மெக்சிகோ: செய்தி
மெக்சிகோவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 பேர் உயிரிழந்தனர்
மத்திய மெக்சிகோவின் இராபுவாடோவில் ஒரு மத விழாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மெக்சிகன் கடற்படைக் கப்பல் நியூயார்க்கின் பிரபல புரூக்ளின் பாலத்தில் மோதி விபத்து
சனிக்கிழமை மாலையில், மெக்சிகன் கடற்படை பயிற்சிக் கப்பலான குவாடெமோக் (Cuauhtémoc), நியூயார்க் நகரத்தின் பிரபல சின்னமான புரூக்ளின் பாலத்தில் மோதியது.
டொனால்ட் டிரம்பின் பரஸ்பர வரிகளிலிருந்து விலக்கப்பட்ட ரஷ்யா, கனடா, வட கொரியா; என்ன காரணம்?
இந்திய நேரப்படி நள்ளிரவு 1:30 மணியளவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலக நாடுகள் பலவற்றின் மீதும் பரஸ்பர வரிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டார்.
கனடா, மெக்சிகோ மீதான வாகன வரிகளை ஒரு மாதம் தாமதப்படுத்துகிறார் டிரம்ப்
மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீதான வரிகளை ஒரு மாதம் ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வர்த்தக வரிகளுக்கு சீனா, கனடா, மெக்சிகோ பதிலடி
இன்று முதல் சீனா, கனடா மற்றும் மெக்சிகோவின் ஏற்றுமதிகள் மீது தனது நிர்வாகம் கடுமையான வரிகளை விதிக்கும் என்று அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தியதை அடுத்து, பதிலடி நடவடிக்கைகளை சீனா, கனடா மற்றும் மெக்சிகோ அறிவித்துள்ளன.
திடீரென கனடா, மெக்சிகோ மீதான வரிகளை டிரம்ப் ஒத்திவைப்பு; இதுதான் காரணம்?
கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரிகளை அமல்படுத்துவதை அமெரிக்கா குறைந்தது 30 நாட்களுக்கு ஒத்திவைக்கும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திங்களன்று அறிவித்தார்.
உடனடி பதில்; அமெரிக்கா மீது 25% கூடுதல் வரி விதித்தது கனடா; மெக்சிகோ மற்றும் சீனாவின் பதில் என்ன?
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் சமீபத்திய வரி உயர்வுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, கனடா, மெக்சிகோ மற்றும் சீனா ஆகியவை எதிர் நடவடிக்கைகளை அறிவித்துள்ளன.
சொன்னதைச் செய்தார் டொனால்ட் டிரம்ப்; கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவுக்கு கூடுதல் வரி விதித்து உத்தரவு
சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை காரணம் காட்டி, கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை (பிப்ரவரி 1) புதிய வரிகளை விதித்தார்.
கனடா மற்றும் மெக்சிகோவை அமெரிக்காவின் மாகாணங்களாக இணைய டொனால்ட் டிரம்ப் அழைப்பு; காரணம் என்ன?
ஒரு சர்ச்சைக்குரிய அறிக்கையில், அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், கனடாவும் மெக்சிகோவும் அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாறுவதை கருத்தில் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் சீனா, கனடா, மெக்சிகோவுக்கு கூடுதல் வரி விதிப்பதாக டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், செயற்கை ஓபியாய்டு கடத்தலை தடுக்கவும், உள்நாட்டு உற்பத்தி வேலைகளை பாதுகாக்கவும், தான் பதவியேற்றதும் சீனா, மெக்சிகோ மற்றும் கனடா மீது கணிசமான வரிகளை விதிக்கும் திட்டங்களை அறிவித்துள்ளார்.
ஒருமணி நேரத்திற்கு 10 பேர்; அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை இவ்ளோவா?
அக்டோபர் 1, 2023 முதல் செப்டம்பர் 30, 2024 வரையிலான காலகட்டத்தில் அமெரிக்க அதிகாரிகள் சுமார் 2.9 மில்லியன் சட்டவிரோத குடியேறிகளை கைது செய்தனர்.
பறவைக் காய்ச்சலால் ஏற்பட்ட முதல் மனித மரணம் மெக்சிகோவில் பதிவாகியுள்ளது
H5N2 பறவைக் காய்ச்சலால் ஏற்பட்ட முதல் மனித மரணத்தை உலக சுகாதார நிறுவனம் (WHO) உறுதிப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர், மெக்ஸிகோ நகரத்தைச் சேர்ந்த 59 வயதுடையவர்.
மெக்சிகோவின் முதல் பெண் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் கிளாடியா ஷீன்பாம்
ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலில் 61 வயதான மெக்சிகோ நகரத்தின் முன்னாள் மேயர் 60% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக மெக்சிகோவின் அதிகாரப்பூர்வ தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மெக்சிகோவில் திறக்கப்பட்டது அந்நாட்டின் முதல் ராமர் கோவில்
அயோத்தி ராமர் கோவிலின் குடமுழுக்கு இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் போது மெக்சிகோவில் அந்நாட்டின் முதல் ராமர் கோவில் திறக்கப்பட்டது.
உலகம் முழுவதும் அனுசரிக்கப்படும் விசித்திரமான புத்தாண்டு மரபுகள் ஒரு பார்வை
கிரெகொரியின் நாட்காட்டியை பின்பற்றும் உலகம் முழுதும் வாழும் மக்கள், ஜனவரி மாதம் முதல் நாளை புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள்.
வடக்கு மெக்சிகோவில் நடந்த பார்ட்டியில் துப்பாக்கி சூடு: 6 பேர் பலி, பலர் காயம்
வடக்கு மெக்சிகோவில் வெள்ளிக்கிழமை அதிகாலை நடந்த ஒரு பார்ட்டிக்குள் நுழைந்த மூன்று துப்பாக்கிதாரிகள் பார்ட்டியில் இருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதால் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டனர், மேலும் 26 பேர் காயமடைந்தனர்.
ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ்னியாக் பக்கவாதத்தால் பாதிப்பு
ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ்னியாக், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மெக்சிகோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற 96,000 இந்தியர்கள் கைது
கடந்த அக்டோபர் 2022 ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 2023 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற 96,917 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது- பிரதமர் மோடி
2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் தெரிவித்தார்.
மெக்ஸிகோ பேருந்து விபத்து; இந்தியர்கள் உள்பட 18 பேர் உயிரிழப்பு
மெக்சிகோவில், இன்று அதிகாலை, 42 பயணிகள் அடங்கிய சொகுசு பேருந்து ஒன்று டிஜுவானா நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது.
மெக்சிகோவில் 27 உயிர்களை காவு வாங்கிய பேருந்து விபத்து
மெக்சிகோ, ஓஹஸ்கா மாகாணத்தில், பேருந்து ஒன்று, பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்துகுள்ளானதில், 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச அருங்காட்சியக தினம்: உலகம் முழுவதும் உள்ள சில வித்தியாசமான அருங்காட்சியகங்கள்
உலகம் முழுவதிலும் பழங்கால பொருட்கள், பொக்கிஷங்கள் போன்றவற்றை காட்சிப்படுத்துவது வழக்கம்.