NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மணிப்பூர் முதலமைச்சரின் கான்வாய் மீது தாக்குதல்: பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காயம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மணிப்பூர் முதலமைச்சரின் கான்வாய் மீது தாக்குதல்: பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காயம்

    மணிப்பூர் முதலமைச்சரின் கான்வாய் மீது தாக்குதல்: பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காயம்

    எழுதியவர் Sindhuja SM
    Jun 10, 2024
    04:15 pm

    செய்தி முன்னோட்டம்

    மணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங்கின் கான்வாய் மீது காங்போக்பி மாவட்டத்தில் ஆயுதமேந்திய தீவிரவாதிகள் இன்று பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு பாதுகாப்பு அதிகாரி காயமடைந்தார்.

    அவரது கான்வாய் இம்பாலில் இருந்து தேசிய நெடுஞ்சாலை-37 வழியாக ஜிரிபாம் மாவட்டத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​காலை 10.30 மணியளவில் தாக்குதலுக்கு உள்ளானது.

    ஜூன் 6 ஆம் தேதி அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஒருவரைக் கொன்றதை அடுத்து, ஜிரிபாம் நகரில் கடந்த சில நாட்களாக அமைதியின்மை நிலவுகிறது. இந்நிலையில், ஜிரிபாம் நகரை பார்வையிட மணிப்பூர் முதலமைச்சர் அங்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.

    ஜிரிபாம் நகரில் ஒரு நபர் கொல்லப்பட்டது மட்டுமல்லாமல், ஒரு சில அரசாங்க அலுவலகங்கள் உட்பட சுமார் 70 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    மணிப்பூர் 

    239 மெய்தே மக்கள் வெளியேற்றப்பட்டனர்

    அதனால், நூற்றுக்கணக்கான குடிமக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறினர்.

    மெய்தேய் சமூகத்தைச் சேர்ந்த ஒரு 59 வயதான விவசாயியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சோய்பம் சரத்குமார் சிங் என அடையாளம் காணப்பட்ட அவர், தனது பண்ணையில் இருந்து திரும்பும் போது காணாமல் போனார்.

    அவரது உடலில் கூர்மையான ஆயுதத்தால் ஏற்படுத்திய காயங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    இச்சம்பவம் மணிப்பூரில் கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வரும் இனப் பதற்றத்தை மேலும் அதிகரித்தது.

    கிட்டத்தட்ட 239 மெய்தே மக்கள், பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள், வெள்ளிக்கிழமை (ஜூன் 7) ஜிரிபாமின் புறப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, அந்த மாவட்டத்தில் உள்ள விளையாட்டு வளாகங்களில் நிறுவப்பட்டுள்ள நிவாரண முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மணிப்பூர்
    முதல் அமைச்சர்
    இந்தியா
    துப்பாக்கி சூடு

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    மணிப்பூர்

    மணிப்பூர் விவகாரம்: 3 பெண் நீதிபதிகள் கொண்ட குழுவை உருவாக்கியது உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    நம்பிக்கையில்லா தீர்மான விவாதம்: இன்று என்ன விவாதிக்கப்பட்டது? நாடாளுமன்றம்
    'மணிப்பூரை இந்தியாவின் ஒரு பகுதியாக பிரதமர் கருதவில்லை': ராகுல் காந்தி குற்றசாட்டு  ராகுல் காந்தி
    'நீங்கள் இந்தியா இல்லை' - நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்த ஸ்மிருதி இராணி ராகுல் காந்தி

    முதல் அமைச்சர்

    "எனக்கு உடல்நிலை சரியில்லையா?": அயலக தமிழர் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு மு.க ஸ்டாலின்
    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 4-வது முறையாக சம்மன் அரவிந்த் கெஜ்ரிவால்
    பொங்கல் பண்டிகை 2024: முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து மு.க.ஸ்டாலின்
    Startup தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு முதல் இடம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தமிழ்நாடு

    இந்தியா

    பாலியல் குற்றச்சாட்டுகளால் ஜெர்மனிக்கு தப்பி ஓடிய கர்நாடக சட்டமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணா மன்னிப்பு கோரினார்  கர்நாடகா
    இந்த ஆண்டு சராசரிக்கும் அதிகமாக பருவமழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம் வானிலை எச்சரிக்கை
    வட இந்தியாவில் பாதரசம் 50 டிகிரி செல்சியஸைத் தாண்டியது: வடகிழக்கு இந்தியாவில் பெய்த கனமழையால் 35 பேர் பலி வானிலை அறிக்கை
    பெண்களுக்கு ஏற்ற தனி இருக்கை தேர்வை அறிமுகம் செய்தது இண்டிகோ விமான சேவைகள்

    துப்பாக்கி சூடு

    அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி அமெரிக்கா
    ஜெய்ப்பூர்- மும்பை ஓடும் ரயிலில் நால்வரை சுட்டுக்கொன்ற ரயில்வே காவலாளி பணி நீக்கம் மகாராஷ்டிரா
    உச்சத்தை தொட்டது துப்பாக்கியால் கொல்லப்பட்ட அமெரிக்க குழந்தைகளின் எண்ணிக்கை அமெரிக்கா
    அமெரிக்கா: இனவெறுப்பினால் பொது இடத்தில் வைத்து 3 கறுப்பினத்தவர்களை சுட்டு கொன்ற நபர் அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025