NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஹரியானாவில் 70 பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து: 40 பேர் காயம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹரியானாவில் 70 பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து: 40 பேர் காயம் 

    ஹரியானாவில் 70 பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து: 40 பேர் காயம் 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 08, 2024
    10:00 am

    செய்தி முன்னோட்டம்

    ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் இன்று காலை குழந்தைகள் சென்ற பள்ளி பேருந்து கவிழ்ந்ததால் 40க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் காயமடைந்தனர்.

    இந்த விபத்து பிஞ்சோரின் நௌல்டா கிராமத்திற்கு அருகே நடந்துள்ளது.

    ஹரியானா ரோட்வேஸ் பேருந்து அதிவேகமாக வந்ததால் அந்த பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    பேருந்தில் அதிக சுமையை ஏற்றியது மற்றும் சாலையின் மோசமான நிலை ஆகியவையும் இந்த விபத்துக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

    அந்த பேருந்தில் சுமார் 70 குழந்தைகள் இருந்ததாக சாட்சியாளர் ஒருவர் கூறியுள்ளார்.

    காயமடைந்தவர்கள் பிஞ்சோர் மருத்துவமனை மற்றும் நகரில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

    மேலும், ஆபத்தான நிலையில் உள்ள ஒரு பெண் பயணி, பிஜிஐ சண்டிகருக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    40 பள்ளி மாணவர்கள் காயம் 

    #Haryana #Panchkula pic.twitter.com/6q5xEX6xvt

    — NDTV (@ndtv) July 8, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹரியானா
    இந்தியா

    சமீபத்திய

    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்

    ஹரியானா

    டெல்லி: மீண்டும் ஆபாயக் குறியை தாண்டியது யமுனையின் நீர்மட்டம்  டெல்லி
    ஹரியானாவில் இனக்கலவரம்: 3 பேர் பலி, இணையம் முடக்கம்  கலவரம்
    குருகிராமில் மீண்டும் கலவரம்: 14 கடைகள் சேதம், 7 கடைகளுக்கு தீ வைப்பு  குருகிராம்
    ஹரியானா இனக்கலவரம்: உஷார் நிலையில் டெல்லி டெல்லி

    இந்தியா

    ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லைக் கோட்டு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியது பாகிஸ்தான்  பாகிஸ்தான்
    30வது இந்திய ராணுவ தளபதியாக ஜெனரல் உபேந்திர திவேதி பதவியேற்றார் இந்திய ராணுவம்
    ரியாசி பயங்கரவாத தாக்குதல் வழக்கு: ஜம்மு காஷ்மீரின் பல இடங்களில் என்ஐஏ சோதனை ஜம்மு காஷ்மீர்
    புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தன: முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025