அகமதாபாத்: செய்தி
ஏர் இந்தியா விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்காக ₹500 கோடி மதிப்பில் அறக்கட்டளை அமைக்க டாடா திட்டம்
400 பில்லியன் டாலர் மதிப்புள்ள டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ், ₹500 கோடி மதிப்பீட்டில் ஒரு அறக்கட்டளையை அமைக்க முன்மொழிந்துள்ளது.
ஏர் இந்தியா விமான விபத்து எதிரொலி: தெரபி நோக்கி செல்லும் இந்திய பயனர்கள்
சமீபத்தில் அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து இந்திய பயணிகள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ஏர் இந்தியா விபத்திற்கு காக்பிட் பிழைதான் காரணமா? விசாரிக்கும் அதிகாரிகள் கூறுவது என்ன?
ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்திலிருந்து லண்டன் கேட்விக் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் AI-171 விபத்துக்குள்ளானதை விசாரிக்கும் புலனாய்வாளர்கள், பிப்ரவரி 2020 இல் இதேபோன்ற ஒரு சம்பவத்தை ஆராய்ந்து வருகின்றனர்.
ஏர் இந்தியா விபத்துக்கு சில வாரங்களுக்கு முன், நாடாளுமன்றக் குழு சமர்ப்பித்த விமானப் பாதுகாப்பு அறிக்கை இதுதான்
அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து, மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட நாடாளுமன்றக் குழு அறிக்கையின் மீது தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.
ஏர் இந்தியா விமான விபத்து: இடிபாடுகளில் இருந்து தங்கம், பாஸ்போர்ட், பகவத் கீதை மீட்பு
கடந்த வாரம் அகமதாபாத்தில் பிஜே மருத்துவக் கல்லூரி அருகே நடந்த துயரமான ஏர் இந்தியா விமானம் AI-171 விபத்துக்குப் பிறகு, கட்டுமான தொழிலதிபர் ராஜு படேலும் அவரது குழுவினரும் முதலில் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
AI171 விபத்துக்குள்ளான அதே பாதையில் இன்று பயணப்படவிருந்த ஏர் இந்தியா விமானம் கோளாறு காரணமாக ரத்து
கடந்த வாரம் நடந்த விபத்திற்குப் பிறகு, அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குச் செல்லும் முதல் விமானத்தை இயக்க திட்டமிடப்பட்டிருந்த ஏர் இந்தியா விமானம் (AI-159), தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்துவிட்டது.
அகமதாபாத் ஏர் இந்தியா விபத்து: ஆக்ஸிஜன் மாஸ்க்குகள், ஈரமான உடைகள் அணிந்து எரிந்த உடல்களைத் தூக்கிச் சென்ற மீட்பு குழுவினர்
அகமதாபாத்தில் கடந்த வாரம் விபத்திற்குள்ளான ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்ததில் வெடித்து சிதறியது.
ஏர் இந்தியா விமானத்தின் இரண்டாவது Black box -காக்பிட் குரல் பதிவு கருவி மீட்கப்பட்டது
ஜூன் 12 ஆம் தேதி விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் AI171 இன் இரண்டாவது Black Box மீட்கப்பட்டுள்ளதாக சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அகமதாபாத் விமான விபத்து நடந்த இடத்திலிருந்து 'Black box' மீட்கப்பட்டது
அகமதாபாத்தில் நடந்த துயரமான ஏர் இந்தியா விமானம் AI-171 விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் புலனாய்வாளர்கள், இடிபாடுகளில் இருந்து "கருப்புப் பெட்டியை" மீட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏர் இந்தியா விமான விபத்தின் போது வெப்பநிலை 1,000°C ஐ எட்டியது, பறவைகள் கூட தப்பிக்க முடியவில்லையாம்!
சமீபத்தில் அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தின் போது ஏற்பட்ட தீப்பிழம்புகள் 1,000 டிகிரி செல்சியஸை எட்டியது என செய்திகள் கூறுகின்றன.
போயிங் 787 விமானத்தை தரையிறக்க 'உடனடி காரணம் இல்லை' என்று அமெரிக்கா கூறுகிறது
நேற்று அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளாகி 240க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
ஏர் இந்தியா விமானத்தின் இடிபாடுகளிலிருந்து டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டரை மீட்ட குஜராத் ஏடிஎஸ்; அதன் முக்கியத்துவம் என்ன?
அகமதாபாத்தில் நேற்று விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் இடிபாடுகளில் இருந்து குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) வெள்ளிக்கிழமை ஒரு டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டரை (DVR) மீட்டது.
மேடே முதல் SOS வரை: 5 அவசரகால துயர சமிக்ஞைகள் மற்றும் அவற்றின் பயன்பாடு
வியாழக்கிழமை அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டனுக்குச் செல்லும் ஏர் இந்தியா போயிங்7878 (விமானம் AI171), புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மேடே அழைப்பை விடுத்தது.
அகமதாபாத் விமான விபத்து எதிரொலி: தனுஷ், ராஷ்மிகா நடித்த 'குபேரா' படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு ஒத்திவைப்பு
வியாழக்கிழமை அகமதாபாத்தில் நடந்த துயரமான ஏர் இந்தியா விமான விபத்தைத் தொடர்ந்து, தனுஷின் எதிர்வரவிருக்கும் 'குபேரா' படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
1206: ராசியான நம்பர் என கருதிய முன்னாள் குஜராத் முதல்வர், அதே தேதியில் உயிரிழந்த சோகம்!
நேற்று ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த 242 பயணிகளில் ஒருவரான குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி விபத்தில் உயிரிழந்தார் என்று குஜராத் பாஜக தலைவர் சி.ஆர். பாட்டீல் உறுதிப்படுத்தினார்.
ஏர் இந்தியா விமான விபத்து: சம்பவ இடத்திற்கு இன்று விரைகிறார் பிரதமர் மோடி
சமீபத்திய வரலாற்றில் மிக மோசமான விமானப் பேரழிவுகளில் ஒன்றாக கருதப்படும் அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் குறைந்தது 265 பேர் உயிரழந்தனர்.
ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ₹1 கோடி இழப்பீடு அறிவித்தது டாடா சன்ஸ்
அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகில் ஏர் இந்தியா விமானம் AI171 விபத்துக்குள்ளானதற்கு பதிலளிக்கும் விதமாக, டாடா சன்ஸ் தலைவர் நடராஜன் சந்திரசேகரன், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் டாடா குழுமம் ₹1 கோடி இழப்பீடு வழங்கும் என்று அறிவித்தார்.
அகமதாபாத் விமான விபத்தில் ஒரு பயணி உயிரோடு மீட்பு; மேலும் பலர் உயிரோடு இருக்கலாம் என தகவல்
வியாழக்கிழமை (ஜூன் 12) பிற்பகல் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் AI171 இன் இடிபாடுகளில் இருந்து ஒருவர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளார்.
விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தில் முந்தைய பயணத்திலேயே தொழில்நுட்பக் கோளாறு; பகீர் தகவல் வெளியிட்ட பயணி
அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான அதே ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தில் பயணித்த ஒரு பயணி, துயர சம்பவத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறுகள் இருந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
அகமதாபாத் விபத்தில் ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த அனைவரும் பலியானதாக காவல்துறை தகவல்
ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், வியாழன் (ஜூன் 12) பிற்பகல் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.
அகமதாபாத்: மருத்துவ கல்லூரி விடுதி மீது மோதிய ஏர் இந்தியா விமானம், 5 பேர் உயிரிழந்தனர்
வியாழக்கிழமை அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது.
விமான விபத்திற்கு முன் விடுக்கப்படும் இறுதி மேடே அழைப்பின் வரலாறு மற்றும் முக்கியத்துவம்
ஏர் இந்தியா விமானம் AI171 அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.
விபத்தில் சிக்கிய அகமதாபாத் விமானத்தில் முன்னாள் முதல்வரும் பயணம்? இதுவரை வெளியான தகவல்கள்
வியாழக்கிழமை (ஜூன் 12) அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் அருகே ஒரு துயரமான விமான விபத்து ஏற்பட்டது.
242 பயணிகளுடன் லண்டன் கிளம்பிய ஏர் இந்தியா விமானம் அகமதாபாத்தில் விபத்துக்குள்ளானது
வியாழக்கிழமை (ஜூன் 12) 242 பயணிகளுடன் லண்டனுக்கு கிளம்பிய ஏர் இந்தியா விமானம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது, இது அப்பகுதியில் பரவலான பீதியை ஏற்படுத்தியது.
ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள்
2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனின் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள புகழ்பெற்ற நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும்.
2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை அகமதாபாத்தில் நடத்த இந்தியா விண்ணப்பம் சமர்ப்பிப்பு
குஜராத்தின் அகமதாபாத்தில் 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் இந்தியா அதிகாரப்பூர்வமாக தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது.
ஒன்பது வயது குழந்தைக்கு பாதிப்பு; குஜராத்தில் எச்எம்பிவி வைரஸின் நான்காவது தொற்று உறுதி
அகமதாபாத்தில் உள்ள ஒன்பது மாத குழந்தைக்கு மனித மெட்டாப்நியூமோவைரஸ் (எச்எம்பிவி) இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயுவில் பசுமை ஹைட்ரஜன்; கார்பன் உமிழ்வைக் குறைக்க அதானி நிறுவனம் அதிரடி திட்டம்
அதானி குழுமம் மற்றும் பிரெஞ்சு எரிசக்தி நிறுவனமான டோட்டல் எனர்ஜிஸ் கூட்டு நிறுவனமான அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் (ஏடிஜிஎல்) அகமதாபாத்தின் சில பகுதிகளில் கார்பன் உமிழ்வைக் குறைத்து இந்தியாவின் நிகர-பூஜ்ஜிய இலக்குகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டு, சமையல் எரிவாயுவுடன் பசுமை ஹைட்ரஜனைக் கலக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான இந்தியாவின் சுதந்திர போராட்டத்தை கண்ட இடங்கள்
சுதந்திர தினம் என்பது நாட்காட்டியில் உள்ள தேதி மட்டுமல்ல; இந்தியாவின் சுதந்திரத்திற்காக கடுமையாக போராடிய வீரர்களையும் அவர்களின் சுதந்திர வேட்கையையும் நமக்கு நினைவூட்டும் நாள் இது.
பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதி
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நேற்று பிற்பகல் அகமதாபாத்தில் உள்ள கேடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இலங்கையைச் சேர்ந்த 4 ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் அகமதாபாத் விமான நிலையத்தில் கைது
அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில், இலங்கையைச் சேர்ந்த 4 ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளை குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு (ஏடிஎஸ்) கைது செய்துள்ளது.
வெளிநாட்டை சேர்ந்த இஸ்லாமிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய விவகாரம்: 2 பேர் கைது
குஜராத் பல்கலைக்கழகத்தில் நேற்றிரவு ரம்ஜான் தொழுகைக்கு சென்ற வெளிநாட்டு மாணவர்களை தாக்கிய இருவரை அகமதாபாத் போலீசார் இன்று கைது செய்தனர்.
அயோத்தியில் புதிய விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகியின் பெயர் சூட்டப்படுகிறது- தகவல்
அயோதியில் டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்படும் புதிய விமான நிலையத்திற்கு, 'மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் அயோத்தியாதாம்' என பெயர் சூட்டப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய நாட்டின் முதல் புல்லட் ரயில் நிலையம் - வைரலாகும் வீடியோ
குஜராத், அகமதாபாத் சபர்மதி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது இந்தியாவின் முதல் புல்லட் ரயில் நிலையம்.
INDvsAUS Final : அகமதாபாத் மைதானத்தில் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளின் புள்ளிவிபரங்கள்
நவம்பர் 19 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி மூன்றாவது முறையாக பட்டத்தை வெல்லும் முனைப்புடன் உள்ளது.
INDvsAUS ODI World Cup Final : போட்டி தொடங்கும் முன் இந்திய விமானப்படையின் கண்கவர் ஏர் ஷோ நடத்த திட்டம்
நவம்பர் 19ஆம் தேதி நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னதாக இந்திய விமானப்படையின் சூர்ய கிரண் ஏரோபாட்டிக் குழு அகமதாபாத் மைதானத்தில் கண்கவர் ஏர் ஷோவை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ODI WorldCup Final : அகமதாபாத்தில் லட்சங்களில் எகிறும் ஹோட்டல் விலை; ரசிகர்கள் ஷாக்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) மோதுகின்றன.
உலக அளவில் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் முக்கியமான இடத்தை பிடித்தது சென்னை
உலக அளவில் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில், தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னைக்கு 127வது இடம் கிடைத்துள்ளது. மேலும் இந்த அறிக்கையின் படி, சென்னை இந்தியாவில் உள்ள மிகவும் பாதுகாப்பான மெட்ரோ நகரமாகும்.
அகமதாபாத் மருத்துவமனையில் தீ விபத்து: 100 நோயாளிகள் வெளியேற்றம்
குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள பல மாடி கட்டிடத்தில் அமைந்திருக்கும் மருத்துவமனை ஒன்றில் இன்று(ஜூலை 30) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது,
INDvsPAK போட்டிக்கு ஹோட்டல் முன்பதிவு ஓவர்; மருத்துவமனை அறையை வாடகைக்கு எடுக்கும் ரசிகர்கள்
இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுடன் அக்டோபர் 15ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் நேருக்கு நேர் மோத உள்ளது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை நடத்துகிறோமா? குஜராத் அரசு விளக்கம்
2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை அகமதாபாத்தில் நடத்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று குஜராத் அரசு அதிகாரிகள் புதன்கிழமை (ஜூலை 19) தெளிவுபடுத்தினர்.
அகமதாபாத்தில் 2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்த குஜராத் அரசு விருப்பம்
2026 ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை, பட்ஜெட் பிரச்சினைகளைக் காரணம் காட்டி போட்டியை நடத்தும் முடிவிலிருந்து விலகுவதாக ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணம் செவ்வாயன்று (ஜூலை 18) அறிவித்தது.
இந்தியா-பாக் போட்டியை ஒட்டி, அகமதாபாத்தில் ஹோட்டல் அறை வாடகை கட்டணம் 10 மடங்கு உயர்வு
ஒருநாள் உலகக்கோப்பை 2023க்கான போட்டி அட்டவணையை ஐசிசி செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) அறிவித்த பிறகு, அக்டோபர் 15 ஆம் தேதி, இந்தியாவும் பாகிஸ்தானும் அகமதாபாத்தில் மோதும் என்பது உறுதியாகியுள்ளது.
இந்தியாவின் பிரபல தெரு உணவுகளின் பட்டியல்: குஜராத் பதிப்பு
உணவுப் பிரியர்களின் புகலிடமாகக் கருதப்படும் குஜராத்தின் அகமதாபாத்தில் கிடைக்கும் தெரு உணவுகளின் பட்டியலை காணலாம்.