NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தேர்தல் முடிவுகள் 2024: ஹரியானாவில் ஆட்சித் தக்கவைக்கும் பாஜக; ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை
    அடுத்த செய்திக் கட்டுரை
    தேர்தல் முடிவுகள் 2024: ஹரியானாவில் ஆட்சித் தக்கவைக்கும் பாஜக; ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை
    ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டசபை தேர்தல் முடிவுகள்

    தேர்தல் முடிவுகள் 2024: ஹரியானாவில் ஆட்சித் தக்கவைக்கும் பாஜக; ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 08, 2024
    10:59 am

    செய்தி முன்னோட்டம்

    ஹரியானா, ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 8) காலை 8 மணிக்குத் தொடங்கியது.

    ஆரம்பகால போக்குகளில், பாரதிய ஜனதா கட்சி (பாஜக) ஹரியானாவில் கிட்டத்தட்ட பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் முன்னிலை வகிக்கக் தொடங்கியுள்ளது.

    ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி (என்சி) கூட்டணி அமோகமாக முன்னிலை வகிக்கிறது. முன்னதாக,

    ஹரியானாவில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும், ஜம்மு காஷ்மீரில் என்சி-காங்கிரஸ் கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படும் என்றும் கருத்துக் கணிப்புகள் கணித்திருந்த நிலையில், அதற்கு நேர்மாறாக தற்போதைய சூழல் உள்ளது.

    முன்னிலை

    ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீரில் முன்னிலையில் உள்ள கட்சிகளின் இடங்கள்

    ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 தொகுதிகளில் என்சி-காங்கிரஸ் கூட்டணி 50 இடங்களிலும், பாஜக 23 இடங்களிலும், பிடிபி மூன்று இடங்களிலும் முன்னணியில் உள்ளன.

    ஹரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக 44 இடங்களிலும், காங்கிரஸ் 41 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

    பாஜக ஹரியானாவில் ஆட்சிக்கு எதிரான வலுவான எதிர்ப்பு அலை மற்றும் ஜாட் மற்றும் விவசாய சமூகத்தினரிடையே அதிருப்தி இருந்தபோதிலும், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில் உள்ளது.

    ஜாட் அல்லாத சமூகத்தினரிடையே அக்கட்சியின் பாரம்பரிய வாக்கு வங்கி இந்தத் தேர்தலில் மாறியுள்ளதாகத் தெரிகிறது.

    லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக் ஜனதா கட்சியுடனான உறவை முறித்துக் கொண்ட பாஜக இந்த முறை தனித்து போட்டியிட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தேர்தல் முடிவு
    தேர்தல்
    தேர்தல் ஆணையம்
    இந்தியா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    தேர்தல் முடிவு

    சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா ராஜினாமா மிசோரம்
    தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி நாளை பதவியேற்க உள்ளதாக தகவல்  தெலுங்கானா
    3 முக்கியத் தலைவர்கள் பங்கேற்க மறுத்ததால் INDIA கூட்டணி கட்சிகள் கூட்டம் ஒத்திவைப்பு  காங்கிரஸ்
    டிசம்பர் 21இல் இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு மல்யுத்தம்

    தேர்தல்

     மக்களவை தேர்தல் 2024: NDA கூட்டணி அநேக இடங்களில் வெற்றி  தேர்தல் முடிவு
    ஆந்திர சட்டமன்ற தேர்தல்:சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி தொடர் முன்னிலை சட்டமன்றம்
    ஒடிசா சட்டப்பேரவை தேர்தல் 2024: பின்னடைவை சந்திக்கும் நவீன் பட்நாயக் அரசு  ஒடிசா
    பொது தேர்தல் 2024: வோட்டுக்கு பணம் பெற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மஹுவா மொய்த்ரா முன்னிலை மஹுவா மொய்த்ரா

    தேர்தல் ஆணையம்

    சென்னையில் தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது; யாருக்கெல்லாம் இந்த விதி பொருந்தும்? சென்னை
    அடி மேல அடி..நயினார் நாகேந்திரன் மீது தேர்தல் அதிகாரிகள் வழக்கு பதிவு தேர்தல்
    தேர்தல் ஆணையத்திற்கு முன்பு போராட்டம் நடத்திய திரிணாமுல் எம்.பி.க்கள் கைது  டெல்லி
    தமிழகத்தில் தேர்தலன்று திரையரங்கு ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிப்பு தமிழகம்

    இந்தியா

    ஈரானுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கவும்: குடிமக்களுக்கு இந்தியா அறிவுறுத்தல் ஈரான்
    இந்தியாவில் தொடர்ந்து 6வது ஆண்டாக 'இயல்பான மழை பொழிவு' பதிவாகியுள்ளது மழை
    2050ல் இந்தியா உலக வல்லரசாக மாறும்: UKவின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் ஐக்கிய இராச்சியம்
    இளைஞர்களுக்கான பிரத்யேக இன்டர்ன்ஷிப் போர்டல்; மத்திய அரசு இன்று தொடக்கம் மத்திய அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025