Loading...

அகமதாபாத்: செய்தி

12 Aug 2026
இந்தியா

இந்தியாவின் மிக பெரிய பணக்கார வணிக குடும்பமாக தொடர்ந்து அம்பானி ஃபேமிலி தான் டாப்

2026 ஆம் ஆண்டுக்கான பார்க்லேஸ் பிரைவேட் கிளைன்ட்ஸ் ஹுருன் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க குடும்ப வணிகங்கள் பட்டியலின்படி, இந்தியாவின் முன்னணி குடும்ப வணிகங்கள் மதிப்பீட்டின் அடிப்படையில் சவூதி அரேபியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) விஞ்சியுள்ளன.

2030-ல் இந்தியாவில் காமன்வெல்த்: கிளாஸ்கோவில் இருந்து அகமதாபாத்திற்கு கைமாறிய கொடி

கிளாஸ்கோவில் நடைபெற்ற 2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் கோலாகலமான நிறைவு விழாவுடன் முடிவுக்கு வந்துள்ளன.

2030 காமன்வெல்த் போட்டிகளை நடத்தும் அகமதாபாத்! கிளாஸ்கோ நிறைவு விழாவில் கொடி ஒப்படைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை இந்தியாவின் அகமதாபாத் நகரம் நடத்துவதற்கான அதிகாரப்பூர்வப் பயணத்தின் முதல் கட்டம் தொடங்குகிறது.

17 Jul 2026
ஜப்பான்

புல்லட் ரயில் திட்டத்தில் தாமதமா? ஜப்பான் முன்னாள் அமைச்சரின் கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை பதில்

மும்பை -அகமதாபாத் அதிவேக புல்லட் ரயில் திட்டத்தில் (MAHSR) இந்தியா தரப்பில் "தாமதம்" ஏற்படுவதாக ஜப்பானின் முன்னாள் அமைச்சர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை இந்திய வெளியுறவு அமைச்சகம் முற்றிலும் நிராகரித்துள்ளது.

நீட் மறுதேர்வு: இந்தியாவில் Telegram செயலிக்கு திடீர் தடை விதித்த மத்திய அரசு

ஜூன் 21 அன்று நடைபெறவுள்ள நீட் (NEET UG 2026) மறுதேர்வுக்கு முன்னதாக, வினாத்தாள் கசிவு தொடர்பான போலி வதந்திகள் மற்றும் மோசடிகளைத் தடுக்கும் பொருட்டு, இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தற்காலிகக் கட்டுப்பாடு விதித்துள்ளது.

வெப்ப அபாயத்தில் இந்தியாவின் 14 முக்கிய நகரங்கள்: ஆக்ஸ்போர்டு ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய புதிய ஆய்வின்படி, உலகின் மிக அதிக வெப்ப அபாயத்தை கொண்டுள்ள டாப் 50 நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் 14 நகரங்கள் இடம் பிடித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

02 Jun 2026
அதானி

அதானி விமான நிலையங்களைப் பயன்படுத்தும் விமான நிறுவனங்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டுமா?

அதானி குழுமமும் இந்திய விமான நிலையப் பொருளாதார ஒழுங்குமுறை ஆணையமும் (AERA) விமான நிலையக் கட்டணங்கள் தொடர்பாக ஒரு சட்டரீதியான சர்ச்சையில் சிக்கியுள்ளன.

30 May 2026
ஐபிஎல் 2026

ஆர்சிபியை வீழ்த்துமா குஜராத்? ஏஐ சாட்பாட்டுகளின் அதிரடி கணிப்பு!

ஐபிஎல் 2026 தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.

27 May 2026
பெங்களூர்

இந்தியாவில் நுழைந்ததா எபோலா? 28 வயது பெண் பெங்களூருவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்

உகாண்டாவிலிருந்து திரும்பிய 28 வயது பெண் ஒருவர் பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

13 May 2026
ஐபிஎல் 2026

பெரும்பாலான ஐபிஎல் சீசன்களில் 20-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள்

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 தொடரின் 56வது போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை படுதோல்வி அடையச் செய்தது.

11 May 2026
ஐபிஎல் 2026

தொடர்ந்து IPL ஃபைனல் போட்டிக்கு அகமதாபாத் தேர்வு செய்யப்படுவது எதற்காக?

ஐபிஎல் 2026 தொடரின் இறுதிப்போட்டி மீண்டும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

06 May 2026
பிசிசிஐ

ஐபிஎல் 2026 இறுதிப் போட்டி அகமதாபாத்தில் நடைபெறும்; பெங்களூரு நடத்தும் உரிமையை இழந்தது

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), 2026 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) பிளேஆஃப் போட்டிகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணையை அறிவித்துள்ளது.

அதிர வைக்கும் ஏஐ மோசடி! உங்கள் போனுக்கு OTP வராமலேயே பணம் திருடப்படலாம்; தற்காத்துக்கொள்வது எப்படி?

அகமதாபாத் நகரில் கூகுளின் ஜெமினி ஏஐ போன்ற நவீன செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தி, தொழிலதிபர் ஒருவரின் டீப்ஃபேக் வீடியோவை உருவாக்கி அவரது ஆதார் பயோமெட்ரிக் பாதுகாப்பை முறியடித்த நான்கு பேர் கொண்ட கும்பலை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

28 Mar 2026
ஐபிஎல் 2026

அகமதாபாத்தில் IPL போட்டிகளைக் காணச் செல்கிறீர்களா? இந்த 5 உணவுகளைத் தவறாமல் உண்டு மகிழுங்கள்!

அகமதாபாத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைக் காண்பது மிகவும் சிறப்பான அனுபவமாகும்.

அகமதாபாத் ஏர் இந்தியா விபத்து: போயிங் 787 விமானத்தில் தொடர் மின்சார கோளாறுகள் இருந்ததா?

கடந்த ஆண்டு அகமதாபாத்தில் 241 பயணிகளின் உயிரை பறித்த ஏர் இந்தியா போயிங் 787 விமானம், நீண்ட காலமாக பல தீவிரமான மின்சார மற்றும் மின்னணு கோளாறுகளைக் கொண்டிருந்ததாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

03 Mar 2026
குஜராத்

குஜராத்தின் கட்டிடக் கலையை 6 நாட்களில் பார்ப்போம்

குஜராத், இந்தியாவின் மேற்குப் பகுதி மாநிலம். இங்கே நிறைய அழகிய கட்டிடங்கள் இருக்கின்றன. இவை அதன் பழமையான கலாச்சார பெருமையை சொல்லும்.

T20 உலகக்கோப்பை 2026: அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி டிக்கெட் விற்பனை தொடக்கம்

2026 டி20 உலகக்கோப்பையின் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று (பிப்ரவரி 24) இரவு 7 மணி முதல் தொடங்கும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அறிவித்துள்ளது.

டி20 உலகக்கோப்பை 2026: அரையிறுதிக்கு செல்ல இந்தியா என்ன செய்ய வேண்டும்?

அகமதாபாத்தில் தென்னாப்பிரிக்காவிடம் அடைந்த அதிர்ச்சி தோல்வி, இந்திய அணியின் அரையிறுதி பாதையை சற்றே கடினமாக்கியுள்ளது.

T20 WC: அகமதாபாத்தில் இன்று இந்தியாவிற்கு கடைசி லீக் ஆட்டம்! அபிஷேக் சர்மா ஃபார்முக்கு திரும்புவாரா?

2026 டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்றில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா இன்று நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.

ஏர் இந்தியா விபத்து, தொழில்நுட்ப கோளாறு அல்ல; வேண்டுமென்றே செய்யப்பட்டது: அறிக்கை

அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தை விசாரித்த புலனாய்வாளர்கள், இந்த சம்பவம் "வேண்டுமென்றே செய்யப்பட்ட செயல்" என்றும், தொழில்நுட்ப கோளாறு அல்ல என்றும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

டி20 உலகக் கோப்பை: இரட்டை சூப்பர் ஓவர் த்ரில்லரில் லுங்கி நிகிடி அதிரடி

அகமதாபாத்தில் நடந்த 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.

சம்பளதாரர்களுக்கு நற்செய்தி: பெங்களூரு, புனே போன்ற நகரங்களில் வாடகைக்கு இருப்பவர்களுக்கு 50% வரி விலக்கு

மத்திய அரசு வெளியிட்டுள்ள 'வரைவு வருமான வரி விதிகள் 2026'-ன் படி, பழைய வரி முறையை பின்பற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு ஒரு முக்கிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

08 Feb 2026
காவல்துறை

'கறை நீங்கிவிட்டது, இனி நிம்மதியாக சாவேன்!' 20 ரூபாய் லஞ்ச வழக்கில் 30 ஆண்டுக்குப் பின் வென்ற காவலரின் சோக முடிவு

அகமதாபாத்தில் வெறும் 20 ரூபாய் லஞ்சம் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, கடந்த 30 ஆண்டுகளாகத் தனது நேர்மையை நிரூபிக்கப் போராடி வந்த காவலர் பாபுபாய் பிரஜாபதி, வழக்கில் இருந்து விடுதலையான அடுத்த நாளே இயற்கை எய்திய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

23 Jan 2026
நொய்டா

குடியரசு தினத்தை முன்னிட்டு நொய்டா, அகமதாபாத் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

நொய்டாவில் உள்ள ஷிவ் நாடார் பள்ளிக்கும், அகமதாபாத்தில் உள்ள பல தனியார் பள்ளிகளுக்கும் வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்தன.

இந்தியாவின் முதல் புல்லட் ரயில்: 2027 சுதந்திர தினத்தன்று தொடக்கம்!

இந்திய ரயில்வே வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக, நாட்டின் முதல் புல்லட் ரயில் சேவை வரும் 2027 ஆகஸ்ட் 15-ஆம் தேதி தொடங்கி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2030 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்தும் உரிமை அகமதாபாத்திற்கு வழங்கப்பட்டது

2030 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்தும் உரிமை அகமதாபாத்திற்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.

2026 டி20 உலகக் கோப்பை: இறுதிப் போட்டி அகமதாபாத்தில்; அரையிறுதி மும்பைக்கு ஒதுக்கீடு?

இந்தியா மற்றும் இலங்கையில் கூட்டாக நடைபெறவுள்ள 2026ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கியப் போட்டிகள் நடைபெறும் இடங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

அகமதாபாத் விமான விபத்து: விமானி மீது பழி சுமத்த முடியாது என உச்ச நீதிமன்றம் நெகிழ்ச்சி

அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து குறித்து நீதி விசாரணை கோரி, விபத்தில் உயிரிழந்த விமானியின் தந்தை தாக்கல் செய்த மனு தொடர்பாக மத்திய அரசு மற்றும் பொது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்கு (DGCA) உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) நோட்டீஸ் அனுப்பியது.

அகமதாபாத் ஏர் இந்தியா விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபர் தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

241 பேரை கொன்ற துயரமான ஏர் இந்தியா விபத்தில் இருந்து தப்பிய ஒரே நபரான விஸ்வாஷ்குமார் ரமேஷ், பிபிசியிடம் தான் தப்பித்ததை ஒரு "அதிசயம்" என்று விவரித்துள்ளார்.

16 Oct 2025
ஒலிம்பிக்

2036 ஒலிம்பிக்கிற்கு முன்னோட்டமாக 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்; தீவிரமாக தயாராகும் மத்திய அரசு

2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை (CWG) நடத்த அகமதாபாத்தைப் பரிந்துரைத்ததைத் தொடர்ந்து, இந்தியாவின் கவனம் உடனடியாக 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான அதன் லட்சிய இலக்கை நோக்கித் திரும்பியுள்ளது.

அகமதாபாத்தில் 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்; மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உறுதி செய்தார்

2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இந்தியாவில் உள்ள அகமதாபாத் நகரத்தில் நடத்துவது உறுதியாகி உள்ளது.

ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக போயிங் மீது வழக்கு தொடர்ந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்

அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் இறந்த நான்கு பயணிகளின் குடும்பத்தினர், போயிங் மற்றும் ஹனிவெல்லுக்கு எதிராக டெலாவேர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

10ஆம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்தியது ஏன்? அகமதாபாத் பள்ளி மாணவனின் இன்ஸ்டாகிராம் சாட் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

குஜராத்தின் அகமதாபாத்தில் 10 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் தனது ஜூனியர் மாணவனால் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டான்.

20 Aug 2025
குஜராத்

அகமதாபாத்தில் 10 ஆம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்திக்கொன்ற ஜூனியர் மாணவன்

குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு வெளியே 15 வயது 10 ஆம் வகுப்பு மாணவன் ஒருவனை, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அவனது ஜூனியர் மாணவன் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போயிங் விமானங்களில் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச் சோதனைகளை நிறைவு செய்த ஏர் இந்தியா

ஏர் இந்தியா செவ்வாய்க்கிழமை தனது முழு போயிங் 787 மற்றும் போயிங் 737 விமானக் குழுவிலும் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச் (FCS) locking mechanism-இன் முன்னெச்சரிக்கை ஆய்வுகளை வெற்றிகரமாக முடித்துள்ளதாகவும், "எந்தப் பிரச்சினையும் கண்டறியப்படவில்லை" என்றும் அறிவித்துள்ளது.

15 Jul 2025
போயிங்

விபத்துக்கு நான்கு வாரங்களுக்கு முன்னரே போயிங் விமானங்களில் எரிபொருள் சுவிட்ச் கோளாறை கண்டறிந்ததா இங்கிலாந்து ஒழுங்குமுறை நிறுவனம்?

அகமதாபாத்தில் ஏர் இந்தியா போயிங் 787-8 விபத்துக்குள்ளானதற்கு நான்கு வாரங்களுக்கு முன்பு, பல போயிங் விமானங்களில் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளில் கோளாறுகளை கண்டறிந்து தினசரி சோதனைகளுக்கு உத்தரவிட்டது இங்கிலாந்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAA).

அகமதாபாத் ஏர் இந்தியா விபத்துகான காரணம் என்ன? முக்கியமான காக்பிட் உரையாடலை வெளிப்படுத்திய விசாரணை அறிக்கை

ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் நடந்த துயரமான ஏர் இந்தியா விபத்து குறித்த தனது முதற்கட்ட அறிக்கையை இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) வெளியிட்டுள்ளது.

ஏர் இந்தியா விமான விபத்தின் மர்மம் விலகுகிறது; இன்று விசாரணை அறிக்கை வெளியாகக்கூடும்

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் AI 171 விபத்துக்குள்ளாகி ஒரு மாதம் ஆன நிலையில், இந்தியாவின் மிக மோசமான விமானப் பேரழிவுகளில் ஒன்றாக கருதப்படும் இந்த விபத்து குறித்த முதற்கட்ட அறிக்கை இன்று அல்லது சனிக்கிழமை வெளியிடப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏர் இந்தியா விபத்துக்கு எரிபொருள் சுவிட்ச் பிழை காரணமா?

விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு ஏர் இந்தியா போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் வேண்டுமென்றே அல்லது தற்செயலாக நகர்த்தப்பட்டதா என்பது குறித்து புலனாய்வாளர்கள் விசாரித்து வருகின்றனர்.

ஏர் இந்தியா விபத்து குறித்த முதற்கட்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பித்த புலனாய்வாளர்கள்

ஏர் இந்தியா விமானம் AI-171 விபத்து குறித்த முதற்கட்ட அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பிரிவு (AAIB) சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது.

ஏர் இந்தியா விபத்துக்கு என்ன காரணம்? முக்கிய குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்

துரதிர்ஷ்டவசமான AI 171 ஏர் இந்தியா விமான விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், ஏர் இந்தியா விமானிகள் விமானத்தின் அளவுருக்களை ஒரு விமான சிமுலேட்டரில் மீண்டும் இயக்கி, தொழில்நுட்பக் கோளாறை ஒரு சாத்தியமான காரணமாகக் கண்டறிந்ததாக, ஆதாரங்களை மேற்கோள் காட்டி ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.

AI171 விபத்துக்கு சில மணி நேரங்களிலேயே மற்றுமொரு ஏர் இந்தியா விமானம் கிட்டத்தட்ட விபத்தை சந்திக்கவிருந்தது!

ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் 260 க்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கிய கொடூரமான AI 171 விபத்துக்கு 38 மணி நேரத்திற்குப் பிறகு, வியன்னாவுக்குச் சென்ற மற்றொரு ஏர் இந்தியா விமானம் - AI 187 - விமானமும் அதே போன்றதொரு நிலையை கிட்டத்தட்ட எதிர்கொண்டது.

ஏர் இந்தியா விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்காக ₹500 கோடி மதிப்பில் அறக்கட்டளை அமைக்க டாடா திட்டம்

400 பில்லியன் டாலர் மதிப்புள்ள டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ், ₹500 கோடி மதிப்பீட்டில் ஒரு அறக்கட்டளையை அமைக்க முன்மொழிந்துள்ளது.

ஏர் இந்தியா விமான விபத்து எதிரொலி: தெரபி நோக்கி செல்லும் இந்திய பயனர்கள்

சமீபத்தில் அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து இந்திய பயணிகள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ஏர் இந்தியா விபத்திற்கு காக்பிட் பிழைதான் காரணமா? விசாரிக்கும் அதிகாரிகள் கூறுவது என்ன?

ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்திலிருந்து லண்டன் கேட்விக் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் AI-171 விபத்துக்குள்ளானதை விசாரிக்கும் புலனாய்வாளர்கள், பிப்ரவரி 2020 இல் இதேபோன்ற ஒரு சம்பவத்தை ஆராய்ந்து வருகின்றனர்.

முந்தைய
அடுத்தது