வைரஸ்: செய்தி
COVID-19, காய்ச்சல், ஜலதோஷம் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும் ஒரே தடுப்பூசி கண்டுபிடிப்பு
ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் குழு ஒன்று யூனிவர்சல் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.
பிரிட்டனில் அதிகரித்து வரும் குளிர்கால வாந்தி பூச்சி தொற்று; நோரோவைரஸ் அறிகுறிகள் மற்றும் பாதிப்புகள்
பிரிட்டனில் நோரோவைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், சுகாதார அதிகாரிகள் அவசர எச்சரிக்கைகளை வெளியிட்டு, பரவலைத் தடுக்க மருத்துவமனை வருகைகளை குறைக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தி உள்ளனர்.
சீனாவில் மனிதனுக்கு பரவும் புதிய வௌவால் கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு எனத் தகவல்
சீன வைராலஜிஸ்டுகள் குழு, மனிதர்களைப் பாதிக்கும் திறன் கொண்ட ஒரு புதிய வௌவால் கொரோனா வைரஸைக் கண்டுபிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜோரியில் 17 மர்ம மரணங்கள் நடந்ததற்கான உண்மையான காரணம் இதுதான்: மத்திய அமைச்சர்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் கடந்த டிசம்பரில் இருந்து 17 பேர் பலியாகியுள்ள மற்றும் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ள இந்த அடையாளம் தெரியாத நோய் ஒரு நச்சுத்தன்மையால் ஏற்படுகிறது என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
HMPV நோய்த்தொற்றுகள் சீனாவில் குறைந்து வருகிறது..எனினும் இந்தியாவில் அதன் நிலை?
சீன சுகாதார அதிகாரிகள் வடக்கு மாகாணங்களில் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) வழக்குகள் குறைந்து வருவதாக அறிவித்துள்ளனர்.
ஒன்பது வயது குழந்தைக்கு பாதிப்பு; குஜராத்தில் எச்எம்பிவி வைரஸின் நான்காவது தொற்று உறுதி
அகமதாபாத்தில் உள்ள ஒன்பது மாத குழந்தைக்கு மனித மெட்டாப்நியூமோவைரஸ் (எச்எம்பிவி) இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
HMPV தொற்று பரவல் எதிரொலி: திருப்பதியில் முகக்கவசம் கட்டாயம்
சீனாவில் அதிகளவில் பரவி வரும் HMPV வைரஸ் தொற்று அதன் அண்டை நாடுகளுக்கும், குறிப்பாக இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது.
HMPV ஒன்றும் புதிய வைரஸ் அல்ல, கவலைப்பட தேவையில்லை: மத்திய அரசு
மத்திய சுகாதார அமைச்சர் ஜேபி நட்டா, நேற்று மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) பற்றிய கவலைகளுக்கு உரையாற்றினார்.
சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் பாதிப்பு; இது வரை 5 பாதிப்புகள் உறுதி
சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ், இந்தியாவிலும் பரவி வருகிறது. இன்று காலை முதல் 4 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் ஒன்றல்ல, இரண்டு HMPV வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது: சுகாதார அமைச்சகம் உறுதி
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) திங்களன்று கர்நாடகாவில் இரண்டு மனித மெட்டாப்நியூமோவைரஸ் (எச்எம்பிவி) வழக்குகள் கண்டறியப்பட்டதை உறுதிப்படுத்தியது என்று ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.
பெங்களூரில் HMPV கண்டுபிடிப்பு: இது கோவிட்-19ஐ போன்றதா? தடுப்பூசி ஏதேனும் உள்ளதா? இதுவரை நாம் அறிந்தவை
சீனாவில் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) பரவல் அதிகரித்தது உலக அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது உண்மை!
இந்தியாவிலும் சீனா வைரஸ் கண்டுபிடிப்பு; பெங்களூருவில் 8 மாத குழந்தைக்கு HMPV கண்டறியப்பட்டது
பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் இந்தியாவின் முதல் HMPV வழக்கு கண்டறியப்பட்டது.
சீனாவில் 'COVID போன்ற' வைரஸ் எதிரொலி: காய்ச்சல் பாதிப்புகளை தீவிரமாக கண்காணிக்கும் இந்தியா
இந்தியாவின் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (NCDC) சீனாவில் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) வெடித்திருக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகளுக்கு மத்தியில், சுவாச மற்றும் பருவகால காய்ச்சல் பாதிப்புகள் பற்றிய கண்காணிப்பை முடுக்கிவிட்டுள்ளது.
குழந்தைகளை அதிகம் பாதிக்கும் மனித மெட்டாப்நியூமோவைரஸால் தத்தளிக்கிறது சீனா
இன்ஃப்ளூயன்ஸா ஏ, மைக்கோபிளாஸ்மா நிமோனியா மற்றும் கொரோனா உள்ளிட்ட பிற சுவாச நோய்த்தொற்றுகளின் அதிகரிப்புடன் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (எச்எம்பிவி) என்ற வைரஸ் பாதிப்புடன் சீனா தற்போது போராடி வருகிறது.
உங்கள் பாக்டீரியா எதிர்ப்பு சோப்பு பற்றி உண்மையில் கிருமிநாசினியா?
இன்றைய நமது நோய்க்கிருமிகள் பல்வேறு வடிவத்தில் உடலை பாதிக்கும் அசுத்தமான சமூகத்தில், பாக்டீரியா எதிர்ப்பு சோப்பு, கிருமிகளுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு கட்டுக்கதையாக பார்க்கப்படுகிறது.
பறவைக் காய்ச்சல் காற்றின் மூலம் பரவுமா? எச்சரிக்கையாக இருங்க மக்களே
பறவைக் காய்ச்சல் தொடர்பாக இந்தியா புதுப்பிக்கப்பட்ட கவலைகளை எதிர்கொள்கிறது. வட மாநிலங்களில் உள்ள கோழிப் பண்ணைகளில் இது அவ்வப்போது பரவுகிறது.
காங்கோ காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ராஜஸ்தான் பெண் பலி; அறிகுறிகள் என்னென்ன?
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்த 51 வயது பெண் ஒருவர் காங்கோ காய்ச்சல் என்று அழைக்கப்படும் கிரிமியன்-காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சலால் (CCHF) பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
11 பேரைக் கொன்ற கொடிய மார்பர்க் வைரஸ்; மேலும் சில தகவல்கள்
எபோலா போன்ற கொடிய நோயான மார்பர்க் வைரஸ் நோய், செப்டம்பர் 27 அன்று பரவ ஆரம்பித்ததிலிருந்து, கிழக்கு ஆப்பிரிக்காவின் ருவாண்டாவில் 11 உயிர்களைக் கொன்றது மற்றும் 25 பேரை பாதித்துள்ளது.
விரைவாக பரவி வரும் சிக்குன்குனியா வைரஸின் புதிய மாறுபாடு; அறிகுறிகளும் தடுப்பு முறைகளும்
சிக்குன்குனியா வைரஸின் புதிய மாறுபாடு சமீபத்தில் புனேவில் தோன்றி விரைவாக பரவிவரும் நிலையில், அதன் அறிகுறிகளின் தீவிரம் காரணமாக பரவலான கவலையை ஏற்படுத்தியது.
கேரளாவில் நிபா வைராஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர் மரணம்; மாநில அரசு போர்க்கால நடவடிக்கை
மலப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சமீபத்தில் உயிரிழந்த 24 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் தொற்று இருந்ததாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) தெரிவித்தார்.
மூளையை பாதிக்கும் புதிய வெட்லேண்ட் வைரஸ்; பகீர் கிளப்பும் விஞ்ஞானிகள்
2019 ஆம் ஆண்டில் கொரோனா வைரஸின் ஹாட்ஸ்பாட்டாக உருவாகி, உலகம் முழுவதும் மிகப்பெரும் சுகாதார அவசரநிலையை ஏற்படுத்திய சீனாவில் தற்போது மீண்டும் மூளை நோய்களை ஏற்படுத்தக்கூடிய புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குரங்கம்மை பரவல்: இந்த நாடுகள் விரைவில் தடுப்பூசிகளை வெளியிடும்
ஆப்பிரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (ஆப்பிரிக்கா CDC) Mpox வைரஸுக்கு எதிராக உடனடி தடுப்பூசி பிரச்சாரத்தை அறிவித்துள்ளது.
ஆசியாவிலும் அடியெடுத்து வைத்த குரங்கம்மை; நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன?
Mpox வைரஸ் தொற்றான குரங்கம்மை பரவல், ஆப்பிரிக்கா, ஐரோப்பா என கடந்து, தற்போது ஆசியாவில் பாகிஸ்தானில் ஒருவருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்காவைத் தொடர்ந்து ஐரோப்பாவிலும் Mpox பாதிப்பு; ஸ்வீடனைச் சேர்ந்தவருக்கு தொற்று உறுதி
நெருங்கிய தொடர்பு மூலம் பரவும் வைரஸ் தொற்றான Mpoxஇன் முதல் பாதிப்பு தங்கள் நாட்டில் பதிவாகியுள்ளதாக ஸ்வீடன் உறுதிப்படுத்தியுள்ளது. இ
116 நாடுகளில் பரவியுள்ள Mpox; பாதிப்பு அறிகுறிகளும், சிகிச்சை முறையும்
116 நாடுகளை பாதித்துள்ள குரங்கம்மை என அழைக்கப்படும் Mpox நோய் பரவல் குறித்து விவாதிக்க உலக சுகாதார அமைப்பின் (WHO) அவசரக் குழுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Mpox பரவல்: 2 ஆண்டுகளில் 2வது முறையாக உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்த WHO
காங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவிய வைரஸ் தொற்று அண்டை நாடுகளுக்கும் பரவியதைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக Mpox ஐ உலகளாவிய பொது சுகாதார அவசரநிலை என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்ததுள்ளது.
விலங்குகளிடையே தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்; ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்
அமெரிக்காவில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், கொரோனாவுக்கு காரணமான சார்ஸ் கோவ்-2 (SARS-CoV-2) வைரஸ், இப்போது வனவிலங்குகளிடையே பரவலாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடமாநிலங்களில் அதிகரிக்கும் சண்டிபுரா வைரஸ் தாக்குதல்: கவனிக்க வேண்டிய அறிகுறிகள் என்ன?
கொடிய வகை வைரஸ் தொற்றாக கண்டறியப்பட்டுள்ள சண்டிபுரா வைரஸ் (CHPV) பரவலில் இதுவரை 32 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஹாங்காங் மனிதனுக்கு குரங்கு தாக்கி அரிதான பி வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது; அப்படியென்றால் என்ன?
ஏற்கனவே கொரோனா தொற்று பரப்பிய அதே சீனாவில் மற்றுமொரு அரியவகை தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பால் சென்னையில் ஒருவர் உயிரிழப்பு
கொரோனாவின் புதிய வகையான ஜே.என்.1 வகை தொற்று பரவல் சமீபகாலமாக அதிகம் பரவுகிறது.
வேகமெடுக்கும் ஜே.என். 1 வகை கொரோனா பரவல்- 24 மணிநேரத்தில் 760 பேருக்கு தொற்று உறுதி
கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவில் பரவத்துவங்கிய கொரோனா தொற்று பாதிப்பு உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது.
கடந்த 24 மணிநேரத்தில் இந்தியா முழுவதும் 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - அதிர்ச்சி ரிப்போர்ட்
இந்தியா முழுவதும் புதிய வகை கொரோனா தொற்று பாதிப்பானது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பரவும் புதிய வகை கொரோனா - கேரளாவில் ஒரே நாளில் 3 பேர் பலி
நாடு முழுவதும் கொரோனா தொற்று கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்து வந்த நிலையில், சமீபத்தில் இதன் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது.
JN.1 கோவிட்-19 திரிபு,'ஆர்வத்தின் மாறுபாடு' என வகைப்படுத்தப்பட்டுள்ளது: WHO
உலக சுகாதார அமைப்பு (WHO),நேற்று, JN.1 கொரோனா வைரஸ்-ஐ "ஆர்வத்தின் மாறுபாடு" என்று வகைப்படுத்தியது.
கேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - அதிர்ச்சி ரிப்போர்ட்
இந்தியளவில் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்படும் 90% பேர் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்னும் அதிர்ச்சி ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது.
மழைக்காலத்தில் பொதுவாக நம்மை பாதிக்கும் வைரஸ் காய்ச்சல்கள் எவை?
பொதுவாகவே பருவகால மாற்றத்தின் பொது, வியாதிகள் நம்மை தாக்கும். குறிப்பாக மழைக்காலத்தில், வைரஸ் கிருமிகள் உற்பத்தி அதிகமாக இருக்கும் என்பதால் மழைக்காலத்தின் போது, வைரஸ் காய்ச்சல் பரவுதல் அதிகரிக்கும்.
உலக எய்ட்ஸ் தினம் 2023: எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் பற்றிய மூடநம்பிக்கைகள்
கடந்த 1988 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முதல் நாள், எச்ஐவி(மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ்கள்) மற்றும்,
புதுச்சேரியில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல விதமான வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருகிறது.
சீனாவில் பரவும் புதிய வகை நிமோனியா பற்றி இதுவரை அறிந்தவை
சீனாவில் குழந்தைகள் மத்தியில் தற்போது பரவி வரும் புதிய வகை நிமோனியாவால், மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
கோவையில் ப்ளூ வைரஸ் காய்ச்சல் அதிகாரிப்பு; முகக்கவசம் கட்டாயமாக்கபட்டது
தமிழ்நாடு மாநிலம் கோவை மாவட்டத்தில் ப்ளூ வைரஸ் காய்ச்சல் அதிகரித்துள்ளது என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சூரியனை வழிபடும் சத் பூஜை: எங்கு, எவ்வாறு, எதற்காக கொண்டாடப்படுகிறது?
வட மாநிலங்களான பீகார், உத்தரப்பிரதேசத்தின் சில பகுதிகள் மற்றும் நேபாளத்தில் கொண்டாடப்படும் மிக முக்கிய பண்டிகைகள் ஒன்றான சத் பூஜை, கார்த்திகை மாதம் 6 ஆம் தேதி தொடங்குகிறது.
பெங்களூரில் கண்டறியப்பட்ட ஜிகா வைரஸ்- ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட காய்ச்சல் மாதிரிகள்
பெங்களூரில் ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால், காய்ச்சல் மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்த சுகாதாரத் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
புதிதாக எட்டு வைரஸ்களைக் கண்டறிந்த சீன ஆராய்ச்சியாளர்கள்
இதுவரை கண்டறியப்படாத எட்டு புதிய வைரஸ்களை கண்டறிந்திருக்கிறது சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் குழு ஒன்று. சீனா அரசின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் இந்தப் புதிய வைரஸ்கள் கண்டறியப்பட்டிருக்கின்றன.
நடிகர் விஷாலின் லஞ்ச குற்றச்சாட்டுக்கு, சென்சார் போர்டு பதில்
நடிகர் விஷால் சமீபத்தில் தனது மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க ₹6.5 லட்சம் லஞ்சம் பெறப்பட்டதாக குற்றம் சாட்டி வீடியோ வெளியிட்டு இருந்தார்.
நிபா வைரஸ்: இறந்தவரின் தோப்புக்குள் வௌவால்கள் காணப்படுவதாக தகவல்
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில், சென்ற வாரத்தில், கேரளாவின் கோழிக்கோட்டில், ஒருவருக்கு நிபா வைரஸ் இருப்பது முதல்முதலில் கண்டறியப்பட்டது.
அச்சுறுத்தும் நிபா வைரஸ்: அறிகுறிகளும், தற்காப்பு நடவடிக்கைகளும் என்ன
கேரளாவில் நிபா வைரஸ் மீண்டும் பரவத்தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல்
தமிழ்நாடு முழுவதுமுள்ள பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மழையும், சுட்டெரிக்கும் வெயிலும் மாறி மாறி வருகிறது.
'இப்படியொரு பேட்டிங்கை பார்த்திருக்கவே மாட்டிங்க! வைரலாகும் சிறுவன் வீடியோ!
கிரிக்கெட் என்பது விறுவிறுப்பான போட்டியாக இருந்தாலும், சில சமயம் மைதானங்களில் பேட்ஸ்மேன்கள் ஷாட்கள் மிகவும் வித்தியாசமாக அமைந்து வைரலாகி விடும்.
உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம்: அதன் முக்கியத்துவம், காரணங்கள் மற்றும் அறிகுறிகளை அறிந்து கொள்ளுங்கள்
HIV (Human Immunodeficiency Virus) என்பது உயிருக்கு ஆபத்தான ஒரு வைரஸ் ஆகும். இது நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கிறது. அதற்கு தக்க சிகிச்சை அளிக்காமல் முற்றிவிட்டால், எய்ட்ஸ் (Acquired Immune Deficiency Syndrome) க்கு என்ற உயிருக்கு ஆபத்தான நிலைக்கு தள்ளப்படுவீர்கள்.
தமிழ்நாட்டில் 1 முதல் 9ம் வகுப்பு இறுதித்தேர்வு முன்கூட்டியே நடத்த திட்டம் - பள்ளி கல்வித்துறை
தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதித்தேர்வினை முன்னதாக நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுச்சேரியில் மார்ச் 16 முதல் 26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை - வேகமெடுக்கும் வைரஸ் காய்ச்சல்
இந்தியாவில் சமீப காலமாக புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது என தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகிறது.
இந்தியாவில் அதிகரிக்கும் தொண்டை வலி மற்றும் வைரல் காய்ச்சலுக்கான காரணங்கள் என்னவென்று மருத்துவர்கள் விவரிக்கின்றார்
சமீப காலமாக, இந்தியாவில் பரவலாக நிறைய மக்களுக்கு, வைரல் காய்ச்சலும், தொண்டை வலியும் ஏற்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் பரவி வரும் வைரஸ் தொற்றிற்கு பெரியவர்கள் மட்டுமல்ல குழந்தைகளும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
நாசல் கொரோனா தடுப்பூசி-இலவசமாக வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்
கடந்த 2019ம் ஆண்டு துவங்கிய கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது.
கேரளாவில் 19 பள்ளி சிறார்களுக்கு நோரா வைரஸ் பாதிப்பு
கேரளா மாநிலம், எர்ணாகுளம் அருகே காக்கநாடு பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 19 சிறார்களுக்கு நோரா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
ஓமைக்ரானின் புதிய வகையான XBB.1.5 பற்றி அதிகம் அறிந்திராத சில தகவல்கள்
கோவிட்டின் மாறுபட்ட வடிவமாகக் கூறப்படும் ஓமைக்ரானின் புதிய வகையான XBB.1.5, தற்போது வரை, 38 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: ஜனவரி 1 முதல் கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்
சீனாவில் மீண்டும் கொரோனா அதிகமாக பரவி வருகிறது. ஓமிக்ரானின் மாறுபாடான பிஎப்7 வைரஸ் தான் இந்த பரவலுக்கு காரணம் என்றும்,
சீனாவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த தாய்-மகள் இருவருக்கு கொரோனா தொற்று
சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.
ஜப்பானில் ஒரே நாளில் 371 பேர் மரணம்-சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவிப்பு
2019ம் ஆண்டு இறுதியில் சீனாவில் முதன்முறையாக பரவத்துவங்கிய கொரோனா உலகம் முழுவதும் பரவி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.
மூக்கு வழியே செலுத்தத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு
2019ம் ஆண்டு இறுதியில் துவங்கிய கொரோனா பாதிப்புகள் சில மாதங்களுக்கு முன்னேரே சற்று ஓயத்துவங்கி மக்களும் இயல்பு வாழ்விற்கு திரும்பினர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 200 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 200 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவுக்குள் நுழைந்த புதிய வகை 'பிஎப்7' கொரோனா-3 பேருக்கு தொற்று உறுதி
கொரோனா பாதிப்பு அலைகள் சமீப காலமாக குறைந்து, மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வரும் நிலையில், மீண்டும் சீனாவில் கொரோனாவின் புது ரூபமான பிஎப்7 என்னும் வைரஸ் அதிகளவில் பரவி வருவதாக செய்திகள் வெளியானது.
சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா-60% பேர் அடுத்த 3 மாதங்களில் பாதிக்கப்படும் அபாயம்
2019ம் ஆண்டு இறுதி மாதத்தில் சீனாவில் பரவ துவங்கியது கொரோனா வைரஸ். அங்கு துவங்கிய இந்த வைரஸ் உலகம் முழுக்க அனைத்து நாடுகளுக்கும் பரவி பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.
இந்தியாவிற்குள் வந்த சீனாவில் பரவும் BF.7 கொரோனா!
சீனாவில் அசுர வேகத்தில் பரவி கொண்டிருக்கும் புது வகை கொரோனாவான BF.7 வகைக் கொரோனாவால் இந்தியாவில் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
10 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படலாம்: சீனாவுக்கு எச்சரிக்கை!
உலகமெல்லாம் கொரோனா ஆடி அடங்கிவிட்டது. ஆனால், சீனாவில் இப்போது தான் இதற்கு முன்பு இருந்ததை விட அதிகமாக கொரோனா பரவி கொண்டிருக்கிறது.
கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா?
கொரோனா உலகில் பரவத் தொடங்கி கிட்டத்தட்ட 2 வருடங்கள் முடியப் போகிறது. இருந்தும், கொரோனா நோய் எப்படி பரவ ஆரம்பித்தது என்பது பெரும் புதிராக இருக்கிறது.
மகாராஷ்டிராவில் தட்டம்மை நோய் பரவலைக் கட்டுப்படுத்த போதுமான அளவு தடுப்பூசிகள் வேண்டும் - எம்.பி. வேண்டுகோள்
மும்பையில் தட்டம்மையால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்டிராவில் தற்போது இந்நோய் விரைவாக பரவ துவங்கியுள்ளது.
கர்நாடகாவில் பரவும் ஜிகா வைரஸ் - 5 வயது சிறுமிக்கு தொற்று உறுதி
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் பகுதியியை சேர்ந்த ஐந்து வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அம்மாநிலத்தில் கண்டறியப்பட்ட முதல் பாதிப்பு ஆகும்.
'மெட்ராஸ் - ஐ' பருவகாலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடதாவை
'மெட்ராஸ்-ஐ' என்பது வைரஸ் மற்றும் பாக்டீரியாவால் கண்களில் ஏற்படக்கூடிய ஒரு வகை தொற்று நோயாகும். இவை ஒரு நபரிடம் இருந்து மற்றொவருக்கு எளிதில் பரவும்.