NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மூக்கு வழியே செலுத்தத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை
    மூக்கு வழியே செலுத்தத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு
    மூக்கு வழியே செலுத்தப்படும் தடுப்பு மருந்து

    மூக்கு வழியே செலுத்தத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு

    எழுதியவர் Nivetha P
    Dec 26, 2022
    02:14 am

    செய்தி முன்னோட்டம்

    2019ம் ஆண்டு இறுதியில் துவங்கிய கொரோனா பாதிப்புகள் சில மாதங்களுக்கு முன்னேரே சற்று ஓயத்துவங்கி மக்களும் இயல்பு வாழ்விற்கு திரும்பினர்.

    இந்நிலையில் தற்போது மீண்டும் சீனாவில் பிஎப்7 என்னும் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவத் துவங்கியுள்ளது.

    உலகில் உள்ள மற்ற நாடுகளுக்கும் இது பரவிய நிலையில், இந்தியாவிலும் இந்த பிஎப்7 வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த புது வகை கொரோனா வேகமாக பரவும் திறன் கொண்டது என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க ஆரம்பித்துள்ளது.

    அதன்படி, மூக்கு வழியே செலுத்தப்படும் இந்த கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    பூஸ்டராக பயன்படுத்தப்படவுள்ள இந்த மருந்து இன்று முதல் கொரோனா தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

    மூக்கில் இரண்டு சொட்டுகள் விடப்படும்

    முதல் கட்டமாக தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படவுள்ள தடுப்பு மருந்து

    முதற்கட்டமாக இந்த கொரோனா தடுப்பு மருந்து தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    கோவேக்சின், கோவிட் ஷீல்டு தடுப்பூசிகளை போட்டு கொண்டவர்கள் இந்த மூக்கு வழியே செலுத்தப்படும் தடுப்பு மருந்தினை பூஸ்டராக போட்டு கொள்ளலாம்.

    இந்த மருந்தானது மூக்கில் இரண்டு சொட்டுகள் விடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    தற்போது பரவி வரும் உருமாறிய பிஎப்7 கொரோனா வைரஸ் வலுவான திறன் கொண்டதால் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்,

    எனவே மக்கள் அரசு எடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொரோனா
    கோவிட்
    வைரஸ்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    கொரோனா

    கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா? கோவிட்
    பிரதமர் மோடியை சந்தித்த இமாச்சல் முதல்வருக்கு கொரோனா! இந்தியா
    மீண்டும் கொரோனாவா? எச்சரிக்கும் மத்திய அரசு! உலகம்
    இந்தியாவிற்குள் வந்த சீனாவில் பரவும் BF.7 கொரோனா! வைரஸ்

    கோவிட்

    கொதித்தெழும் சீனா: போராட்டங்களுக்கு காரணம் என்ன? உலகம்
    சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்! இலங்கை
    10 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படலாம்: சீனாவுக்கு எச்சரிக்கை! சீனா
    சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா-60% பேர் அடுத்த 3 மாதங்களில் பாதிக்கப்படும் அபாயம் உலக செய்திகள்

    வைரஸ்

    'மெட்ராஸ் - ஐ' பருவகாலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடதாவை தூக்கம்
    கர்நாடகாவில் பரவும் ஜிகா வைரஸ் - 5 வயது சிறுமிக்கு தொற்று உறுதி இந்தியா
    மகாராஷ்டிராவில் தட்டம்மை நோய் பரவலைக் கட்டுப்படுத்த போதுமான அளவு தடுப்பூசிகள் வேண்டும் - எம்.பி. வேண்டுகோள் இந்தியா
    இந்தியாவுக்குள் நுழைந்த புதிய வகை 'பிஎப்7' கொரோனா-3 பேருக்கு தொற்று உறுதி கொரோனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025