கில் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) கைது செய்துள்ளது.