NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / 'மெட்ராஸ் - ஐ' பருவகாலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடதாவை
    அடுத்த செய்திக் கட்டுரை
    'மெட்ராஸ் - ஐ' பருவகாலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடதாவை
    பிரதிநிதித்துவப் படம்

    'மெட்ராஸ் - ஐ' பருவகாலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடதாவை

    எழுதியவர் Saranya Shankar
    Dec 10, 2022
    10:19 pm

    செய்தி முன்னோட்டம்

    'மெட்ராஸ்-ஐ' என்பது வைரஸ் மற்றும் பாக்டீரியாவால் கண்களில் ஏற்படக்கூடிய ஒரு வகை தொற்று நோயாகும். இவை ஒரு நபரிடம் இருந்து மற்றொவருக்கு எளிதில் பரவும்.

    இதற்கு' மெட்ராஸ்-ஐ' என பெயர் வரக் காரணம் என்னவென்றால் இந்நோயை ஏற்படுத்தும் அடினோ-வைரஸ் முதன்முதலில் 1918-ல் மெட்ராஸில் (அதாவது இப்போதைய சென்னை) கண்டறியப்பட்டது. அதனால், இது 'மெட்ராஸ்-ஐ' என்றும் அழைக்கப்படுகிறது.

    வெண்படல வீக்கம், கண் சிவந்து போவது மற்றும் கண்களில் நீர்வடித்தல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.

    இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் பொருட்களை தொடுவது மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தொட்ட இடங்களை தொடுவது போன்றவை மூலமாக பரவ வாய்ப்புள்ளது.

    எனவே பாதிக்கப்பட்டவர்களோ அல்லது தொற்று அறிகுறி உள்ளவர்களோ மற்றவர்களுக்கு பரவ விடாமல் முன்னெச்சரிகையாய் இருப்பது அவசியம்.

    'மெட்ராஸ்-ஐ' தடுப்பு

    'மெட்ராஸ்-ஐ' பரவலை தடுப்பதற்கான வழிமுறைகள்

    சுகாதாரமான சூழ்நிலையே இந்த தொற்று பரவலை பரவ விடாமல் தடுக்க முக்கிய காரணமாகிறது.

    வெதுவெதுப்பான நீரில், சோப்பினாலோ அல்லது சானிட்டைசர் கொண்டோ 20 வினாடிகள் நன்றாக கழுவினால் தொற்று ஏற்படாமல் தவிர்க்கலாம்.

    நோய் தொற்று உள்ளவர்கள் கண்ணாடி அணிவது மூலம் தொற்றை தவிர்க்கலாம். சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்து இருக்கவேண்டும்.

    'போவிடோன்-அயோடின்' இத்தொற்றின் பாக்டீரியாவுக்கு தீர்வாக உள்ளது. இதன் குறைந்த விலை காரணமாக உலகளவில் இது அனைவராலும் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.

    வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் நீர்ச்சத்து உள்ள உணவுகளை சாப்பிடுவது நல்லது.

    தொற்று அறிகுறி தெரிந்தால் உடனே அருகில் உள்ள மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்ளுவதே தொற்று மேலும் பரவாமல் தடுக்க உதவும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உடல் நலம்
    ஆரோக்கியம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    உடல் நலம்

    பகலில் தூங்கினால் என்ன ஆகும் தெரியுமா? எடை குறைப்பு

    ஆரோக்கியம்

    இந்தியாவை உலுக்கப்போகும் வெப்பம்: எச்சரிக்கும் உலகவங்கி வெதர்மேன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025