வைரஸ்: செய்தி

தமிழ்நாட்டில் 1 முதல் 9ம் வகுப்பு இறுதித்தேர்வு முன்கூட்டியே நடத்த திட்டம் - பள்ளி கல்வித்துறை

தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதித்தேர்வினை முன்னதாக நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதுச்சேரியில் மார்ச் 16 முதல் 26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை - வேகமெடுக்கும் வைரஸ் காய்ச்சல்

இந்தியாவில் சமீப காலமாக புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது என தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகிறது.

03 Mar 2023

நோய்கள்

இந்தியாவில் அதிகரிக்கும் தொண்டை வலி மற்றும் வைரல் காய்ச்சலுக்கான காரணங்கள் என்னவென்று மருத்துவர்கள் விவரிக்கின்றார்

சமீப காலமாக, இந்தியாவில் பரவலாக நிறைய மக்களுக்கு, வைரல் காய்ச்சலும், தொண்டை வலியும் ஏற்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் பரவி வரும் வைரஸ் தொற்றிற்கு பெரியவர்கள் மட்டுமல்ல குழந்தைகளும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

நாசல் கொரோனா தடுப்பூசி-இலவசமாக வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்

கடந்த 2019ம் ஆண்டு துவங்கிய கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது.

சுகாதாரத் துறை

தொற்று

கேரளாவில் 19 பள்ளி சிறார்களுக்கு நோரா வைரஸ் பாதிப்பு

கேரளா மாநிலம், எர்ணாகுளம் அருகே காக்கநாடு பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 19 சிறார்களுக்கு நோரா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

ஓமைக்ரான்

கோவிட்

ஓமைக்ரானின் புதிய வகையான XBB.1.5 பற்றி அதிகம் அறிந்திராத சில தகவல்கள்

கோவிட்டின் மாறுபட்ட வடிவமாகக் கூறப்படும் ஓமைக்ரானின் புதிய வகையான XBB.1.5, தற்போது வரை, 38 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

பரவலை தவிர்க்க மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள்

கொரோனா

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: ஜனவரி 1 முதல் கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்

சீனாவில் மீண்டும் கொரோனா அதிகமாக பரவி வருகிறது. ஓமிக்ரானின் மாறுபாடான பிஎப்7 வைரஸ் தான் இந்த பரவலுக்கு காரணம் என்றும்,

தொற்று உறுதி செய்யப்பட்ட இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

கொரோனா

சீனாவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த தாய்-மகள் இருவருக்கு கொரோனா தொற்று

சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.

உருமாறிய கொரோனா தொற்று பரவலால் இறப்பு விகிதம் அதிகரிப்பு

கொரோனா

ஜப்பானில் ஒரே நாளில் 371 பேர் மரணம்-சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவிப்பு

2019ம் ஆண்டு இறுதியில் சீனாவில் முதன்முறையாக பரவத்துவங்கிய கொரோனா உலகம் முழுவதும் பரவி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மத்திய அரசு

கொரோனா

மூக்கு வழியே செலுத்தத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு

2019ம் ஆண்டு இறுதியில் துவங்கிய கொரோனா பாதிப்புகள் சில மாதங்களுக்கு முன்னேரே சற்று ஓயத்துவங்கி மக்களும் இயல்பு வாழ்விற்கு திரும்பினர்.

கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது

கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 200 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 200 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேகமாக பரவும் திறன் கொண்ட பிஎப்7 வைரஸ்

கொரோனா

இந்தியாவுக்குள் நுழைந்த புதிய வகை 'பிஎப்7' கொரோனா-3 பேருக்கு தொற்று உறுதி

கொரோனா பாதிப்பு அலைகள் சமீப காலமாக குறைந்து, மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வரும் நிலையில், மீண்டும் சீனாவில் கொரோனாவின் புது ரூபமான பிஎப்7 என்னும் வைரஸ் அதிகளவில் பரவி வருவதாக செய்திகள் வெளியானது.

வேகமாக பரவும் பிஎப் 7 கொரோனா வைரஸ்

உலக செய்திகள்

சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா-60% பேர் அடுத்த 3 மாதங்களில் பாதிக்கப்படும் அபாயம்

2019ம் ஆண்டு இறுதி மாதத்தில் சீனாவில் பரவ துவங்கியது கொரோனா வைரஸ். அங்கு துவங்கிய இந்த வைரஸ் உலகம் முழுக்க அனைத்து நாடுகளுக்கும் பரவி பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.

கொரோனா

கொரோனா

இந்தியாவிற்குள் வந்த சீனாவில் பரவும் BF.7 கொரோனா!

சீனாவில் அசுர வேகத்தில் பரவி கொண்டிருக்கும் புது வகை கொரோனாவான BF.7 வகைக் கொரோனாவால் இந்தியாவில் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனா

சீனா

10 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படலாம்: சீனாவுக்கு எச்சரிக்கை!

உலகமெல்லாம் கொரோனா ஆடி அடங்கிவிட்டது. ஆனால், சீனாவில் இப்போது தான் இதற்கு முன்பு இருந்ததை விட அதிகமாக கொரோனா பரவி கொண்டிருக்கிறது.

கோவிட் தொற்று

கோவிட்

கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா?

கொரோனா உலகில் பரவத் தொடங்கி கிட்டத்தட்ட 2 வருடங்கள் முடியப் போகிறது. இருந்தும், கொரோனா நோய் எப்படி பரவ ஆரம்பித்தது என்பது பெரும் புதிராக இருக்கிறது.

பரவும் தட்டம்மை வைரஸ்

இந்தியா

மகாராஷ்டிராவில் தட்டம்மை நோய் பரவலைக் கட்டுப்படுத்த போதுமான அளவு தடுப்பூசிகள் வேண்டும் - எம்.பி. வேண்டுகோள்

மும்பையில் தட்டம்மையால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்டிராவில் தற்போது இந்நோய் விரைவாக பரவ துவங்கியுள்ளது.

புதிதாக பரவும் ஜிகா வைரஸ்

இந்தியா

கர்நாடகாவில் பரவும் ஜிகா வைரஸ் - 5 வயது சிறுமிக்கு தொற்று உறுதி

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் பகுதியியை சேர்ந்த ஐந்து வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அம்மாநிலத்தில் கண்டறியப்பட்ட முதல் பாதிப்பு ஆகும்.

பருவகால தொற்று

தூக்கம்

'மெட்ராஸ் - ஐ' பருவகாலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடதாவை

'மெட்ராஸ்-ஐ' என்பது வைரஸ் மற்றும் பாக்டீரியாவால் கண்களில் ஏற்படக்கூடிய ஒரு வகை தொற்று நோயாகும். இவை ஒரு நபரிடம் இருந்து மற்றொவருக்கு எளிதில் பரவும்.