NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஹரியானா இனக்கலவரம்: தப்பிப்பிழைத்த நீதிபதியும், அவரது 3 வயது மகளும்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹரியானா இனக்கலவரம்: தப்பிப்பிழைத்த நீதிபதியும், அவரது 3 வயது மகளும்
    ஹரியானா கலவரத்தில் இதுவரை 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

    ஹரியானா இனக்கலவரம்: தப்பிப்பிழைத்த நீதிபதியும், அவரது 3 வயது மகளும்

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 03, 2023
    01:48 pm

    செய்தி முன்னோட்டம்

    ஹரியானா மாநிலத்தில் சிலநாட்களுக்கு முன்னர் நடைபெற்ற மத ஊர்வலத்தின் மீதான தாக்குதல் தற்போது கலவரமாக மாறியுள்ளது.

    குறிப்பாக குருகிராம் அருகே உள்ள நூஹ் மாவட்டத்தில், பல கடைகள் எரிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நூஹ் மாவட்டத்தின், கூடுதல் தலைமை குற்றவியல் நீதிபதி(ACGM) மற்றும் அவரின் 3-வயது மகள் சென்ற காருக்கு கலவரக்காரர்கள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

    இந்த சம்பவத்தில், மயிரிழையில் நீதிபதியும், அவரது மகளும் தப்பியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

    தொடர்ந்து, கலவக்காரர்களிடம் இருந்து தப்பிக்க நீதிபதியும், அவரது மகள் மற்றும் உடன் சென்ற பாதுகாப்பு அதிகாரி, மூவரும் நூஹில் உள்ள பழைய பேருந்து நிலையத்தின் பணிமனையில் தஞ்சம் புகுந்தனர். அதன்பின்னர், அவர்களை சில வக்கீல்கள் மீட்டதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவத்தின் அடிப்படையில் காவல்துறையினர் FIR பதிவு செய்துள்ளனர்.

    card 2

    5 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு

    FIR-இன் படி, "திங்கள்கிழமை மதியம் 1 மணியளவில், ACJM, அவரது 3-வயது மகள் மற்றும் அதிகாரி சியாராம் ஆகியோர் நல்ஹரில் உள்ள SKM மருத்துவக் கல்லூரிக்கு, ஃபோக்ஸ்வேகன் காரில், மருந்துகளை வாங்கச்சென்றனர். மதியம் 2 மணியளவில் அவர்கள் மருத்துவக் கல்லூரியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​டெல்லி-ஆல்வார் சாலையில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே சுமார் 100-150 கலவரக்காரர்கள் அவர்களைத் தாக்கினர். மறுநாள், காரைச் சோதனை செய்யச் சென்றபோது, ​​கலவரக்காரர்கள் அதை எரித்தது கண்டுபிடிக்கப்பட்டது" என கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் நூ, பரிதாபாத் மற்றும் பல்வால் மாவட்டங்கள் மற்றும் குருகிராமின் துணைப் பிரிவுகளில் ஆகஸ்டு 5 வரை இணைய சேவைகள் தடை செய்யப்பட்டதுடன், 5 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹரியானா
    கலவரம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஹரியானா

    திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை - தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடல் திருவண்ணாமலை
    OYO நிறுவனரின் தந்தை 20வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார் இந்தியா
    கொலை வழக்கிற்கு சாட்ஜிபிடியின் உதவியை நாடிய நீதிமன்றம்! நடந்தது என்ன? சாட்ஜிபிடி
    லண்டன் கல்லூரியில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் நடந்ததாக இந்திய மாணவர் குற்றம் சாட்டு லண்டன்

    கலவரம்

    2002 குஜராத் கலவரம்: 17 முஸ்லிம்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேர் விடுதலை குஜராத்
    கிருஷ்ணகிரி எருதுவிடும் விழா கலவரம்-வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த எஸ்.பி. விளக்கம் காவல்துறை
    மணிப்பூர் வன்முறை: இதுவரை 62 பேர் பலி, 230 பேர் காயம்  இந்தியா
    கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் - சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல்  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025