NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / மணிப்பூர், ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் செய்ய வேண்டாம்: பிரஜைகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    மணிப்பூர், ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் செய்ய வேண்டாம்: பிரஜைகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
    நக்சலைட்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை

    மணிப்பூர், ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் செய்ய வேண்டாம்: பிரஜைகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 25, 2024
    01:29 pm

    செய்தி முன்னோட்டம்

    மணிப்பூர், ஜம்மு காஷ்மீர், இந்தியா-பாகிஸ்தான் எல்லை மற்றும் நக்சலைட்கள் நடமாட்டம் உள்ள நாட்டின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா தனது பிரஜைகளை கேட்டுக் கொண்டுள்ளது.

    இந்தியாவுக்கான திருத்தப்பட்ட பயண ஆலோசனையில், வடகிழக்கு மாநிலங்கள் பற்றிய தகவல்களை பிரதிபலிக்கும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

    "குற்றம் மற்றும் பயங்கரவாதம் காரணமாக இந்தியாவில் அதிக எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். சில பகுதிகளில் ஆபத்து அதிகரித்துள்ளது," என்று அது கூறியது.

    ஒட்டுமொத்த இந்தியாவின் பாதுகாப்பு தரவு நிலை 2 இல் வைக்கப்பட்டுள்ளது.

    ஆனால் நாட்டின் பல பகுதிகள்- ஜம்மு காஷ்மீர், இந்தியா-பாகிஸ்தான் எல்லை, மணிப்பூர் மற்றும் மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவின் சில பகுதிகள் மட்டும் நிலை 4-இல் வைக்கப்பட்டுள்ளன.

    பயங்கரவாதம்

    அச்சுறுத்தல் இருப்பதால் பயணம் வேண்டாமென கூறுகிறது அமெரிக்கா

    "பயங்கரவாதம் மற்றும் உள்நாட்டு அமைதியின்மை காரணமாக ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசம் (கிழக்கு லடாக் பகுதி மற்றும் அதன் தலைநகரான லே தவிர) பயணம் செய்ய வேண்டாம். மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவில், பயங்கரவாதம் மற்றும் மணிப்பூர் வன்முறை மற்றும் குற்றச்செயல்கள் அச்சுறுத்தல் உள்ளது" என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக இவ்விடங்களுக்கு, பயணம் செய்வதை அமெரிக்கர்கள் மறுபரிசீலனை செய்ய பரிந்துரைத்தது.

    "கற்பழிப்பு என்பது இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் குற்றங்களில் ஒன்றாகும் என்று இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பாலியல் வன்கொடுமை போன்ற வன்முறைக் குற்றங்கள் சுற்றுலாத் தளங்களிலும் பிற இடங்களிலும் நடந்துள்ளன" என்றும் பயண ஆலோசனை எச்சரிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    ஜம்மு காஷ்மீர்
    மணிப்பூர்
    பயங்கரவாதம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    அமெரிக்கா

    வெளிநாட்டு பட்டதாரிகளுக்கு தானியங்கி கிரீன் கார்டுகள் வழங்கப்படும் என ட்ரம்ப் உறுதி டொனால்ட் டிரம்ப்
    போயிங் மீது கிரிமினல் வழக்கு போட வேண்டும் என அமெரிக்க வழக்கறிஞர்கள் பரிந்துரை உலகம்
    விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே இங்கிலாந்து சிறையில் இருந்து விடுதலை இங்கிலாந்து
    பாகிஸ்தான் தேர்தல் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும்: அமெரிக்கா தீர்மானம்  பாகிஸ்தான்

    ஜம்மு காஷ்மீர்

    பெரும் விபத்தில் சிக்கியது ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி சென்ற கார்  மெகபூபா முப்தி
    கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு 2024: சின்னம் வெளியிடப்பட்டது கேலோ இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் தனியாகப் போட்டியிட ஃபரூக் அப்துல்லாவின் கட்சி முடிவு  தேர்தல்
    சச்சின் டெண்டுல்கர் காஷ்மீரின் குல்மார்க்கில் கல்லி கிரிக்கெட் விளையாடும் வீடியோ வைரல்  சச்சின் டெண்டுல்கர்

    மணிப்பூர்

    'மணிப்பூரை இந்தியாவின் ஒரு பகுதியாக பிரதமர் கருதவில்லை': ராகுல் காந்தி குற்றசாட்டு  ராகுல் காந்தி
    'நீங்கள் இந்தியா இல்லை' - நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்த ஸ்மிருதி இராணி ராகுல் காந்தி
    'மணிப்பூர் வன்முறையை அரசியலாக்குவது வெட்கக்கேடானது; எதிர்க்கட்சிகள் விவாதத்திற்கு தயாராக இல்லை': அமித்ஷா அமித்ஷா
    நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பிரதமர் மோடி இன்று விவாதம் பிரதமர் மோடி

    பயங்கரவாதம்

    ராணுவ தளங்கள் மற்றும் இரண்டு முக்கிய நகரங்கள் மீது நடத்தப்பட இருந்த IS தாக்குதல் முறியடிப்பு தீவிரவாதம்
    26/11 15வது ஆண்டு நினைவு நாளில் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் அஞ்சலி மும்பை
    காலிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்பான விசாரணை: அமெரிக்காவுக்கு ஒத்துழைக்கும் இந்தியா, ஏன் கனடாவுக்கு ஒத்துழைக்கவில்லை? இந்தியா
    ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த என்கவுன்டரில், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி கொல்லப்பட்டார் ஜம்மு காஷ்மீர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025