வழக்கு: செய்தி
வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில் பதிலளிக்க தாமதம்; சிங்கமுத்துவுக்கு ரூ.2,500 அபராதம் விதித்தது உயர் நீதிமன்றம்
பிரபல தமிழ் சினிமா நடிகர் வடிவேலு தொடர்ந்திருந்த அவதூறு வழக்கில், சக நடிகர் சிங்கமுத்துவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ரூ.2,500 அபராதம் விதித்து, அந்தத் தொகையை வடிவேலுவுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளது.
பழங்குடி மக்கள் குறித்த சர்ச்சைப் பேச்சுக்கு நடிகர் விஜய் தேவரகொண்டா மீது எஃப்ஐஆர் பதிவு
நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வின் போது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து, நடிகர் விஜய் தேவரகொண்டா மீது எஸ்சி/எஸ்டி (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் வழக்கில் செந்தில்பாலாஜிக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
2021 மற்றும் 2023க்கு இடையில் டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தக் கோரி அறப்போர் இயக்கம் தாக்கல் செய்த மனு தொடர்பாக, முன்னாள் தமிழக அமைச்சர் வி.செந்தில் பாலாஜிக்கு புதிய நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓரினச் சேர்க்கையாளர்களை குடும்பமாக அங்கீகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
LGBTQIA உரிமைகளுக்கான ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தில், இந்தியாவில் அவர்களின் திருமணங்கள் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாவிட்டாலும், ஒரே பாலின தம்பதிகள் ஒரு குடும்பத்தை உருவாக்க முடியும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 28 ஆம் தேதி தீர்ப்பு
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 28 ஆம் தேதி சென்னை மகிளா நீதிமன்றம் மிகவும் தீர்ப்பை வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் இயக்குநர்கள் மீது ப்ரீத்தி ஜிந்தா வழக்கு; காரணம் என்ன?
பாலிவுட் நடிகையும், ஐபிஎல்லில் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணியின் இணை உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா, ஏப்ரல் 21 அன்று நடைபெற்ற அணி நிர்வாகத்தின் சர்ச்சைக்குரிய அசாதாரண பொதுக் கூட்டம் (EGM) தொடர்பாக சக இயக்குநர்கள் மோஹித் பர்மன் மற்றும் நெஸ் வாடியா மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.
பொதுமக்கள் எதிர்ப்பால் ஹவுஸ் அரெஸ்ட் நிகழ்ச்சிக்காக மன்னிப்பு கோரியது உல்லு ஆப்
பொதுமக்கள் விமர்சனம் மற்றும் பஜ்ரங் தளத்தால் அளிக்கப்பட்ட முறையான புகாருக்கு பதிலளிக்கும் விதமாக, நடிகர் அஜாஸ் கான் தொகுத்து வழங்கிய சர்ச்சைக்குரிய ரியாலிட்டி ஷோவான ஹவுஸ் அரெஸ்டின் அனைத்து அத்தியாயங்களையும் உல்லு ஆப் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் மீதான 35 வழக்குகள் குறித்து டிஜிபி அறிக்கை
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கின் முக்கிய குற்றம் சாட்டப்பட்டவரான ஞானசேகரன் மீதான சட்ட நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டும் விரிவான 17 பக்க அறிக்கையை தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் (டிஜிபி) சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
சாம்சங், எல்ஜி நிறுவனங்கள் மத்திய அரசுக்கு எதிராக வழக்கு; மின் கழிவு மறுசுழற்சி கொள்கையில் என்ன சிக்கல்?
தென் கொரிய மின்னணு நிறுவனங்களான சாம்சங் மற்றும் எல்ஜி, மின்னணு கழிவு (மின் கழிவு) மறுசுழற்சி செய்பவர்களுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும் என்று சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட கொள்கை முடிவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளன.
₹1,000 கோடி டாஸ்மாக் முறைகேடு வழக்கில் இருந்து அமலாக்கத்துறையை கண்டித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விலகல்
டாஸ்மாக் மீதான அமலாக்கத்துறையின் சோதனைக்கு எதிரான தமிழக அரசின் வழக்கை விசாரிப்பதில் இருந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் செந்தில் குமார் ஆகியோர் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.
சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாக பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் மீது வழக்கு பதிவு; தெலுங்கானா காவல்துறை நடவடிக்கை
சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாக பிரபல நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், மஞ்சு லட்சுமி மற்றும் நிதி அகர்வால் உட்பட 25 நபர்கள் மீது தெலுங்கானாவின் சைபராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஏப்ரல் 22இல் பெகாசஸ் ஸ்பைவேர் வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்கிறது உச்ச நீதிமன்றம்
மத்திய அரசு இஸ்ரேலிய ஸ்பைவேர் பெகாசஸை அரசியல் ரீதியாக கண்காணிப்புக்காகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தக் கோரும் மனுக்கள் மீதான விசாரணையை ஏப்ரல் 22 ஆம் தேதி மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது.
முதலீட்டாளர்களின் நிதி ₹2,434 கோடியை மோசடி செய்த ஜெய் கார்ப்பரேஷன் மீது சிபிஐ வழக்கு பதிவு
ரூ.2,434 கோடி மோசடி தொடர்பாக ஜெய் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் அதன் இயக்குனர் ஆனந்த் ஜெயின் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
அர்ஜுனா விருது பெற்ற குத்துச்சண்டை வீராங்கனை சவீதி பூரா கணவருக்கு எதிராக வரதட்சணை கொடுமை வழக்கு
அர்ஜுனா விருது பெற்ற குத்துச்சண்டை வீராங்கனை சவீதி பூரா தனது கணவரும் தொழில்முறை கபடி வீரருமான தீபக் ஹூடா மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.
இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் சேனாபதி கிரிஸ் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 17 பேர் எஸ்/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்கு
இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் சேனாபதி கிரிஸ் கோபாலகிருஷ்ணன், இந்திய அறிவியல் கழகத்தின் (ஐஐஎஸ்சி) முன்னாள் இயக்குநர் பலராம் மற்றும் 16 பேர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காதலித்து ஏமாற்றியதாக நடிகர் 'காதல்' சுகுமார் மீது வழக்கு பதிவு
தமிழ் சினிமாவில் சுமார் 50 படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளவர் நடிகர் 'காதல்' சுகுமார்.
பாஜக எம்.பி.க்களை கடுமையாக காயப்படுத்தியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு
பாஜக எம்பி ஹேமங் ஜோஷி அளித்த புகாரின் அடிப்படையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது டெல்லி காவல்துறை நேற்று எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.
வங்கதேசம்: ISKCON துறவிக்காக வழக்கறிஞர்கள் ஆஜராக முன்வராததால் அடுத்த மாதம் வழக்கு ஒத்திவைப்பு
வங்கதேசத்தில் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ISKCON கோவில் துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் சார்பில் எந்த வழக்கறிஞர்களும் இன்று ஆஜராகாததையடுத்து அவரது வழக்கு விசாரணை ஜனவரி 2ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டது.
வர்த்தக ரகசியம் கசிவு தொடர்பான வழக்கில் தீர்வு; டெஸ்லா-ரிவியன் இடையேயான பிரச்சினைக்கு முடிவு
டெஸ்லாவும் ரிவியனும் தங்களின் தற்போதைய வர்த்தக ரகசிய வழக்கில் நிபந்தனைக்குட்பட்ட தீர்வை எட்டியுள்ளனர் என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
நில மோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது பணமோசடி வழக்கு பதிவு செய்த ED
மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் (MUDA) நில மோசடி தொடர்பான பணமோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் மீது அமலாக்க இயக்குனரகம் (ED) திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளது.
தேசிய விருதை வென்ற நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் மீது வழக்குப்பதிவு
தெலுங்கு படவுலகில் பிரபல நடன இயக்குனரான ஜானி மாஸ்டர் என்று அழைக்கப்படும் ஷேக் ஜானி பாஷா, 21 வயது பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழக நீதிமன்றங்களில் தேங்கியிருக்கும் 16 லட்சம் வழக்குகள்; RTI யில் வெளியான அதிர்ச்சி தகவல்
தமிழக நீதிமன்றங்களில் தற்போது 16 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒரு RTI அறிக்கையில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சிபிஐ அதிகாரிகளுக்கு எதிராக 82 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக மத்திய கண்காணிப்பு அமைப்பு அறிக்கை
மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் (சிவிசி) சமீபத்திய அறிக்கையின்படி, டிசம்பர் 31, 2023 நிலவரப்படி, சிபிஐ அதிகாரிகளுக்கு எதிராக 82 துறை சார்ந்த நடவடிக்கைகள் நிலுவையில் உள்ள தகவல் தெரிய வந்துள்ளது.
CBI விசாரணைக்கு உட்பட 6,900+ ஊழல் வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது: சிவிசி
மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரித்த 6,900 ஊழல் வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் விசாரணைக்காக காத்திருப்பதாக மத்திய விஜிலென்ஸ் கமிஷன் (சிவிசி) தெரிவித்துள்ளது.
நிலமோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி
மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் (முடா) நில மோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர கர்நாடக ஆளுநர் அனுமதி அளித்துள்ளார்.
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை விடுவித்தது செல்லாது: சென்னை உயர்நீதிமன்றம்
சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஓபன்ஏஐ மற்றும் சாம் ஆல்ட்மேன் ஆகியோர் மீது எலான் மஸ்க் தொடுத்த புதிய வழக்கு
டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் நியூராலிங்க் ஆகியவற்றிற்குப் பின்னால் உள்ள தொழில்நுட்பக் கோடீஸ்வரரான எலான் மஸ்க், அவர் நிறுவ உதவிய செயற்கை நுண்ணறிவு நிறுவனமான OpenAI உடன் தனது சட்டப்பூர்வ சர்ச்சையை மீண்டும் எழுப்பியுள்ளார்.
மஞ்சும்மேல் பாய்ஸ் இசை காப்புரிமை வழக்கு: இளையராஜா கேட்டது எவ்வளவு? வழங்கப்பட்டது எவ்வளவு?
மலையாள சூப்பர்ஹிட் படமான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படத்தின் தயாரிப்பாளர்கள், 'கண்மணி அன்போடு' பாடலைப் பயன்படுத்தியதற்காக இசைஞானி இளையராஜாவுக்கு 60 லட்சம் ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது.
கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சொந்தமான பப் மீது வழக்கு பதிவு
விராட் கோலிக்கு சொந்தமான ஒன்8 கம்யூன் பப் மற்றும் எம்ஜி சாலையில் உள்ள பல நிறுவனங்கள், இரவு குறிப்பிட்ட நேரத்தை தாண்டி செயல்பட்டதற்காக பெங்களூரு போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
கார் ஏற்றி கொன்ற வழக்கில் ஜெகன் ரெட்டியின் கட்சி எம்பியின் மகளுக்கு ஜாமீன்
ஆந்திர பிரதேச ஒய்எஸ்ஆர்சிபி எம்பி பீதா மஸ்தான் ராவின் மகள், குடிபோதையில் சென்னை பெசன்ட் நகர் பகுதியில் கார் ஒட்டி சாலையில் படுத்திருந்த ஒருவர் மீது மோதியுள்ளார்.
மேடையில் ரசிகர்களை 'ஆபாசத்திற்கு' உட்படுத்தியதற்காக பாப் பாடகி மடோனா மீது வழக்கு
பிரபல பாப் பாடகி மடோனா, கலிபோர்னியாவில் ஜஸ்டின் லிப்லெஸ் என்ற ரசிகர் தாக்கல் செய்த ஒரு மோசடி வழக்கை எதிர்கொள்கிறார்.
எஸ்டேட் தகராறு காரணமாக மைக்கேல் ஜாக்சனின் குடும்பத்தினர் MJ அறக்கட்டளையிலிருந்து விடுவிப்பு
மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் குழந்தைகள், பிரின்ஸ், பாரிஸ், பிகி மற்றும் அவர்களது தாயார் கேத்தரின் ஆகியோருக்கு, மைக்கேல் ஜாக்சனின் அறக்கட்டளை நிதிக்கான அணுகல் தற்காலிகமாக மறுக்கப்பட்டுள்ளது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஜான்சன் & ஜான்சனுக்கு எதிராக வழக்கு
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் குழு ஹெல்த்கேர் நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் (ஜே&ஜே) க்கு எதிராக ஒரு வழக்கைத் தொடுத்துள்ளது.
சவுக்கு சங்கர் மீது மேலும் 2 புதிய வழக்குகளை பதிவு: மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம்
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் மீது மேலும் 2 புதிய வழக்குகளை பதிவு செய்துள்ளது, மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறை.
கர்நாடக எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மீது பலாத்கார வழக்கு பதிவு
செக்ஸ் டேப் முறைகேடு வழக்கில் ஜேடி(எஸ்) எம்பி பிரஜ்வல் ரேவண்ணா, மீது பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு: சிறப்பு நீதிமன்றத்திற்கு பறந்த உத்தரவு
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
தாசில்தாரை தாக்கிய விவகாரத்தில் மு.க.அழகிரி விடுதலை: நீதிமன்றம் உத்தரவு
மதுரையில் தாசில்தாரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்பட 17 பேரை விடுதலை செய்து மேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாதி மதமற்றவர் சான்றிதழ் வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை: உயர்நீதிமன்றம்
சாதி மதமற்றவர் சான்றிதழ் வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
தோஷகானா வழக்கில் பாக்.,முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவர் மனைவிக்கு 14 ஆண்டுகள் சிறை
தோஷகானா வழக்கில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் நிறுவனருமான இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது பாக்,.நீதிமன்றம்.
MYV3Ads: கோவையை கலங்கடித்த இந்த நிறுவனத்தின் பின்னணி என்ன?
நேற்று கோவை மாநகரமே ஸ்தம்பித்து போகும் அளவிற்கு திடீரென பொதுமக்கள் சாலையில் கூடினார்கள்.
பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன், மருமகளை பிடிக்க தனிப்படை அமைப்பு
நீட் தேர்விற்கு படிப்பதற்காக, வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்த சிறுமியை கொடுமைப்படுத்திய புகாரில், பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளை பிடிக்க 3 தனிப்படைகளை அமைத்துள்ளது சென்னை காவல்துறை.
'தல' தோனிக்கு எதிராக அவதூறு வழக்கு: உண்மையில் நடந்தது என்ன?
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் எம்.எஸ்.தோனியின் முன்னாள் வர்த்தக கூட்டாளிகள், அவருக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர்.
க்ரைம் ஸ்டோரி: செங்கல்பட்டில் முன்னாள் காதலியை பிறந்தநாள் அன்று கொலை செய்த திருநம்பி
செங்கல்பட்டு திருப்போரூர் பகுதியில் பெண் மென்பொருள் பொறியாளர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது முன்னாள் காதலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேசம்: நாய் குரைத்ததால் நாயின் உரிமையாளரை கொலை செய்த நபர் கைது
மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில், வளர்ப்பு நாய் தன்னை நோக்கி குரைத்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், நாயின் உரிமையாளரை கொன்ற 35 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பீகாரில் கோவில் பூசாரி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து பதற்றம்
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் நேற்று கோவில் பூசாரி சுட்டுக் கொல்லப்பட்டு, அவரது கண்கள் பிடுங்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
க்ரைம் ஸ்டோரி: 56 வயதான கேரளப் பெண் பலாத்காரம், அசாம் மாநில குற்றவாளி கைது
இந்த வார க்ரைம் ஸ்டோரி: கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் 56 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
திரிஷாவிடம் ₹1 கோடி நஷ்ட ஈடு கேட்ட வழக்கு- மன்சூர் அலிகான் வழக்கறிஞரிடம் நீதிபதி காட்டம்
நடிகை திரிஷாவுக்கு எதிராக, மன்சூர் அலிகான் தாக்கல் செய்திருந்த மான நஷ்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மன்சூர் அலிகானுக்கு எதிராக திரிஷா தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பதிவான மூன்று கொலைகள்- NCRB அறிக்கை
இந்தியாவில் கடந்த ஆண்டு பதிவான கொலைகளின் எண்ணிக்கை குறித்த தரவுகளை, தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது.
நடிகைகள் திரிஷா, குஷ்பூ மற்றும் நடிகர் சிரஞ்சீவி மீது மானநஷ்ட வழக்கு தொடர்வேன்: மன்சூர் அலிகான்
நடிகர் மன்சூர் அலிகான், நடிகைகள் த்ரிஷா, குஷ்பூ மற்றும் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள்ளார்.