NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / தோஷகானா வழக்கில் பாக்.,முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவர் மனைவிக்கு 14 ஆண்டுகள் சிறை
    அடுத்த செய்திக் கட்டுரை
    தோஷகானா வழக்கில் பாக்.,முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவர் மனைவிக்கு 14 ஆண்டுகள் சிறை
    அதோடு 10 ஆண்டுகள் பொது பதவியில் இருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

    தோஷகானா வழக்கில் பாக்.,முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவர் மனைவிக்கு 14 ஆண்டுகள் சிறை

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 31, 2024
    03:42 pm

    செய்தி முன்னோட்டம்

    தோஷகானா வழக்கில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் நிறுவனருமான இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது பாக்,.நீதிமன்றம்.

    அதோடு 10 ஆண்டுகள் பொது பதவியில் இருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் அவர்களுக்கு ரூ.787 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    முன்னதாக நேற்று, பாகிஸ்தான் நீதிமன்றம் இம்ரான்கான் மற்றும் அமைச்சர் ஷா மெஹ்மூத் ஆகியோர், அரசு ரகசியங்களை வெளியிட்டதற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெறுவதாக தீர்ப்பளிக்கப்பட்டது.

    பாகிஸ்தான் உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்ற விசாரணையை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டதற்கு பின்னர் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி மாவட்ட நீதிமன்றம் விசாரணையைத் தொடர்ந்துள்ளது.

    தோஷகானா வழக்கு

    தோஷகானா வழக்கின் பின்கதை என்ன? 

    இம்ரான்கான், தேர்தல் ஆணையத்திடம், அரசு பரிசுகளை பற்றி போலி விவரங்களை சமர்ப்பித்ததாகக் கூறி, 2022ஆம் ஆண்டில் ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களால் பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தில்(ECP) தோஷகானா வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    இம்ரான் கான் 2018 முதல் 2022 வரை பிரதமராக இருந்த காலத்தில், வெளிநாட்டு அதிகாரிகளிடம் இருந்து அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட பரிசுகள் வைக்கப்பட்டுள்ள கஜானாவான 'தோஷஸ்கானா'வில் வைத்திருந்த பரிசுப் பொருட்களின் விவரங்களை, இம்ரான்கான் வேண்டுமென்றே மறைத்துவிட்டார் என்றும், அவற்றை விற்றார் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து, ECP முதலில் அவரை தகுதி நீக்கம் செய்தது. பின்னர் ஒரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குப் பதிவு செய்தது.

    அந்த வழக்கில் அவரை குற்றவாளி என்று தீர்ப்பளித்து, அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இம்ரான் கான்
    சிறை
    வழக்கு
    பாகிஸ்தான்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இம்ரான் கான்

    இம்ரான் கான் வீட்டுக்குள் நுழைந்த போலீஸ்: என்ன நடக்கிறது பாகிஸ்தானில் பாகிஸ்தான்
    ஏழு வழக்குகளில் இம்ரான் கானுக்கு இடைக்கால ஜாமீன்: பாகிஸ்தான் நீதிமன்றம் பாகிஸ்தான்
    முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கைது  பாகிஸ்தான்
    வீடியோ: இம்ரான் கான் எப்படி கைது செய்யப்பட்டார் பாகிஸ்தான்

    சிறை

    புழல் சிறையில் செந்தில் பாலாஜி; வைரலாகும் அவரின் சாப்பாடு மெனு  செந்தில் பாலாஜி
    முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் உயர்வு  காவல்துறை
    பாரதியாரின் 103வது நினைவுநாள் - கடலூர் மத்திய சிறையிலுள்ள சிலைக்கு போலீசார் மரியாதை கடலூர்
    இன்று வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீடு மீதான தீர்ப்பு - ஓர் அலசல்  தமிழ்நாடு

    வழக்கு

    நடிகைகள் திரிஷா, குஷ்பூ மற்றும் நடிகர் சிரஞ்சீவி மீது மானநஷ்ட வழக்கு தொடர்வேன்: மன்சூர் அலிகான் மன்சூர் அலிகான்
    கடந்த ஆண்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பதிவான மூன்று கொலைகள்- NCRB அறிக்கை கொலை
    திரிஷாவிடம் ₹1 கோடி நஷ்ட ஈடு கேட்ட வழக்கு- மன்சூர் அலிகான் வழக்கறிஞரிடம் நீதிபதி காட்டம் மன்சூர் அலிகான்
    க்ரைம் ஸ்டோரி: 56 வயதான கேரளப் பெண் பலாத்காரம், அசாம் மாநில குற்றவாளி கைது பாலியல் வன்கொடுமை

    பாகிஸ்தான்

    Sports Round Up: ஆஃப்கானிஸ்தானை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா; இடைநீக்கம் செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட்; முக்கிய விளையாட்டுச் செய்திகள் ஒருநாள் உலகக்கோப்பை
    ENG vs PAK: பாகிஸ்தானுக்கு 338 ரன்களை இலக்காக நிர்ணயித்த இங்கிலாந்து ஒருநாள் உலகக்கோப்பை
    ENG vs PAK: 93 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய பாகிஸ்தான்  ஒருநாள் உலகக்கோப்பை
    Sports Round Up: இங்கிலாந்திடம் தோல்வியைத் தழுவிய பாகிஸ்தான்; பெண்கள் கிரிக்கெட் அணியை அறிவித்த இங்கிலாந்து; முக்கிய விளையாட்டுச் செய்திகள் ஒருநாள் உலகக்கோப்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025