NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ராஜஸ்தானின் முக்கிய அரசியல் தலைவரான சுக்தேவ் சிங் கோகமேடி சுட்டுக் கொலை
    அடுத்த செய்திக் கட்டுரை
    ராஜஸ்தானின் முக்கிய அரசியல் தலைவரான சுக்தேவ் சிங் கோகமேடி சுட்டுக் கொலை
    சுக்தேவ் சிங் கோகமேடி ஜெய்ப்பூரில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

    ராஜஸ்தானின் முக்கிய அரசியல் தலைவரான சுக்தேவ் சிங் கோகமேடி சுட்டுக் கொலை

    எழுதியவர் Sindhuja SM
    Dec 05, 2023
    03:29 pm

    செய்தி முன்னோட்டம்

    ராஜஸ்தானின் ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் கோகமேடி ஜெய்ப்பூரில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

    இன்று மதியம் 1.45 மணியளவில் கோகமேடி தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த போது, ​​அந்தவழியாக ஸ்கூட்டரில் வந்த இருவர் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    அவரது வீட்டிற்கு வெளியே நடந்த துப்பாக்கி சூட்டில் கோகமேடி மற்றும் அவரது கூட்டாளிகள் இருவருக்கு புல்லட் காயம் ஏற்பட்டது.

    இதனையடுத்து, அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சுக்தேவ் சிங் கோகமேடி உயிரிழந்ததுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    ட்விட்டர் அஞ்சல்

     சம்பவ இடத்தில் பதிவு செய்யப்பட்ட வீடியோ 

    #WATCH | Rajasthan | Sukhdev Singh Gogamedi, national president of Rashtriya Rajput Karni Sena, shot dead by unidentified bike-borne criminals in Jaipur. He was declared dead by doctors at the hospital where he was rushed to. Details awaited. pic.twitter.com/wGPU53SG2h

    — ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) December 5, 2023

    டக்ஜ்வ்க்ண்ம்

    மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கருத்து

    ராஜஸ்தானின் ஒரு முக்கிய ராஜபுத்திரத் தலைவரும் ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனாவின் நிறுவனருமான சுக்தேவ் சிங் கோகமேடி தனது வீட்டிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான கஜேந்திர சிங் ஷெகாவத், இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்தேன் என்று தெரிவித்துள்ளார்.

    "நான் போலீஸ் கமிஷனரிடம் பேசி, குற்றம் சாட்டப்பட்டவர்களை விரைவில் கைது செய்யுமாறு கேட்டுக் கொண்டேன்," என்று அவர் கூறியுள்ளார்.

    ராஜஸ்தானில் இரண்டு நாட்களுக்கு முன் தான் பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது.

    ராஜஸ்தான் மாநிலத்தை குற்றமற்ற மாநிலமாக மாற்றுவது பாஜக தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ராஜஸ்தான்
    துப்பாக்கி சூடு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    ராஜஸ்தான்

    ராஜஸ்தானில் விபத்துக்குள்ளான விமானப்படை விமானம்: 3 பேர் பலி  இந்தியா
    ஒரே பாலின திருமணங்களுக்கு ராஜஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது: மத்திய அரசு  உச்ச நீதிமன்றம்
    மளிகை வியாபாரியின் மகள் IAS தேர்வில் வெற்றி பெற்ற கதை இந்தியா
    பிபர்ஜாய் புயல்: 940 கிராமங்களில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது  இந்தியா

    துப்பாக்கி சூடு

    பிபா மகளிர் உலகக்கோப்பை : கால்பந்து அணிகள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே துப்பாக்கிச் சூடு கால்பந்து
    ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிளால் 4 பேர் சுட்டுக் கொலை ரயில்கள்
    சென்னையில் பதற்றம் - என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 2 ரவுடிகள்  சென்னை
    ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் நடந்த துப்பாக்கி சூடு: உண்மையில் என்ன நடந்தது? மகாராஷ்டிரா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025