கலவரம்: செய்தி
பங்களாதேஷில் இந்து சிறுபான்மையின தலைவர் கொல்லப்பட்டதற்கு இந்தியா கண்டனம்
வடக்கு பங்களாதேஷில் ஒரு முக்கிய இந்து சிறுபான்மைத் தலைவரான பாபேஷ் சந்திர ராய் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா கடுமையான இராஜதந்திர கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
மணிப்பூர் கலவரத்தில் முதல்வர் பைரேன் சிங்கிற்குத் தொடர்பா? ஆடியோ கிளிப்பை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு
மணிப்பூர் முதல்வர் என் பைரேன் சிங் இனக்கலவரத்தை தூண்டியதாகக் கூறப்படும் ஆடியோ கிளிப்களை தடயவியல் ஆய்வுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பல்: வன்முறையைத் தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டன, இணையம் துண்டிக்கப்பட்டது
உத்தரபிரதேச மாநிலம் சம்பலில் போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை நடந்த மோதலில் 4 பேர் உயிரிழந்தனர், 20க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர்.
வகுப்புவாத வன்முறைகளை அடுத்து ஒடிசாவில் ஊரடங்கு
இரு பிரிவினரிடையே ஏற்பட்ட வன்முறை மோதலைத் தொடர்ந்து ஒடிசாவில் உள்ள பாலசோரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டை சேர்ந்த இஸ்லாமிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய விவகாரம்: 2 பேர் கைது
குஜராத் பல்கலைக்கழகத்தில் நேற்றிரவு ரம்ஜான் தொழுகைக்கு சென்ற வெளிநாட்டு மாணவர்களை தாக்கிய இருவரை அகமதாபாத் போலீசார் இன்று கைது செய்தனர்.
மணிப்பூரில் மீண்டும் தலைதூக்கும் கலவரம்: 1 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்
நேற்று, (பிப்ரவரி 15) வியாழக்கிழமை இரவு மணிப்பூரில் உள்ள சுராசந்த்பூர் எஸ்பி அலுவலகத்தை ஒரு கும்பல் முற்றுகையிட முயன்றதில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் கிட்டத்தட்ட 30 பேர் காயமடைந்தனர்.
உத்தரகாண்ட்டில் தொடரும் கலவரம்: 4 பேர் பலி, 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் படுகாயம்
உத்தரகாண்டின் ஹல்த்வானியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட மதரஸா மற்றும் மசூதியை இடித்ததால் ஏற்பட்ட வன்முறையில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் 100க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.
மணிப்பூரில் தொடரும் வன்முறைகள்: பாதுகாப்பு படைகளை எதிர்த்து நின்று சண்டையிடும் தாக்குதல்காரர்கள்
மணிப்பூரின் எல்லை நகரான மோரேயில் இன்று நடந்த தாக்குதலில் மணிப்பூர் காவல்துறை கமாண்டோ ஒருவர் கொல்லப்பட்டார்.
மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையால் மீண்டும் ஊரடங்கு: 4 பேர் சுட்டுக் கொலை
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் புதிய வன்முறை வெடித்ததை அடுத்து, மணிப்பூர் அரசு நேற்று தௌபால் மற்றும் இம்பால் மேற்கு மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது.
மணிப்பூர்: தேசிய நெடுஞ்சாலை முற்றுகையை தற்காலிகமாக நிறுத்தியது குக்கி சமூக குழு
கடந்த மே மாதம் முதல் மணிப்பூர் மாநிலம் இனக்கலவரத்தால் பாதிப்பட்டு வரும் நிலையில், மெய்த்தே சமூகத்தினர் அதிகம் வாழும் இம்பால் நகருக்கு செல்லும் இரண்டு முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளை மறித்து ஒரு குக்கி சமூக குழு 12 நாள் "பொருளாதார முற்றுகை" போராட்டத்தை ஆரம்பித்தது.
பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிக்கப்பட்ட மணிப்பூர்
மணிப்பூர் மாநிலத்தை பதற்றம் நிறைந்த மாநிலமாக அம்மாநில உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
100 நாட்களுக்கு பின் மணிப்பூரில் இணைய சேவைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்
நான்கு மாதங்களுக்கும் மேலாக இனக்கலவரத்தில் சிக்கித் தவிக்கும் மணிப்பூர் மாநிலத்தில் இன்று முதல் இணைய சேவைகள் முழுமையாகத் திரும்பும் என்று அம்மாநில முதல்வர் என் பிரேன் சிங் அறிவித்துள்ளார்.
மதக் கலவரம் நடந்த ஹரியானா பகுதியில் இன்று மீண்டும் இந்து மத யாத்திரை
சில வாரங்களுக்கு முன்பு மத கலவரம் நடந்த ஹரியானாவின் நூஹ் பகுதியில், இன்று மீண்டும் ஷோபா மத யாத்திரையை நடத்த இந்து அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளதால், அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பில்கிஸ் பானு பலாத்கார வழக்கு - சரமாரியான கேள்விகளை எழுப்பிய உச்சநீதிமன்றம்
கடந்த 2002ம்ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட கலவரம் ஒன்றில் பில்கிஸ் பானு என்னும் பெண்மணி கலவரக்காரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
மணிப்பூரில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் சூறையாடப்பட்டன
மணிப்பூரின் பிஷ்னுபூர் மாவட்டத்தில், நேற்று, (ஆகஸ்ட் 4) குறைந்தது இரண்டு பாதுகாப்புச் சாவடிகளில், கலவர கும்பல் சூறையாடியதைத் தொடர்ந்து, தானியங்கி துப்பாக்கிகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கொள்ளையடிக்கப்பட்டன என்று தற்போது போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஹரியானா இனக்கலவரம்: தப்பிப்பிழைத்த நீதிபதியும், அவரது 3 வயது மகளும்
ஹரியானா மாநிலத்தில் சிலநாட்களுக்கு முன்னர் நடைபெற்ற மத ஊர்வலத்தின் மீதான தாக்குதல் தற்போது கலவரமாக மாறியுள்ளது.
ஹரியானா இனக்கலவரம்: உஷார் நிலையில் டெல்லி
நேற்று(ஆகஸ்ட்-1) ஹரியானாவின் நூஹ் மற்றும் குருகிராமில் நடந்த இனக்கலவரங்களை தொடர்ந்து, ஹரியானா காவல்துறை 116 பேரைக் கைது செய்து, 41 FIRகளைப் பதிவு செய்துள்ளது.
குருகிராமில் மீண்டும் கலவரம்: 14 கடைகள் சேதம், 7 கடைகளுக்கு தீ வைப்பு
ஹரியானாவின் நூஹ்வில் நேற்று இனக்கலவரம் நடந்த நிலையில், இன்று(ஆகஸ்ட் 1) குருகிராமில் உள்ள பாட்ஷாபூரில் புதிய வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
ஹரியானாவில் இனக்கலவரம்: 3 பேர் பலி, இணையம் முடக்கம்
ஹரியானாவின் நூஹ் மாவட்டத்தில் நேற்று(ஜூலை 31) விஷ்வ ஹிந்து பரிஷத்(VHP) நடத்திய ஊர்வலத்தை ஒரு கும்பல் தடுக்க முயன்றதால், 3 பேர் கொல்லப்பட்டனர், 10 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர்.
பஸ் கண்ணாடி உடைப்பு, 400 பேர் கைது, போக்குவரத்து நிறுத்தம்: கலவரபூமியாக மாறிய நெய்வேலி
கடலூர், நெய்வேலியில் என்.எல்.சி.நிறுவனத்தின் 2ம் சுரங்கப்பாதை அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்தும் பணி நடந்துவருகிறது.
ஆளுநரை திரும்பப்பெறும் விவகாரம் - திமுக எம்.பி. டி.ஆர்.பாலு மக்களவையில் நோட்டீஸ்
2023ம் ஆண்டின் நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை.,20ம் தேதி டெல்லியில் துவங்கி நடந்து வருகிறது.
'மணிப்பூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார்': அமித்ஷா
மணிப்பூர் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து சென்ற பயங்கரமான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மணிப்பூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மணிப்பூர்: உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரரின் மனைவி
மணிப்பூர் முழுவதும் இனக்கலவரம் தொடர்ந்து பேரழிவை ஏற்படுத்தி வரும் நிலையில், மணிப்பூர் மாநிலத்தின் கக்சிங் மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரரின் மனைவி உயிருடன் எரித்துக்கொலை செய்யப்பட்ட மற்றொரு பயங்கரமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மீண்டும் மணிப்பூரில் வன்முறை: சாலை மறியல், டயர்கள் எரிப்பு
மணிப்பூர் தலைநகரான இம்பாலின் காரி பகுதியில் உள்ள ஒரு பிரதான சாலையை மறித்து பெண் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து மீண்டும் அங்கு வன்முறைகள் பதிவாகியுள்ளன.
மணிப்பூர் கலவரம்: 4 பேர் கைது; முதல்வர் பதவி விலக மாட்டார் எனத்தகவல்
மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் கலவரம் நடந்து வருகிறது. மே 3ஆம் தேதி முதல் மணிப்பூரின் மெய்தேய் மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே இன மோதல்கள் நடந்து வருகின்றன.
மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்திய வீடியோ - ட்விட்டருக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம்
மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி என்னும் சமூகத்தினை சேர்ந்தோருக்கு, பழங்குடியினர் அந்தஸ்து வழங்க எதிர்ப்பு தெரிவித்து, குகி பழங்குடியின மக்கள் போராட்டமாக துவங்கிய இந்த கலவரம், கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது.
மணிப்பூர் கலவரத்தில் பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம்
மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி என்னும் சமூகத்தினை சேர்ந்தோருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியின மக்கள் போராட்டமாக துவங்கிய இந்த கலவரம் கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது.
"மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்க வேண்டும்": வீராங்கனை மீராபாய் சானு வேண்டுகோள்
ஒலிம்பிக் பதக்கம் வென்ற பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, தனது சொந்த மாநிலமான மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே நடந்து வரும் மோதலை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மணிப்பூர் சட்டம் ஒழுங்கில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு
உச்ச நீதிமன்றம் சட்டம் ஒழுங்கை இயக்க முடியாது என்றும், அதைச் செய்வது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் வேலை என்று இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், திங்கட்கிழமை (ஜூலை10), மணிப்பூர் நிலைமை குறித்த ஒரு சில மனுக்களை விசாரித்த போது கூறினார்.
மணிப்பூர் வன்முறை: 2 மாதகாலமாக தொடரும் 'இன்டர்நெட்' தடையை நீக்க உத்தரவு
இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் ஃபைபர் ஆப்டிக் இணைப்புகள் வைத்திருப்பவர்களுக்கு இணையத் தடையை நீக்குமாறு மாநில அரசுக்கு மணிப்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூர் கலவரம்: அறிக்கை தாக்கல் செய்ய ஒரு வார அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்
மணிப்பூர் கலவரம் தொடர்பான அறிக்கையை ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மணிப்பூர் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் 4 நாட்களாக தொடரும் கலவரம்: காரணம் என்ன?
கடந்த செவ்வாய்க்கிழமை(ஜூன் 27), தனது மெர்சிடிஸ் காரில் பயணம் சென்று கொண்டிருந்த நஹெல்(17) என்ற இளைஞரை பிரான்ஸ் போலீஸார் சுட்டு கொன்றனர்.
கிழித்தெறியப்பட்ட ராஜினாமா கடிதம்! முடிவை வாபஸ் பெற்ற மணிப்பூர் முதல்வர்
மணிப்பூர் முதல்வர் ராஜினாமா செய்வதாக காலையிலிருந்து வந்த யூகங்களுக்கு மத்தியில், தற்போது மணிப்பூர் அரசாங்க செய்தித் தொடர்பாளர், முதல்வர் பைரேன் சிங் ராஜினாமா செய்ய மாட்டார் என்று உறுதிபட அறிவித்துள்ளார்.
மணிப்பூரில் ராகுல் காந்தியின் கான்வாய் தடுத்து நிறுத்தம், ஹெலிகாப்டரில் செல்ல முடிவு
மணிப்பூர் இனக்கலவரத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான சுராசந்த்பூர் செல்லும் வழியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கான்வாய் இன்று காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.
மகளிர் குழுக்களின் உதவியை நாடிய மணிப்பூர் முதல்வர்
மணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் ஆகியோர் நேற்று(ஜூன் 27) மீரா பைபி(பெண்கள் குழு) மற்றும் மணிப்பூர் ஒருமைப்பாட்டிற்கான ஒருங்கிணைப்பு குழு(COCOMI) ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் இரண்டு தனித்தனி சந்திப்புகளை நடத்தினர்.
இராணுவத்தை செயல்படவிடாமல் தடுக்கும் மணிப்பூர் பெண்கள்
மணிப்பூரில் உள்ள பெண் ஆர்வலர்கள் வேண்டுமென்றே பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கைகளில் தலையிடுவதாக இந்திய இராணுவம் நேற்று(ஜூன் 26) மாலை ட்வீட் செய்திருக்கிறது.
மணிப்பூர் கலவரம்: 3,000-4,000 வீடுகளை கட்ட திட்டமிட்டிருக்கும் மாநில அரசாங்கம்
மணிப்பூரில் ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வரும் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3,000-4,000 தற்காலிக வீடுகளை கட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
மணிப்பூர் கலவரம்: மத்திய அமைச்சரின் வீட்டிற்கு தீ வைத்த கும்பல்
மணிப்பூரின் இம்பாலில் இருக்கும் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஆர்.கே.ரஞ்சன் சிங்கின் இல்லத்திற்கு ஒரு கும்பல் தீ வைத்தது.
மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 9 பேர் பலி, 10 பேர் படுகாயம்
மணிப்பூரில் புதிய வன்முறை வெடித்ததை அடுத்து கடந்த 24 மணி நேரத்தில் ஒரு பெண் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மணிப்பூர் வன்முறை: 140 ஆயுதங்கள் மாநில நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது
வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் அமைதி காக்குமாறு மத்திய அமைச்சர் அமித்ஷா வேண்டுகோள் விடுத்ததையடுத்து, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் 140 ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மணிப்பூர் வன்முறை: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், மணிப்பூர் இனக்கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மத்திய அரசு இன்று(மே 30) அறிவித்துள்ளது.
மணிப்பூர் வன்முறை: நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அமித்ஷா நடவடிக்கை
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்று மாலை மணிப்பூரில் தரையிறங்கியதில் இருந்து உயர் அதிகாரிகளுடன் தொடர் கூட்டங்களை நடத்தி வருகிறார்.
மணிப்பூர் வன்முறை: தொடர்ந்து ஊரை விட்டு வெளியேறும் மக்கள்
மணிப்பூரில் 73 உயிர்களைக் கொன்று, ஆயிரக்கணக்கான மக்களை வீடற்றவர்களாக மாற்றிய இனக் கலவரம் ஏற்பட்டதை அடுத்து, மக்கள் தொடர்ந்து மணிப்பூர் மாநிலத்தை விட்டு வெளியேறி கொண்டிருக்கின்றனர்.
மணிப்பூரில் மீண்டும் வன்முறை: ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ராணுவம் குவிக்கப்பட்டது
மணிப்பூரில் பல நாட்களாக வன்முறை எதுவும் இல்லாமல் அமைதி நிலவி வந்த நிலையில், இன்று(மே 22) மதியம் மீண்டும் அங்கு புதிய மோதல்கள் பதிவாகி உள்ளன.
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் - சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல்
தமிழ்நாடு-கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்துக்கிடந்தார்.
மணிப்பூர் வன்முறை: இதுவரை 62 பேர் பலி, 230 பேர் காயம்
மணிப்பூரில் கடந்த வாரம் நடந்த கலவரம் மற்றும் இன மோதல்களால் குறைந்தது 62 பேர் உயிரிழந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி எருதுவிடும் விழா கலவரம்-வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த எஸ்.பி. விளக்கம்
கிருஷ்ணகிரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல இடங்களில் எருதுவிடும் விழா விமர்சையாக ஆண்டுதோறும் நடக்கும்.
2002 குஜராத் கலவரம்: 17 முஸ்லிம்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேர் விடுதலை
2002ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தின் போது 17 முஸ்லிம்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேரை "ஆதாரம் இல்லாததால்" குஜராத் நீதிமன்றம் விடுவித்துள்ளது.