NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இராணுவத்தை செயல்படவிடாமல் தடுக்கும் மணிப்பூர் பெண்கள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இராணுவத்தை செயல்படவிடாமல் தடுக்கும் மணிப்பூர் பெண்கள் 
    2 நிமிட வீடியோ ஒன்றையும் இந்திய இராணுவம் ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறது.

    இராணுவத்தை செயல்படவிடாமல் தடுக்கும் மணிப்பூர் பெண்கள் 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 27, 2023
    11:37 am

    செய்தி முன்னோட்டம்

    மணிப்பூரில் உள்ள பெண் ஆர்வலர்கள் வேண்டுமென்றே பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கைகளில் தலையிடுவதாக இந்திய இராணுவம் நேற்று(ஜூன் 26) மாலை ட்வீட் செய்திருக்கிறது.

    மேலும், 2 நிமிட வீடியோ ஒன்றையும் இந்திய இராணுவம் ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறது.

    இந்த வீடியோவில் மணிப்பூர் பெண்கள் கலகக்காரர்களுக்கு உதவுவது போன்ற பல காட்சிகள் காட்டப்பட்டுள்ளன.

    இந்த பெண் ஆர்வலர்கள் மீது நான்கு கடுமையான குற்றச்சாட்டுகளை இராணுவம் முன்வைத்துள்ளது.

    மணிப்பூரில் உள்ள பெண் ஆர்வலர்கள், "கலவரக்காரர்கள் தப்பி ஓட உதவி இருக்கிறார்கள், பகல் இரவு பாராமல் இராணுவ நடவடிக்கைகளில் தலையிடுகிறார்கள், தளவாடங்களின் இயக்கத்தில் குறுக்கிடுகிறார்கள், அசாம் ரைபிள்ஸ் முகாமிற்குள் நுழைவதை தாமதப்படுத்த முகாமின் நுழைவுவாயிலை தோண்டி இருக்கிறார்கள்" என்று இராணுவம் தெரிவித்திருக்கிறது.

    ன்ஸ்

    'பாதுகாப்புப் படையினரின் கடமைகளை செய்யவிடாமல் தடுக்கிறார்கள்': இராணுவம்

    "மணிப்பூரில் உள்ள பெண் ஆர்வலர்கள் வேண்டுமென்றே வழிகளைத் தடுத்து, பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளில் தலையிடுகின்றனர். இத்தகைய தேவையற்ற தலையீடுகள், உயிர்களையும் உடைமைகளையும் காப்பாற்ற விரைந்து கொண்டிருக்கும் பாதுகாப்புப் படையினரின் கடமைகளை செய்யவிடாமல் தடுக்கும்," என்று இந்திய இராணுவம் தெரிவித்திருக்கிறது.

    இரண்டு நாட்களுக்கு முன், கிழக்கு இம்பாலில், மெய்த்தே பிரிவினைவாதக் குழுவை சேர்ந்த 12-ஆண்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, பெண்கள் தலைமையிலான 1,500 பேர் கொண்ட கும்பல் பாதுகாப்பு படையினரின் வழியை மறித்து அவர்களை போகவிடாமல் தடுத்தது.

    அந்த 12 பேரும் விடுவிக்கப்பட்ட பிறகே அந்த கும்பல் கலைந்தது.

    இந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்களே ஆகி இருக்கும் நிலையில், இராணுவம் தற்போது பெண் ஆர்வலர்களால் மணிப்பூரில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனை குறித்து ட்வீட் செய்திருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மணிப்பூர்
    இந்திய ராணுவம்
    கலவரம்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இந்தியா

    சர்வதேச யோகா தினம் 2023: யோகாவும் அதன் வரலாறும்  சர்வதேச யோகா தினம்
    ஓய்வூதியத் திட்டத்தில் புதிய திரும்பப்பெறும் விதிமுறைகளை அமல்படுத்தியிருக்கிறது PFRDA ஓய்வூதியம்
    இந்தியாவில் ஒரே நாளில் 92 கொரோனா பாதிப்பு கொரோனா
    உயர்தர ஆடியோ வசதியை இந்தியாவில் அறிமுகப்படுத்துமா ஸ்பாட்டிஃபை? தொழில்நுட்பம்

    மணிப்பூர்

    மணிப்பூர் வன்முறை: நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அமித்ஷா நடவடிக்கை  இந்தியா
    மணிப்பூர் வன்முறை: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு இந்தியா
    மணிப்பூர் வன்முறையை விசாரிக்க குழு அமைக்கப்படும்: அமித்ஷா  இந்தியா
    மணிப்பூர் வன்முறை: 140 ஆயுதங்கள் மாநில நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது  கலவரம்

    இந்திய ராணுவம்

    விபத்தில் ராணுவ வீரர்கள் 16 பேர் பலி! இந்தியா
    குடியரசு தினத்தில் 50 போர் விமானங்கள் பங்கேற்பு; பொதுமக்களுக்கு 32 ஆயிரம் டிக்கெட் விற்பனை; இந்தியா
    'ஏரோ இந்தியா 2023' சர்வதேச விமான கண்காட்சி - பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார் மோடி
    இந்திய ராணுவத்தில் விரைவில் AI - என்னென்ன பயன்கள்? செயற்கை நுண்ணறிவு

    கலவரம்

    2002 குஜராத் கலவரம்: 17 முஸ்லிம்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேர் விடுதலை குஜராத்
    கிருஷ்ணகிரி எருதுவிடும் விழா கலவரம்-வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த எஸ்.பி. விளக்கம் காவல்துறை
    மணிப்பூர் வன்முறை: இதுவரை 62 பேர் பலி, 230 பேர் காயம்  இந்தியா
    கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் - சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல்  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025