ராஜஸ்தான்: செய்தி

ஜெய்சால்மர்: தங்க நகரத்தின் கட்டிடக்கலை அற்புதங்களை சுற்றி பார்க்கலாமா?

இந்தியாவின் தார் பாலைவனத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஜெய்சால்மர்- தங்க மணலில் இருந்து வெளிப்படும் நகரம் போல காட்சியளிக்கும்.

20 May 2024

இந்தியா

ராஜஸ்தானில் மைனர் சிறுமியை பலாத்காரம் செய்து அவளை உயிருடன் எரித்த 2 சகோதரர்களுக்கு மரண தண்டனை 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து அவளை நிலக்கரி உலையில் உயிருடன் எரித்து கொலை செய்த இருவருக்கு ராஜஸ்தானின் பில்வாராவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

16 May 2024

கனமழை

வட இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, தென்னிந்தியாவில் கனமழை எச்சரிக்கை

டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் குறிப்பாக வட இந்தியாவிற்கு வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.

15 May 2024

இந்தியா

ராஜஸ்தான் சுரங்கத்தில் லிப்ட் சரிந்து விழுந்ததால் மூத்த விஜிலென்ஸ் அதிகாரி பலி

ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள கோலிஹான் சுரங்கத்தில் நேற்று இரவு லிப்ட் சரிந்து விழுந்ததில் ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தின் மூத்த விஜிலென்ஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.

ராஜஸ்தான் சுரங்கத்தில் இருந்த லிப்ட் இடிந்து விழுந்து விபத்து:  இரவோடு இரவாக 14 பேர் மீட்பு 

ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்டின் கோலிஹான் சுரங்கத்தில் நேற்று இரவு லிப்ட் சரிந்து விழுந்ததில் கொல்கத்தா விஜிலென்ஸ் குழு உறுப்பினர்கள் உட்பட 14 பேர் மீட்கப்பட்டனர்.

பள்ளிகளை குறி வைத்து மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்; இம்முறை ஜெய்ப்பூர் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பட்டுள்ளது

இன்று காலை, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள குறைந்தது நான்கு பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, பள்ளியிலிருந்து மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானாவுக்கு வெப்ப அலை எச்சரிக்கை 

மே 16 ஆம் தேதி மேற்கு ராஜஸ்தான், மேற்கு உத்தரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஹரியானா உட்பட வடமேற்கு இந்தியாவின் பல பகுதிகளை ஒரு புதிய வெப்ப அலை தாக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) கணித்துள்ளது.

சர்ச்சைகளை ஈர்த்த பிரதமர் மோடியின் 'ஊடுருவல்காரர்களுக்குச் செல்வம்' கருத்து

ராஜஸ்தானில் மக்களவை தேர்தலுக்கு முன்னதாக நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது, சர்ச்சைகளை ஈர்த்துள்ளது.

12 Mar 2024

விபத்து

விமானப்படையின் தேஜாஸ் விமானம் ராஜஸ்தானில் விபத்துக்குள்ளானது

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான எல்சிஏ தேஜாஸ் விமானம் இன்று விபத்துக்குள்ளானது. விபத்துக்கு முன் விமானி பத்திரமாக வெளியேறினார்.

08 Mar 2024

விபத்து

ராஜஸ்தானில் மஹாசிவராத்திரி ஊர்வலம்: மின்சாரம் தாக்கி 14 குழந்தைகள் படுகாயம்

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் இன்று நடைபெற்ற மஹாசிவராத்திரி ஊர்வலத்தின் போது, 14 குழந்தைகள் உயர் அழுத்த மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்துள்ளனர்.

07 Mar 2024

சிபிஐ

யூகோ வங்கியில் ரூ.820 கோடி முறைகேடு; 7 நகரங்களில் சிபிஐ சோதனை

யூகோ வங்கியில் சந்தேகத்திற்கிடமான வகையில், ரூ.820 கோடி ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளது.

1993 ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான அப்துல் கரீம் துண்டா விடுவிப்பு

1993 ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான அப்துல் கரீம் துண்டாவை, போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் ராஜஸ்தானின் அஜ்மீரில் உள்ள தடா (பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்) நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.

29 Jan 2024

தற்கொலை

தொடரும் மாணவர் தற்கொலைகள்: கோட்டாவில் நுழைவு தேர்வு பயிற்சி மாணவி தற்கொலை

ராஜஸ்தானின் கோட்டாவில், JEE நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி மேற்கொண்டு வந்த 18 வயது மாணவி தற்கொலை செய்துகொண்டதாக திங்கள்கிழமை போலீஸார் தெரிவித்தனர்.

குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள இன்று இந்தியா வருகிறார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்

நாளை டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசுதின விழாவில் கலந்துகொள்வதற்காக, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இன்று இந்தியா வருகிறார்.

ஜனவரி 14ல் மணிப்பூர் முதல் மும்பை வரை பாரத் நியாயா யாத்திரையை தொடங்குகிறார் ராகுல் காந்தி

ஜனவரி 14ஆம் தேதி முதல் மணிப்பூர் முதல் மும்பை வரை பாரத் ஜோடோ யாத்ராவின் இரண்டாவது பகுதியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்குகிறார்.

வீடியோ: தன்னுடன் சண்டையிட்ட பெண்ணை காரை விட்டு ஏற்றி கொன்ற நபர் தப்பி ஓட்டம்

ராஜஸ்தான்: ஜெய்ப்பூரில் உள்ள ஒரு இரவு கிளப்பில் ஏற்பட்ட சன்டையை அடுத்து, உமா சுதர் என்ற பெண்ணை ஒருவர் காரை விட்டு ஏற்றி கொன்றிருக்கிறார்.

நாடாளுமன்ற அத்துமீறல் வழக்கு: சூத்திரதாரி லலித் ஜாவிற்கு ஜனவரி 5 வரை காவல் நீட்டிப்பு

நாடாளுமன்ற அத்துமீறல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறாவது நபரான லலித் ஜாவிற்கு, மேலும் 14 நாட்கள் போலீஸ் காவலை நீட்டித்து பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் பட்டதாரிகளிடையே 13.4% சதவீதமாக குறைந்த வேலையின்மை- மத்திய அரசு தகவல்

இந்தியாவில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பட்டதாரிகள் மத்தியில், 2021-22ல் 14.9 சதவீதமாக இருந்த வேலையின்மை, 2022-23ல் 13.4 சதவீதமாக குறைந்துள்ளதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.

13 Dec 2023

பாஜக

தியா குமாரி: ராஜஸ்தான் அரசியலில் மற்றுமொரு ராஜவம்சம்

பாரதிய ஜனதா கட்சி (BJP) ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராக முதல் முறையாக எம்எல்ஏவான பஜன்லால் சர்மாவை பாஜக நேற்று அறிவித்தது.

13 Dec 2023

பாஜக

Explainer- ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களில், பாஜக ஏன் புது முகங்களை தேர்ந்தெடுத்தது?

ராஜஸ்தானில் முதல் முறை எம்எல்ஏவான பஜன்லால் சர்மாவை முதலமைச்சராகவும், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தின் முதல்வர்களாக விஷ்ணு தியோ சாய் மற்றும் மோகன் யாதவ் ஆகியோரை பாஜக அறிவித்தது பலருக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது.

ராஜஸ்தான் முதல்வராகிறார் முதல்முறை MLA பஜன்லால் சர்மா

ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராக, எம்எல்ஏ பஜன்லால் சர்மாவை பாஜக கட்சி நியமித்துள்ளது.

அயோத்தி ராமர் கோயில்- ஆயிரம் ஆண்டுகளுக்கு புணரமைப்பு தேவைப்படாது, 6.5 அளவிலான பூகம்பத்தையும் தாங்கும்

நான்கு வருடங்களுக்கு முன்னர் அயோத்தி ராம ஜென்ம பூமியில் கோவில் கட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பு வழி வகுத்ததை தொடர்ந்து, முதல் கட்ட பணிகள் முடிக்கப்பட்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.

கர்பாவிற்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நடனமாடி கொண்டாடிய இந்தியர்கள்

குஜராத் மக்களின் பாரம்பரிய நடனமான கர்பாவிற்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்ததை, அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் இந்தியர்கள் நடமாடி கொண்டாடினர்.

06 Dec 2023

கொலை

'படிப்பில் திறமையானவர், மூளைச்சலவை செய்யப்பட்டார்' - கர்னி சேனா தலைவர் கொலையாளி

ராஷ்ட்ரிய ராஜ்புத் கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் கோகமேடி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க, ராஜஸ்தான் டிஜிபி உமேஷ் மிஸ்ரா சிறப்பு புலனாய்வு குழுவை (எஸ்ஐடி) அமைத்துள்ளார்.

06 Dec 2023

கொலை

கடந்த ஆண்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பதிவான மூன்று கொலைகள்- NCRB அறிக்கை

இந்தியாவில் கடந்த ஆண்டு பதிவான கொலைகளின் எண்ணிக்கை குறித்த தரவுகளை, தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது.

06 Dec 2023

பாஜக

ம.பி., ராஜ்., சத்தீஸ்கர் தேர்தல் வெற்றி; புதிய முகங்களை முதல்வராக்க திட்டமிடும் பாஜக 

சமீபத்திய தேர்தல் வெற்றிகளுக்குப் பிறகு, பாரதிய ஜனதா கட்சி (BJP) தற்போது மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் முதல்வர் பதவிகளுக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் பரபரப்பாக ஈடுபட்டுள்ளது.

முக்கிய அரசியல் தலைவர் சுட்டு கொலை: ராஜஸ்தானில் பரபரப்பு போராட்டங்கள், கடையடைப்பு 

ராஜஸ்தானில் பிரபல அரசியல் தலைவர் சுக்தேவ் சிங் கோகமேடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து அவரது ஆதரவாளர்கள் இன்று மாநிலம் தழுவிய பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

05 Dec 2023

திமுக

ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களை "கௌமுத்ரா மாநிலங்கள்" என பேசிய திமுக எம்பியால் மக்களவையில் சர்ச்சை

ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களை "கௌமுத்ரா மாநிலங்கள்" எனவும், பாஜக அங்கு மட்டும் தான் வெற்றி பெற முடியும் எனவும், திமுக எம்பி செந்தில்குமார் மக்களவையில் பேசியது சர்ச்சையாகியுள்ளது.

ராஜஸ்தானின் முக்கிய அரசியல் தலைவரான சுக்தேவ் சிங் கோகமேடி சுட்டுக் கொலை

ராஜஸ்தானின் ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் கோகமேடி ஜெய்ப்பூரில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

03 Dec 2023

இந்தியா

பதவியை ராஜினாமா செய்தார் ராஜஸ்தான் முதல்வர்  அசோக் கெலாட்

ராஜஸ்தானில் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதையடுத்து, இன்று மாலை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்தியா கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற தலைவர்கள் கூட்டம் நாளை கூடுகிறது

இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் நாடாளுமன்ற தலைவர்களின் கூட்டம், நாளை காலை 10 மணிக்கு நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

03 Dec 2023

தேர்தல்

ராஜஸ்தான் முதல்வர் கெலாட் இன்று ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததால், முதல்வர் அசோக் கெலாட் இன்று ராஜினாமா செய்யவுள்ளார்.

03 Dec 2023

தேர்தல்

ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக முன்னிலை; பின்னடைவை சந்தித்த முக்கிய அமைச்சர்கள் யார்?

சட்டமன்றத்திற்கான தேர்தல் வாக்குப்பதிவு, தெலுங்கானா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரமில் இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது.

03 Dec 2023

தேர்தல்

ராஜஸ்தானில் முன்னிலை வகிக்கும் பாஜக; முதல்வர் பதவி யாருக்கு?

நான்கு மாநில தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை எட்டு மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ராஜஸ்தானில் ஆட்சியமைப்பது குறித்து செய்தியாளர்களிடம் தன் கருத்தைப் பகிர்ந்திருக்கிறார் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான ராஜவர்தன் சிங் ரத்தோர்.

டிசம்பர் 6ம் தேதி நடக்கிறது 'இந்தியா' கூட்டணி கட்சித் தலைவர்களின் அடுத்த கூட்டம்

'இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கட்சிகளின் அடுத்த கூட்டத்திற்கு, டிசம்பர் 6ம் தேதி காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

03 Dec 2023

தேர்தல்

தேர்தல் முடிவுகள்: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக முன்னிலை; தெலுங்கானாவில் காங்கிரஸ் முன்னிலை 

சத்தீஸ்கர், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில், 3 மாநிலங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது.

03 Dec 2023

தேர்தல்

சட்டமன்ற தேர்தல்: 4 மாநிலங்களில் இன்று தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது

சத்தீஸ்கர், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள்: ராஜஸ்தானை கைப்பற்றும் பாஜக, சத்தீஸ்கர், தெலுங்கானாவை வசமாக்கும் காங்கிரஸ்

தெலுங்கானாவில் 119 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்ததை அடுத்து, 5 மாநில சட்டமன்றங்களுக்கான வாக்குப்பதிவு இன்று நிறைவடைந்தது.

தெலுங்கானா தேர்தல்- நடிகர்கள் சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர் வாக்களித்தனர்

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 119 தொகுதிகளுக்கும் தற்போது தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், தெலுங்கு நடிகர்களான சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் வரிசையில் நின்று ஜனநாயக கடமையாற்றினர்.

29 Nov 2023

சீனா

சீனாவில் அதிகரிக்கும் சுவாச நோய்த்தொற்றுகள்: உஷார் நிலையில் இந்திய மாநிலங்கள் 

சீனாவில் குழந்தைகளிடையே சுவாச நோய்தொற்று அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளின் தயார்நிலையை உறுதி செய்யுமாறு, அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.

தொடரும் நீட் மரணம்; மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாணவி கோட்டாவில் தற்கொலை

இந்தியாவின் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களின் தலைநகரம் என அழைக்கப்படும் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில், மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

முந்தைய
அடுத்தது