மணிப்பூர்: செய்தி
மணிப்பூரில் குக்கி இனத்தைச் சேர்ந்த பெண் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதையடுத்து மீண்டும் தலைதூக்கிய போராட்டம்
மணிப்பூர் மாநிலம், சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள சிங்பேய் கிராமத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் குக்கி இனத்தைச் சேர்ந்த ஒரு பெண் கொல்லப்பட்டார்.
மணிப்பூரில் மீண்டும் வெடித்தது வன்முறை; பல இடங்களில் இன்டர்நெட் சேவை முடக்கம்
மெய்தி இளைஞர் குழுவான அரம்பாய் தெங்கோலைச் சேர்ந்த உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, வார இறுதியில் மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்தது.
இந்தியா-மியான்மர் எல்லையில் பதற்றம்: 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
இந்தியா-மியான்மர் எல்லை பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 10 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
மியான்மர்-இந்தியா எல்லைப் பகுதியில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
மியான்மர்-இந்தியா எல்லைப் பகுதியில் புதன்கிழமை 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது.
மணிப்பூர் சாலைகளில் மக்கள் சுதந்திரமாகப் பயணிப்பதை உறுதி செய்யுங்கள்: அமித் ஷா உத்தரவு
மணிப்பூரில் பாதுகாப்பு நிலைமையை மறுஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சனிக்கிழமை உயர்மட்டக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்; மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக, உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
மணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங் பதவி விலகினார்; ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் சமர்ப்பித்தார்
இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநில முதல்வர் என் பிரேன் சிங் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) ராஜினாமா செய்தார்.
மணிப்பூர் கலவரத்தில் முதல்வர் பைரேன் சிங்கிற்குத் தொடர்பா? ஆடியோ கிளிப்பை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு
மணிப்பூர் முதல்வர் என் பைரேன் சிங் இனக்கலவரத்தை தூண்டியதாகக் கூறப்படும் ஆடியோ கிளிப்களை தடயவியல் ஆய்வுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூரில் பயங்கரவாதிகளால் அனுமதிக்கப்படாத ஸ்டார்லிங்க் இணைய சேவை பயன்பாடு; அதிர்ச்சித் தகவல்
எலான் மஸ்க்கின் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணையச் சேவையான ஸ்டார்லிங்க், மணிப்பூரில் உள்ள பயங்கரவாதக் குழுக்களால் அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட இணையத் தடைகளைத் தவிர்ப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்று தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
மணிப்பூர் ஆளுநராக வடகிழக்கு பிரச்சினையில் அனுபவம் வாய்ந்த அஜய் குமார் பல்லா பதவியேற்பு
மணிப்பூர் ராஜ்பவனில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 3) நடைபெற்ற விழாவில், மணிப்பூரின் 19வது ஆளுநராக முன்னாள் மத்திய உள்துறை செயலர் அஜய் குமார் பல்லா பதவியேற்றார்.
மறப்போம்..மன்னிப்போம்: மணிப்பூர் வன்முறைக்கு மன்னிப்பு கோரிய முதல்வர் பிரேன் சிங்
மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் செவ்வாயன்று, மே 2023 முதல் நிகழ்ந்து வரும் இன வன்முறைக்கு மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்டார்.
மணிப்பூர் வன்முறை: தலைநகர் இம்பாலின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு
இம்பால் மேற்கு மற்றும் இம்பால் கிழக்கு பகுதிகளில் வன்முறை அதிகரித்து வரும் நிலையில் மணிப்பூர் அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
மணிப்பூரில் உயிருடன் எரிக்கப்பட்ட பெண்ணின் பிரேத பரிசோதனை விவரங்கள் வெளியானது
மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட 31 வயது பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கையில் பயங்கர காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: மீண்டும் ஊரடங்கு உத்தரவு, என்ன காரணம்?
மணிப்பூரில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக, பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மணிப்பூர்: மூன்று நாட்களுக்குப் பிறகு ஐந்து மாவட்டங்களில் நிபந்தனையுடன் நீக்கப்பட்ட இணையத்தடை
மணிப்பூர் அரசு ஐந்து பள்ளத்தாக்கு மாவட்டங்களில் பிராட்பேண்ட் இணைய சேவைகளுக்கான தடையை நிபந்தனை அடிப்படையில் நீக்கியது.
மாணவர் போராட்டத்தினை தொடர்ந்து 3 மணிப்பூர் மாவட்டங்களில் தடை உத்தரவு
மோதல்கள் நிறைந்த இம்பால் பள்ளத்தாக்கில், மாணவர்களின் போராட்டங்களைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் அமைதிக்கு அழைப்பு விடுத்து மூன்று மணிப்பூர் மாவட்டங்களில் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
மணிப்பூர், ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் செய்ய வேண்டாம்: பிரஜைகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
மணிப்பூர், ஜம்மு காஷ்மீர், இந்தியா-பாகிஸ்தான் எல்லை மற்றும் நக்சலைட்கள் நடமாட்டம் உள்ள நாட்டின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா தனது பிரஜைகளை கேட்டுக் கொண்டுள்ளது.
மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் மீது பதுங்கி இருந்து தாக்குதல் நடத்திய கிழச்சியாளர்கள்: ஒரு வீரர் பலி
இன்று மணிப்பூரின் ஜிரிபாமில் பாதுகாப்பு படையினர் மீது ஆயுதமேந்திய மர்ம நபர்கள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியதால் மத்திய ரிசர்வ் போலீஸ் படை( CRPF ) வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.
மணிப்பூர் முதலமைச்சரின் கான்வாய் மீது தாக்குதல்: பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காயம்
மணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங்கின் கான்வாய் மீது காங்போக்பி மாவட்டத்தில் ஆயுதமேந்திய தீவிரவாதிகள் இன்று பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு பாதுகாப்பு அதிகாரி காயமடைந்தார்.
மணிப்பூரில் 3 வெடி குண்டுகளை செயலிழக்க செய்தது இந்திய ராணுவம்
மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் இந்திய இராணுவம் மூன்று மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்களை(IEDs) வெற்றிகரமாக செயலிழக்க செய்தது என்று இராணுவ செய்தித் தொடர்பாளர் இன்று தெரிவித்தார்.
நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து செல்லப்பட்ட மணிப்பூர் பெண்கள்: வன்முறைக்கு உடந்தையாக இருந்த போலீஸ்
ஒரு வருடத்திற்கு முன் மணிப்பூரின் சுராசந்த்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து செல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.
மணிப்பூரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 துணை ராணுவ வீரர்கள் பலி
சனிக்கிழமை அதிகாலை மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள நரன்சேனா பகுதியில் ஆயுதமேந்திய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை(சிஆர்பிஎஃப்) அதிகாரிகள் இருவர் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
'மணிப்பூர் வன்முறை குறித்த அமெரிக்க மனித உரிமைகள் அறிக்கை தவறானது': இந்தியா கண்டனம்
அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள மனித உரிமைகள் அறிக்கை "மிகவும் சார்புடையது" என்றும், மத்திய அரசு அதற்கு "எந்த முக்கியத்துவமும் வழங்காது" என்றும் வெளியுறவு அமைச்சகம் இன்று கூறியுள்ளது.
மணிப்பூர் வன்முறை, நிஜ்ஜார் கொலை ஆகியவற்றை குறிப்பிடும் அமெரிக்க மனித உரிமைகள் அறிக்கை
அமெரிக்கா, அதன் 2023 மனித உரிமைகள் அறிக்கையில், மே 2023இல் நடந்த மணிப்பூர் இனக்கலவரம், அதனைத்தொடர்ந்து மணிப்பூரில் நடந்தேறிய "குறிப்பிடத்தக்க" துஷ்பிரயோகங்களை பற்றி குறிப்பிட்டுள்ளது.
மணிப்பூர்: வன்முறைக்குப் பிறகு 11 சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடந்து வருகிறது
மணிப்பூரின் ஐ-இன்னர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 11 சாவடிகளில் இன்று, திங்கள்கிழமை மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மணிப்பூரில் உள்ள 11 வாக்குச் சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு
மணிப்பூர் மக்களவைத் தொகுதியில் உள்ள 11 வாக்குச் சாவடிகளில் ஏப்ரல் 22ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மணிப்பூர் தலைமைத் தேர்தல் அதிகாரி ந்தெரு அறிவித்தார்.
மணிப்பூரில் மீண்டும் தலைதூக்கும் கலவரம்: 1 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்
நேற்று, (பிப்ரவரி 15) வியாழக்கிழமை இரவு மணிப்பூரில் உள்ள சுராசந்த்பூர் எஸ்பி அலுவலகத்தை ஒரு கும்பல் முற்றுகையிட முயன்றதில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் கிட்டத்தட்ட 30 பேர் காயமடைந்தனர்.
மணிப்பூரில் தொடரும் வன்முறைகள்: பாதுகாப்பு படைகளை எதிர்த்து நின்று சண்டையிடும் தாக்குதல்காரர்கள்
மணிப்பூரின் எல்லை நகரான மோரேயில் இன்று நடந்த தாக்குதலில் மணிப்பூர் காவல்துறை கமாண்டோ ஒருவர் கொல்லப்பட்டார்.
மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையால் மீண்டும் ஊரடங்கு: 4 பேர் சுட்டுக் கொலை
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் புதிய வன்முறை வெடித்ததை அடுத்து, மணிப்பூர் அரசு நேற்று தௌபால் மற்றும் இம்பால் மேற்கு மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது.
மணிப்பூரின் பழமையான ஆயுதக் குழுவான UNLF, அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது
மணிப்பூரின் பழமையான தீவிரவாதக் குழுவான ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி, மத்திய அரசுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை தெரிவித்தார்.
மணிப்பூர்: தேசிய நெடுஞ்சாலை முற்றுகையை தற்காலிகமாக நிறுத்தியது குக்கி சமூக குழு
கடந்த மே மாதம் முதல் மணிப்பூர் மாநிலம் இனக்கலவரத்தால் பாதிப்பட்டு வரும் நிலையில், மெய்த்தே சமூகத்தினர் அதிகம் வாழும் இம்பால் நகருக்கு செல்லும் இரண்டு முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளை மறித்து ஒரு குக்கி சமூக குழு 12 நாள் "பொருளாதார முற்றுகை" போராட்டத்தை ஆரம்பித்தது.
மணிப்பூர் மாடல் அழகியை மணக்கவிருக்கும் ரந்தீப் ஹூடா
பாலிவுட்டின் பிரபல நடிகர் ரந்தீப் ஹூடா. பாகிஸ்தான் சிறையில், இந்திய உளவாளி என சிறையிலடைக்கப்பட்ட சரப்ஜீத் சிங்-கின் கதையை திரைப்படமாகிய போது, அதில் சரப்ஜீத் சிங் கதாபாத்திரத்தில் நடித்து பல விருதுகளை வென்றவர் ரந்தீப்.
"சக திரை நாயகி த்ரிஷாவே மன்னித்துவிடு"- மன்சூர் அலிகான் அறிக்கை
நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில், ஒரு வாரத்திற்கு பின் நடிகர் மன்சூர் அலிகான் திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இம்பால்: UFOக்கள் பற்றிய விவரம் அறிய புறப்பட்ட 2 ரஃபேல் ஜெட் விமானங்கள்
ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) இம்பால் விமான நிலையம் அருகே அடையாளம் தெரியாத பறக்கும் பொருளைக் கண்டது பற்றிய தகவலைப் பெற்ற இந்திய விமானப்படை (IAF), அவற்றை தேடுவதற்காக அதன் ரஃபேல் போர் விமானத்தை களமிறக்கியுள்ளது.
மணிப்பூரில் ராணுவ வீரரின் தாய், 3 குடும்பத்தினர் கடத்தல்
மணிப்பூர் மாநிலத்தில் ராணுவ வீரரின் தாய் மற்றும் 3 குடும்ப உறுப்பினர்கள் வன்முறை கும்பலால் கடத்தப்பட்டுள்ளனர்.
மணிப்பூரில் மீண்டும் வன்முறை: துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் காயம், 4 பேர் கடத்தல்
மணிப்பூரில் நேற்று நடந்த வன்முறையில் 2 போலீசார் உட்பட 10 பேர் காயமடைந்தனர்.
மணிப்பூரில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒரு போலீஸ்காரர் பலி: 3 பேர் காயம்
மணிப்பூரில் உள்ள மோரே நகரில், இந்தியா-மியான்மர் எல்லைக்கு அருகில், தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் நேற்று நடத்திய இருவேறு தாக்குதல்களில் துணைப் பிரிவு போலீஸ் அதிகாரி(SDPO) ஒருவர் கொல்லப்பட்டார். மேலும், மூன்று காவலர்கள் புல்லட் காயங்களுடன் தப்பினர்.
மெய்தெய் மாணவர்கள் கடத்திக் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் சிபிஐயால் கைது
மணிப்பூர் மாநிலத்தில் 2 மெய்தெய் மாணவர்கள் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐந்தாவது குற்றவாளியை சிபிஐ கைது செய்துள்ளது.
மணிப்பூர் கலவரங்கள் தொடர்பான வீடியோக்கள் புகைப்படங்களை பரப்பத்தடை -மாநில அரசு உத்தரவு
மணிப்பூர் கலவரங்கள் தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பரப்ப, மாநில அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்தது- இரண்டு வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது
மணிப்பூரின் மேற்கு இம்பால் மாவட்டத்தில் வெடித்த வன்முறையால், இரண்டு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும், கலவரக்காரர்கள் பலமுறை துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
2 மணிப்பூர்-மெய்தே மாணவர்கள் கொல்லப்பட்ட வழக்கு: 4 பேர் கைது
இரண்டு மணிப்பூர்-மெய்தே மாணவர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெள்ளிப்பதக்கத்தை மணிப்பூர் மக்களுக்கு அர்ப்பணித்த இந்திய வீராங்கனை
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வியாழக்கிழமை வுஷு போட்டியில் வெள்ளி வென்ற ரோஷிபினா தேவி தனது வெள்ளிப் பதக்கத்தை மணிப்பூர் மக்களுக்கு அர்ப்பணித்து நெகிழ வைத்துள்ளார்.
பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிக்கப்பட்ட மணிப்பூர்
மணிப்பூர் மாநிலத்தை பதற்றம் நிறைந்த மாநிலமாக அம்மாநில உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.