NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆளுநரை திரும்பப்பெறும் விவகாரம் - திமுக எம்.பி. டி.ஆர்.பாலு மக்களவையில் நோட்டீஸ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆளுநரை திரும்பப்பெறும் விவகாரம் - திமுக எம்.பி. டி.ஆர்.பாலு மக்களவையில் நோட்டீஸ்
    ஆளுநரை திரும்பப்பெறும் விவகாரம் - திமுக எம்.பி. டி.ஆர்.பாலு மக்களவையில் நோட்டீஸ்

    ஆளுநரை திரும்பப்பெறும் விவகாரம் - திமுக எம்.பி. டி.ஆர்.பாலு மக்களவையில் நோட்டீஸ்

    எழுதியவர் Nivetha P
    Jul 27, 2023
    03:11 pm

    செய்தி முன்னோட்டம்

    2023ம் ஆண்டின் நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை.,20ம் தேதி டெல்லியில் துவங்கி நடந்து வருகிறது.

    ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வரை நடக்கவுள்ள இந்த கூட்டத்தொடரில், துவங்கிய நாளில் இருந்து மணிப்பூர் கலவரம் குறித்து தொடர் அமளிகளை எதிர்க்கட்சியினர் செய்து வருவதால், நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்படுகிறது.

    வேறு எந்த அலுவல் பணிகள் குறித்தும் விவாதங்கள் நடக்கவில்லை என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    இந்நிலையில், தமிழக ஆளுநரை திரும்ப பெறுவதற்கான விவகாரம் குறித்து திமுக எம்.பி. டி.ஆர்.பாலு ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸினை தாக்கல் செய்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    நோட்டீஸ் 

    தமிழகத்தில் சட்ட ஒழுங்குகள் சீர் குலைந்து விட்டது - எம்.பி. சி.வி.சண்முகம் நோட்டீஸ் 

    மேலும், எம்.பி. டி.ஆர்.பாலு அந்த நோட்டீஸில் மக்களவையில் மற்ற அலுவல்களை ஒத்திவைத்து விட்டு இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

    அதே போல், தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக தமிழக ஆளுநர் செயல்பட்டு வரும் நிலையில், அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார் என்று தெரிகிறது.

    இதனிடையே, தமிழகத்தில் சட்ட ஒழுங்குகள் சீர் குலைந்து விட்டது.

    எனவே அந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று அதிமுக கட்சியினரின் சார்பில் எம்.பி. சி.வி.சண்முகம் நேற்று(ஜூலை.,26) மாநிலங்களவையில் கோரிக்கை வைத்து நோட்டீஸ் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நாடாளுமன்றம்
    திமுக
    கலவரம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    நாடாளுமன்றம்

    அதானி குழும பிரச்சனை: எதிர்க்கட்சிகளின் பேரணியை தடுத்து நிறுத்தியது காவல்துறை இந்தியா
    பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: 5 ஆண்டுகளில் 1 கோடி வழக்கு பதிவு இந்தியா
    ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் வரை நாடாளுமன்றத்தில் அமளி தொடரும்: பாஜக காங்கிரஸ்
    ராகுல் காந்தியின் தகுதி நீக்க பிரச்சனை: டெல்லியில் காங்கிரஸின் மாபெரும் போராட்டம் ராகுல் காந்தி

    திமுக

    கருணாநிதியின் பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலுமொரு வழக்குப்பதிவு கருணாநிதி
    புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவினை புறக்கணிக்கும் திமுக, விசிக  மத்திய அரசு
    புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை ஒற்றுமையாக புறக்கணிக்கும் 19 எதிர்க்கட்சிகள்  இந்தியா
    கருணாநிதி பேனா நினைவு சின்ன கட்டுமானத்தினை ஒருங்கிணைக்க அதிகாரி நியமனம் கருணாநிதி

    கலவரம்

    2002 குஜராத் கலவரம்: 17 முஸ்லிம்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேர் விடுதலை குஜராத்
    கிருஷ்ணகிரி எருதுவிடும் விழா கலவரம்-வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த எஸ்.பி. விளக்கம் காவல்துறை
    மணிப்பூர் வன்முறை: இதுவரை 62 பேர் பலி, 230 பேர் காயம்  இந்தியா
    கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் - சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல்  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025