NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற 96,000 இந்தியர்கள் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற 96,000 இந்தியர்கள் கைது
    பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையை விட, உண்மையான எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

    அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற 96,000 இந்தியர்கள் கைது

    எழுதியவர் Srinath r
    Nov 03, 2023
    11:40 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த அக்டோபர் 2022 ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 2023 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற 96,917 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சமீபத்திய ஆண்டுகளில் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழையும் நபர்களுக்கு ஏற்படும் உயிரிழப்புகளையும் பொருட்படுத்தாது, மக்கள் அமெரிக்காவிற்கு நுழைய முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    சட்ட விரோதமாக நுழைய முயன்ற 96,917 இந்தியர்களில், கனடா எல்லையில் 30,010 பேரும், மெக்சிகோ எல்லையில் 41,770 பேரும் பிடிபட்டுள்ளதாக அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைப்பு(UCBP) தெரிவித்துள்ளது.

    மீதமுள்ளவர்கள் அமெரிக்காவிற்கு நுழைந்ததற்கு பின், கைது செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    2nd card

    தொடர்ந்து அதிகரித்து வரும் சட்டவிரோதமாக நுழைப்பவர்கள் எண்ணிக்கை

    அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2019-20 ஆண்டில், 19,883 இந்தியர்கள் பிடிபட்ட நிலையில் தற்போதைய எண்ணிக்கை இதைவிட 5 மடங்கு அதிகமாக உள்ளது.

    இந்த எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டது வழக்குகளில் இருந்து கிடைக்கப்பெற்றது. உண்மையான சட்டவிரோத நுழைவுகள் இதைவிட பல மடங்கு அதிகமாக இருக்கும் என சட்ட அமலாக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    "இது பெரும் பணிப்பாறையின் உச்சி மட்டுமே. ஒவ்வொரு இந்தியர் எல்லையில் பிடிக்கப்படுவதற்கும், 10 இந்தியர்கள் அமெரிக்காவிற்குள் நுழைந்து இருப்பர்" எனக் குஜராத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

    மேலும் இந்தியாவில், குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்தோர் அதிகமாக இச்செயல்களில் ஈடுபடுவதாக, சட்டவிரோத குடியேற்ற மோசடிகளை விசாரிக்கும் அதிகாரி தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    இந்தியா
    கனடா
    மெக்சிகோ

    சமீபத்திய

    கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தமிழக அரசு
    புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் கர்நாடகா
    175 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'Golden Dome' பாதுகாப்புத் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்; அதன் சிறப்பம்சங்கள் என்ன? அமெரிக்கா
    தமிழக சிறை விதிகளில் திருத்தம்: கைதிகளின் சாதியை கேட்க தடை தமிழக அரசு

    அமெரிக்கா

    ஏன் காஸா போர், இஸ்ரேலுக்கு எதிராக அரபு நாடுகளை ஒன்றிணைக்கும் என அஞ்சப்படுகிறது? இஸ்ரேல்
    இஸ்ரேல் ஹமாஸ் போரை தூண்டும் போலி செய்திகள் இஸ்ரேல்
    அமெரிக்கா விசாவில் இஸ்ரேலியர்களுக்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது விசா
    ஏமனிலிருந்து இஸ்ரேல் நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளை தடுத்த அமெரிக்க போர் கப்பல் இஸ்ரேல்

    இந்தியா

    Sports RoundUp- உலக கோப்பையில் தென்னாப்பிரிக்கா வெற்றி, பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா அபாரம் மற்றும் பல முக்கிய செய்திகள் சென்னை
    இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ள இந்தியா ஏன் மறுத்தது? ஐநா சபை
    பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல்முறையாக 100 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை ஆசிய விளையாட்டுப் போட்டி
    'இஸ்ரேல் போர்நிறுத்தத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கவில்லை என்பது வெட்கக்கேடானது': பிரியங்கா காந்தி  பிரியங்கா காந்தி

    கனடா

    இந்தியா கனடாவுடன் இணைந்து செயல்பட வேண்டும் - அழைப்பு விடுக்கும் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா
    நிஜ்ஜார் கொலை குறித்த குற்றச்சாட்டுகளை பல வாரங்களுக்கு முன்பே இந்தியாவுடன் பகிர்ந்து கொண்ட கனடா  இந்தியா
    'கனடாவுக்கு அல்ல, இந்தியாவுக்கு தான் அமெரிக்கா ஆதரவு தரும்': அமெரிக்க அதிகாரி  அமெரிக்கா
    கனடாவில் வாழும் இந்துக்களுக்கு மிரட்டல் விடுத்த காலிஸ்தான் பயங்கரவாதியின் சொத்துக்கள் பறிமுதல்  பஞ்சாப்

    மெக்சிகோ

    சர்வதேச அருங்காட்சியக தினம்: உலகம் முழுவதும் உள்ள சில வித்தியாசமான அருங்காட்சியகங்கள் உலகம்
    மெக்சிகோவில் 27 உயிர்களை காவு வாங்கிய பேருந்து விபத்து காவல்துறை
    மெக்ஸிகோ பேருந்து விபத்து; இந்தியர்கள் உள்பட 18 பேர் உயிரிழப்பு உலகம்
    2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது- பிரதமர் மோடி இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025