துப்பாக்கி சூடு: செய்தி

நடிகர் சல்மான் கான் வீடு மீது துப்பாக்கி சூடு நடத்தினால், ₹ 4 லட்சம் பரிசு: போலீஸ் விசாரணையில் அம்பலம்

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, மும்பையில் நடிகர் சல்மான் கான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கி சூடு நடத்திய மர்மநபர்கள் குஜராத்தில் கைது

பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய இரு குற்றவாளிகளை, மும்பை குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை, குஜராத்தில் உள்ள பூஜ் நகரில் கைது செய்தனர்.

சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு எதிரொலி: பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்த சினிமா தொழிலாளர்கள் அமைப்பு

சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, சினிமா தொழிலாளர்கள் அமைப்பு பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மும்பையில் உள்ள சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக தகவல் 

பாலிவுட் நடிகர் சல்மான் கானின் மும்பை இல்லத்திற்கு வெளியே இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

23 Mar 2024

ரஷ்யா

ரஷ்யாவில் உள்ள கச்சேரி அரங்கில் பயங்கரவாத தாக்குதல்: 60 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் காயம்

ரஷ்யா தலைநகரான மாஸ்கோவில் உள்ள ஒரு கச்சேரி அரங்கில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் 60 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 115 பேர் காயமடைந்தனர்.

கன்சாஸ் நகரில் துப்பாக்கிச் சூட்டில் 1 பேர் மரணம்; 21 பேர் காயம்

மிசோரியின் கன்சாஸ் சிட்டியின் டவுன்டவுனில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணமடைந்துள்ளார் மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர்.

ஃபேஸ்புக் நேரலையில் நடந்த துப்பாக்கி சூடு: உத்தவ் தாக்கரே அணியின் பிரமுகர் படுகொலை

சிவசேனா - உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த முக்கிய கட்சி பிரமுகர், ஃபேஸ்புக் நேரலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

பாகிஸ்தான் காவல் நிலையம் மீது தாக்குதல்: 10 போலீசார் பலி, 6 பேர் காயம்

பாகிஸ்தானின் தேரா இஸ்மாயில் கானில் உள்ள சோட்வான் காவல் நிலையத்தில் இன்று அதிகாலை நடந்த பயங்கரவாத தாக்குதலில் 10 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 6 பேர் காயமடைந்தனர்.

சிகாகோ அருகே 2 இடங்களில் 8 பேர் சுட்டுக் கொலை: குற்றவாளிக்கு வலை வீச்சு 

அமெரிக்காவின் சிகாகோ புறநகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை முதல் மூன்று இடங்களில் துப்பாக்கி சூடு பதிவாகி இருக்கிறது. அந்த துப்பாக்கி சூட்டை நடத்திய ஒரு நபர் 8 பேரை சுட்டுக் கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அயோவா மாகாண பள்ளியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, 5 பேர் படுகாயம்

அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் பெர்ரி உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஆறாம் வகுப்பு மாணவன் கொல்லப்பட்ட நிலையில் 5 பேர் படுகாயமடைந்தனர்.

வடக்கு மெக்சிகோவில் நடந்த பார்ட்டியில் துப்பாக்கி சூடு: 6 பேர் பலி, பலர் காயம்

வடக்கு மெக்சிகோவில் வெள்ளிக்கிழமை அதிகாலை நடந்த ஒரு பார்ட்டிக்குள் நுழைந்த மூன்று துப்பாக்கிதாரிகள் பார்ட்டியில் இருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதால் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டனர், மேலும் 26 பேர் காயமடைந்தனர்.

22 Dec 2023

கொலை

செக் குடியரசு துப்பாக்கிச் சூடு: சார்லஸ் பல்கலைக்கழகத்தில் 14 பேர் சுட்டுக்கொலை, 25 பேர் காயம்

செக் குடியரசின் தலைநகர் ப்ராக் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில், 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், 25 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு&காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் - 3 வீரர்கள் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பூஞ்ச் மாவட்டத்தில் இன்று(டிச.,21)ராணுவ வீரர்கள் பயணம் மேற்கொண்ட வாகனம்மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடன் நடந்த என்கவுன்டரில், சிஆர்பிஎஃப் துணை ஆய்வாளர் கொல்லப்பட்டார்

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில், மாவோயிஸ்டுகள் உடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை துணை(சிஆர்பிஎஃப்) துணை காவல் ஆய்வாளர் கொல்லப்பட்டார். மேலும் ஒரு காவலர் படுகாயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம் இன்று!

பலத்த பாதுகாப்புகளை மீறி நாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினமான இன்று(டிச.,13) மக்களவை பூஜ்ஜியம் நேரத்தின் பொழுது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து மக்களவைக்குள் 2 நபர்கள் நுழைந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சிபிஐ விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தேசிய மனிதஉரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை செய்து உத்தரவிட்டது.

லாஸ் வேகாஸ் பல்கலைக்கழக துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர் 

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் பல்கலைக்கழகத்தில் நேற்று, புதன்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் மற்றொருவர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது.

முக்கிய அரசியல் தலைவர் சுட்டு கொலை: ராஜஸ்தானில் பரபரப்பு போராட்டங்கள், கடையடைப்பு 

ராஜஸ்தானில் பிரபல அரசியல் தலைவர் சுக்தேவ் சிங் கோகமேடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து அவரது ஆதரவாளர்கள் இன்று மாநிலம் தழுவிய பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

ராஜஸ்தானின் முக்கிய அரசியல் தலைவரான சுக்தேவ் சிங் கோகமேடி சுட்டுக் கொலை

ராஜஸ்தானின் ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் கோகமேடி ஜெய்ப்பூரில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

28 Nov 2023

ஹரியானா

வீடியோ: துடைப்பத்தை வைத்து துப்பாக்கி ஏந்திய கூட்டத்தை விரட்டியடித்த வீரப் பெண் 

ஹரியானா மாநிலம் பிவானி என்ற பகுதியில் ஹரிகிஷன் என்பவர் வசித்து வருகிறார்.

அமெரிக்காவில் பாலஸ்தீன வம்சாவளியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவில் வெர்மான்ட் பல்கலைக்கழகம் அருகே பர்லிங்டன் தேங்க்ஸ் கிவ்விங் விடுமுறை கூடுதல் பங்கேற்றிருந்த, பாலஸ்தீன வம்சாவளியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

26 வயது இந்திய பிஹெச்டி மாணவர் அமெரிக்காவில் காரில் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் ஒகையோ மாகாணத்தில், முனைவர் பட்டம் படித்து வந்த 26 வயது இந்திய மாணவர் காரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தை மருத்துவ பல்கலைக்கழகம் "திடீர், சோகம் மற்றும் அர்த்தமில்லாதது" எனக் கூறியுள்ளது.

23 Nov 2023

பஞ்சாப்

பஞ்சாப் குருத்வாராவில் துப்பாக்கிச் சூடு: காவலர் ஒருவர் கொல்லப்பட்டார், 3 பேர் காயம்

பஞ்சாப் மாநிலம் கபுர்தலாவில் உள்ள குருத்வாரா ஒன்றில், நிஹாங் சீக் பிரிவை சேர்ந்தவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், காவல்துறையை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் மூன்று

கேரளா பள்ளியில் முன்னாள் மாணவர் துப்பாக்கி சூடு

மாணவர்கள், ஆசிரியர்களைத் தாக்குவது முதல் மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்குவது என, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே வன்முறை நடவடிக்கைகள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

13 Nov 2023

மிசோரம்

மியான்மர் ராணுவம் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையே துப்பாக்கிச்சண்டை: இந்திய எல்லையில் பதட்டம் 

மியான்மர் ராணுவம் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையே நேற்று மாலை முதல் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்ததை அடுத்து, மிசோரமின் சம்பாய் மாவட்டத்தில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் ராணுவ வீரரின் தாய், 3 குடும்பத்தினர் கடத்தல்

மணிப்பூர் மாநிலத்தில் ராணுவ வீரரின் தாய் மற்றும் 3 குடும்ப உறுப்பினர்கள் வன்முறை கும்பலால் கடத்தப்பட்டுள்ளனர்.

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் காயம், 4 பேர் கடத்தல் 

மணிப்பூரில் நேற்று நடந்த வன்முறையில் 2 போலீசார் உட்பட 10 பேர் காயமடைந்தனர்.

பெங்களூரில் சுற்றித்திரிந்த சிறுத்தையை வனத்துறையினர் கொன்று பிடித்தனர்

பெங்களூரில் கடந்த சில நாட்களாக தெருக்களில் சுற்றித்திரிந்த சிறுத்தைப்புலி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தது.

01 Nov 2023

இந்தியா

மணிப்பூரில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒரு போலீஸ்காரர் பலி: 3 பேர் காயம் 

மணிப்பூரில் உள்ள மோரே நகரில், இந்தியா-மியான்மர் எல்லைக்கு அருகில், தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் நேற்று நடத்திய இருவேறு தாக்குதல்களில் துணைப் பிரிவு போலீஸ் அதிகாரி(SDPO) ஒருவர் கொல்லப்பட்டார். மேலும், மூன்று காவலர்கள் புல்லட் காயங்களுடன் தப்பினர்.

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: குறைந்தது 22 பேர் உயிரிழந்திருக்கலாமென தகவல்

அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் உள்ள லூயிஸ்டன் நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில், குறைந்தது 22 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருக்கலாம் அஞ்சப்படுகிறது.

அமெரிக்கா: இனவெறுப்பினால் பொது இடத்தில் வைத்து 3 கறுப்பினத்தவர்களை சுட்டு கொன்ற நபர்

அமெரிக்கா: சனிக்கிழமையன்று புளோரிடாவின் ஜாக்சன்வில்லில் உள்ள டாலர் ஜெனரல் ஸ்டோரில் வைத்து 3 கறுப்பினத்தவர்களை ஒரு வெள்ளையர் சுட்டு கொன்றார்.

உச்சத்தை தொட்டது துப்பாக்கியால் கொல்லப்பட்ட அமெரிக்க குழந்தைகளின் எண்ணிக்கை

அமெரிக்கா: துப்பாக்கியால் கொல்லப்பட்ட அமெரிக்க குழந்தைகளின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவு உச்சத்தை தொட்டுள்ளதாக அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்(AAP) வெளியிட்டுள்ள புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

ஜெய்ப்பூர்- மும்பை ஓடும் ரயிலில் நால்வரை சுட்டுக்கொன்ற ரயில்வே காவலாளி பணி நீக்கம்

மகாராஷ்டிராவில், கடந்த ஜூலை 31 அன்று, ஓடும் ரயிலில் தனது மேற்பார்வையாளரையும், மூன்று பயணிகளையும் கொன்றதாகக் கூறப்படும் ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிள் சேத்தன் சிங், பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி

நேற்று அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3-பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார்.

ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் நடந்த துப்பாக்கி சூடு: உண்மையில் என்ன நடந்தது?

நேற்று(ஜூலை 31) காலை, மகாராஷ்டிராவில் உள்ள பால்கர் ரயில் நிலையம் அருகே, ரயிலில் பயணித்த பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர், உதவி சப்-இன்ஸ்பெக்டர் உட்பட நான்கு பேரை சுட்டுக் கொன்றார்.

01 Aug 2023

சென்னை

சென்னையில் பதற்றம் - என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 2 ரவுடிகள் 

சென்னை தாம்பரம் அருகேயுள்ள கூடுவாஞ்சேரி பகுதியில் இன்று(ஆகஸ்ட்.,1)அதிகாலை வாகனத்தணிக்கையில் போலீசார் உதவி ஆய்வாளர் முருகேசன் தலைமையில் ஈடுபட்டிருந்துள்ளனர்.

ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிளால் 4 பேர் சுட்டுக் கொலை

இன்று காலை(ஜூலை 31), மகாராஷ்டிராவில் உள்ள பால்கர் ரயில் நிலையம் அருகே, ரயிலில் பயணித்த RPF அதிகாரி ஒருவர், காவல் உதவி ஆய்வாளர் உட்பட நான்கு பேரை சுட்டுக் கொன்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிபா மகளிர் உலகக்கோப்பை : கால்பந்து அணிகள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே துப்பாக்கிச் சூடு

நியூசிலாந்தில் வியாழக்கிழமை (ஜூலை 20) தொடங்கும் பிபா மகளிர் கால்பந்து உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க பல நாட்டு வீராங்கனைகளும் தங்கியிருக்கும் ஹோட்டல் அருகே துப்பாக்கிச் சூடு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.