LOADING...

ஃபரிதாபாத்: செய்தி

19 Nov 2025
ஹரியானா

ஃபரிதாபாத் அல்-ஃபலா பல்கலைக்கழக நிறுவனர் அமலாக்கத்துறையினரால் கைது

பணமோசடி வழக்கில், ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் அல்-ஃபலா குழுமத்தின் தலைவர் ஜவாத் அஹ்மத் சித்திக் என்பவரை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.

டெல்லி குண்டுவெடிப்பு சதிக்கு நிதியுதவி: அல்-ஃபலா பல்கலைக்கழகம் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

சமீபத்தில் டெல்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பு மற்றும் ஃபரிதாபாத் பயங்கரவாத குழுவுடன் தொடர்புடைய நிதியுதவி குறித்து, அல்-ஃபலா பல்கலைக்கழகம்(Al-Falah University) மீதான நிதி மோசடி விசாரணையை அமலாக்கத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் விசாரணையை விரிவுபடுத்திய NIA, பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன

ஃபரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலா மருத்துவக் கல்லூரி மற்றும் அதன் தாய் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பயங்கரவாத வலையமைப்பு குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) தீவிரப்படுத்தியுள்ளது.

அல் ஃபலா பல்கலைக்கழகத்தின் உறுப்பினர் உரிமையை ரத்து செய்து இந்திய பல்கலைக்கழகங்கள் சங்கம்; இணையதளமும் முடக்கம்

டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்புச் சம்பவத்தில், அல் ஃபலா பல்கலைக்கழகத்தின் (Al Falah University) இரண்டு ஆசிரியர்கள் மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் அதிர்ச்சியூட்டும் பின்னணியில், இந்தியப் பல்கலைக்கழகங்கள் சங்கம் (AIU) அந்தப் பல்கலைக்கழகத்தின் உறுப்பினர் உரிமையை உடனடியாக இடைநீக்கம் செய்துள்ளது.

ஃபரிதாபாத் அல்-ஃபலா பல்கலைக்கழகம்: 'போலி' NAAC அங்கீகாரம்; சதித்திட்டத்தின் மையமாக செயல்பட்ட 'அறை 13

டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகத்தின் மீது தற்போது பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன.

டாக்டர் உமர் தலைமையில் 8 பேர் கொண்ட 'ஜெய்ஷ்' குழு அயோத்தியா உட்பட 4 இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது

கடந்த நவம்பர் 10 அன்று டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக "பயங்கரவாதச் செயல்" என்று உறுதிப்படுத்தியுள்ளது.

12 Nov 2025
டெல்லி

செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கு: விசாரணை வளையத்தில் ஃபரிதாபாத்தின் Al-Falah பல்கலைக்கழகம்

டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய தீவிரவாத வலைப்பின்னலில், ஃபரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் (Al-Falah University) பணிபுரிந்த மருத்துவர்களுக்குத் தொடர்பு இருப்பது உறுதியானதை தொடர்ந்து, அந்தப் பல்கலைக்கழகம் தற்போது காவல்துறையின் தீவிர விசாரணை வளையத்தில் உள்ளது.

ஃபரிதாபாத் சதித்திட்டம்: மருத்துவர்களைத் தீவிரவாதத்திற்குள் இழுத்த மதகுரு (இமாம்) கைது

டெல்லியை தாக்கும் நோக்குடன் ஃபரிதாபாத்தில் 2,900 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட வழக்கில், மருத்துவர்கள் மற்றும் இளைஞர்களை தீவிரவாத கொள்கைகளுக்குள் ஈர்த்ததாக கருதப்படும் காஷ்மீரை சேர்ந்த ஒரு மதகுரு (இமாம்) கைது செய்யப்பட்டுள்ளார்.

11 Nov 2025
கைது

ஃபரிதாபாத்தில் கைது செய்யப்பட்ட பெண் மருத்துவர் ஜெய்ஷ் மகளிர் பிரிவின் தலைவராக இருந்தவர்

ஃபரிதாபாத்தில் பயங்கரவாத மாட்யூல் தொடர்பாக கைது செய்யப்பட்ட லக்னோவை சேர்ந்த மருத்துவர் டாக்டர் ஷாஹீனா ஷாஹித், பாகிஸ்தானை தளமாக கொண்ட பயங்கரவாதக் குழுவான ஜெய்ஷ்-இ-முகமது (JeM) இன் மகளிர் பிரிவின் தலைவராக இருந்ததாக டெல்லி போலீஸ் வட்டாரங்கள் NDTV யிடம் தெரிவித்தன.