NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மணிப்பூரில் மீண்டும் வன்முறை: துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் காயம், 4 பேர் கடத்தல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மணிப்பூரில் மீண்டும் வன்முறை: துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் காயம், 4 பேர் கடத்தல் 
    இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள கோட்ரூக் மற்றும் கடங்பந்திலும் மக்கள் தாக்கப்பட்டனர்.

    மணிப்பூரில் மீண்டும் வன்முறை: துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் காயம், 4 பேர் கடத்தல் 

    எழுதியவர் Sindhuja SM
    Nov 08, 2023
    09:36 am

    செய்தி முன்னோட்டம்

    மணிப்பூரில் நேற்று நடந்த வன்முறையில் 2 போலீசார் உட்பட 10 பேர் காயமடைந்தனர்.

    காயமடைந்தவர்களில் இரண்டு போலீஸ் கமாண்டோக்கள், ஒரு கிராமப் பெண் மற்றும் 65 வயது பழங்குடியின ஆண் ஒருவருர் ஆகியோர் அடங்குவர்.

    காங்போக்பி மாவட்டத்தின் எல்லையான இம்பால் மேற்கு மாவட்டத்தின் அடிவாரத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்தியவர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 9 பேர் காயமடைந்தனர்.

    காங்போக்பியில் வேறு ஒரு இடத்தில் அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய நபர்களுடன் நடந்த சண்டையில் பத்தாவது நபர் காயமடைந்தார்.

    இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள கோட்ரூக் மற்றும் கடங்பந்திலும் மக்கள் தாக்கப்பட்டனர்.

    டவ்காஜ்

    6 மாதமாக தொடர்ந்து கொண்டிருக்கும் மணிப்பூர் வன்முறைகள் 

    இம்பால் மேற்கு மாவட்டத்தில் நேற்று பணியில் இருந்த ராணுவ வீரரின் உறவினர்கள் மூவர் உட்பட நான்கு பேர் மெய்தே தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    "ஐந்து குக்கி மக்கள் சுராசந்த்பூரில் இருந்து காங்போக்பிக்கு பயணம் செய்து கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் காங்போக்பியின் எல்லையில் உள்ள இம்பால் மேற்குக்குள்(மெய்தே சமூகம் ஆதிக்கம் செலுத்தும் மாவட்டம்) நுழைந்தபோது ஒரு மெய்தே குழுவால் அவர்கள் இடைமறித்து தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது," என்று ஒரு மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

    மேலும், இரண்டு மெய்தே இளைஞர்கள் குகி புரட்சிகர இராணுவத்தின்(யு) தீவிரவாதிகளால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    கடந்த மே 3ஆம் தேதி முதல், 6 மாதமாக மணிப்பூரில் நடந்து வரும் வன்முறை சம்பவங்களால் இதுவரை குறைந்தது 178 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மணிப்பூர்
    துப்பாக்கி சூடு
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    மணிப்பூர்

    மணிப்பூர் கலவரம் - வழக்கு விசாரணை சிபிஐ'க்கு மாற்றம்  சிபிஐ
    கனிமொழி, தொல்.திருமாவளவன் உட்பட 20 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மணிப்பூருக்கு பயணம் எதிர்க்கட்சிகள்
    தலைமை நீதிபதி குறித்து தவறாக பேசியதற்காக எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி கைது  பாஜக
    'மணிப்பூர் வன்முறைக்கு சீனா உதவுகிறது': முன்னாள் ராணுவத் தலைவர் குற்றச்சாட்டு  சீனா

    துப்பாக்கி சூடு

    பிபா மகளிர் உலகக்கோப்பை : கால்பந்து அணிகள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே துப்பாக்கிச் சூடு கால்பந்து
    ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிளால் 4 பேர் சுட்டுக் கொலை ரயில்கள்
    சென்னையில் பதற்றம் - என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 2 ரவுடிகள்  சென்னை
    ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் நடந்த துப்பாக்கி சூடு: உண்மையில் என்ன நடந்தது? மகாராஷ்டிரா

    காவல்துறை

    சைலேந்திர பாபுவின் டின்பிஎஸ்சி தலைவர் நியமனத்திற்கான பரிந்துரையை நிராகரித்த ஆளுநர்  ஆர்.என்.ரவி
    'கெளதமியை ஏமாற்றிய நபருக்கும் பாஜகவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை' - அண்ணாமலை  அண்ணாமலை
    திருவண்ணாமலையில் அரசுப் பேருந்து மீது கார் மோதி விபத்து: 7 பேர் பலி  திருவண்ணாமலை
    இந்தியளவில் பாதுகாப்பான மாநகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடம்  கூகுள்

    காவல்துறை

    நிலத்தகராறில் 8 முறை ட்ராக்டர் ஏற்றி கொல்லப்பட்ட இளைஞர் - நெஞ்சை பதறவைக்கும் வீடியோ கொலை
    சென்னை வருகிறார் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்  சென்னை
    ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு - FIR வெளியானது சென்னை
    கர்நாடகாவில் லாரி மீது கார் மோதியதில் 15 பேர் பலி கார்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025