பாதுகாப்பு துறை: செய்தி

12 May 2025

ரஷ்யா

எஸ் 500 வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியாவுடன் கூட்டாக தயாரிக்க ரஷ்யா முன்மொழிவு என தகவல்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, அடுத்த தலைமுறை எஸ் 500 வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியாவுடன் கூட்டாக உற்பத்தி செய்வதற்கான புரபோசலை ரஷ்யா முன்மொழிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய பத்திரிகையாளர்களை குறிவைக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்புகள்; மத்திய பாதுகாப்புத் துறை அலெர்ட்

பாகிஸ்தானிய உளவுத்துறை செயல்பாட்டாளர்களால் (PIOs) இயக்கப்படுவதாக நம்பப்படும் 7340921702 என்ற வாட்ஸ்அப் எண்ணிலிருந்து வரும் சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் மற்றும் செய்திகள் குறித்து இந்தியர்களுக்கு, குறிப்பாக பத்திரிகையாளர்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒரு முக்கியமான பாதுகாப்பு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

11 May 2025

இந்தியா

லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணை தொழிற்சாலையை ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்; ஆண்டுக்கு 100 ஏவுகணைகள் தயாரிக்கும் வசதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்கு மத்தியில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை (மே 11) லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்தார்.

10 May 2025

இந்தியா

மகிழ்ச்சியான நாள்; இந்திய வான்வெளியை பாதுகாப்புக்கும் ஆகாஷ் ஏவுகணை அமைப்பை உருவாக்கிய விஞ்ஞானி நெகிழ்ச்சி

வியாழக்கிழமை (மே 8) இரவு பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதலின் போது மேற்கு இந்தியாவைப் பாதுகாப்பதில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணை அமைப்பு முக்கிய பங்கு வகித்து, ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வெற்றிகரமாக இடைமறித்து அழித்தது.

09 May 2025

உள்துறை

அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்துமாறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின் கீழ் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்துமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு உள்துறை அமைச்சகம் (MHA) கடிதம் எழுதியுள்ளது.

2028 வரை டெரிட்டோரியல் ஆர்மியின் 14 பட்டாலியன்களை நிலைநிறுத்த மத்திய அரசு உத்தரவு

இந்தியாவின் பாதுகாப்புத் தயார்நிலையை வலுப்படுத்தும் நோக்கில், வடக்கு, மேற்கு மற்றும் கிழக்கு கட்டளைகளில் உள்ள டெரிட்டோரியல் ஆர்மி எனப்படும் பிராந்திய ராணுவ காலாட்படையின் 32 பட்டாலியன்களில் 14 ஐ 2028 வரை நிலைநிறுத்த பாதுகாப்பு அமைச்சகம் அங்கீகாரம் அளித்துள்ளது.

ராணுவ நடவடிக்கைகளை லைவ் கவரேஜ் செய்ய வேண்டாம் என மத்திய அரசு அறிவுரை

இந்திய ராணுவ நடவடிக்கைகள் மற்றும் துருப்புக்களின் நடமாட்டங்களை நேரடி ஒளிபரப்பு செய்வதிலோ அல்லது லைவ் அறிக்கைகளை வெளியிடுவதிலோ ஈடுபட வேண்டாம் என வலியுறுத்தி, அனைத்து ஊடக நிறுவனங்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை (மே 9) ஒரு முக்கியமான ஆலோசனையை வெளியிட்டது.

08 May 2025

இந்தியா

பாகிஸ்தான் நிறுத்தாதவரை பதிலடி தாக்குதல் தொடரும்; மத்திய அரசு உறுதி

இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் மேற்கொள்ளும் எந்தவொரு ஆக்கிரமிப்பிற்கும் எதிராக கடுமையாக இந்தியா பதிலடி கொடுக்கும் என்று வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை (மே 8) மீண்டும் உறுதிப்படுத்தியது.

ஆபரேஷன் சிந்தூரில் பயன்படுத்தப்பட்ட உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தற்கொலை ட்ரோன்கள்; ஸ்கைஸ்ட்ரைக்கர்ஸின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

இந்தியாவின் பாதுகாப்பு தொழில்நுட்பத்திற்கான குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, ஸ்கைஸ்ட்ரைக்கர்ஸ் என்று அழைக்கப்படும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தற்கொலை ட்ரோன்கள், எல்லையைத் தாண்டி இந்திய ராணுவத்தின் சமீபத்திய உயர்-துல்லிய பயங்கரவாத எதிர்ப்புப் பணியான ஆபரேஷன் சிந்தூரில் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது.

ரஷ்யாவின் புதிய இக்லா-எஸ் ஏவுகணைகளை வாங்கியது இந்திய ராணுவம்

சமீபத்திய பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான அதிகரித்த பதட்டங்களுக்கு மத்தியில் எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, இந்திய ராணுவம் ரஷ்ய தயாரிப்பான இக்லா-எஸ் மிக குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்பு (VSHORADS) ஏவுகணைகளை வாங்கியுள்ளது.

இந்தியாவின் கண்காணிப்பு திறன்களை மேம்படுத்தும் புதிய தொழில்நுட்ப சோதனை வெற்றி; டிஆர்டிஓ அறிவிப்பு

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு உள்கட்டமைப்பிற்கான ஒரு பெரிய திருப்புமுனையாக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) அதன் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஸ்ட்ரேட்டோஸ்பியர் வான்வழி தளத்தின் முதல் விமான சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது.

பஹல்காம் பதற்றங்களுக்கு மத்தியில் இந்தியாவிற்கு $131 மில்லியன் மதிப்பிலான ராணுவ உபகரணங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்

இந்தியாவின் பாதுகாப்புத் திறன்களுக்கு ஒரு பெரிய ஊக்கமாக, முக்கியமான ராணுவ வன்பொருள் மற்றும் தளவாட ஆதரவை வழங்குவதற்காக அமெரிக்கா 131 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள வெளிநாட்டு ராணுவ விற்பனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

முற்றுகிறதா போர் பதற்றம்? பிரதமர் மோடியை சந்திக்கவுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்திக்கிறார்.

பாதுகாப்புப் படைகளின் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் பாதுகாப்பு அமைச்சருடன் சந்திப்பு

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து முக்கிய இராணுவ முடிவுகள் குறித்து விவாதிக்க முப்படைகளின் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) அன்று புதுடெல்லியில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்தார்.

20 Apr 2025

கடற்படை

₹63,000 கோடிக்கு 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்குகிறது இந்திய கடற்படை

இந்தியாவும் பிரான்சும் ஏப்ரல் 28 அன்று இந்திய கடற்படைக்கு 26 ரஃபேல்-கடற்படை போர் விமானங்களை வாங்குவது உட்பட மிகப்பெரிய ரஃபேல் ஒப்பந்தத்தை இறுதி செய்ய உள்ளன.

13 Apr 2025

இந்தியா

இனி ட்ரோனை வைத்து எந்த நாடும் வாலாட்ட முடியாது; புதிய லேசர் ஆயுதத்தை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா

இந்தியா முதன்முறையாக ஒரு ட்ரோனை சுட்டு வீழ்த்துவதற்கு அதிக சக்தி வாய்ந்த லேசர் அடிப்படையிலான இயக்க ஆற்றலைப் பயன்படுத்தி ஸ்டார் வார்ஸ் படத்தில் வருவது போன்ற ஒரு எதிர்கால ஆயுதத்தை வெற்றிகரமாக சோதித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு கொள்முதல்; 146 இலகுரக பிரச்சந்த் ஹெலிகாப்டர்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஒரு மைல்கல் முடிவாக, இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு கொள்முதலுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

தேஜாஸ் Mk-1A தயாரிப்பில் ஏற்படும் தாமதங்களை ஆய்வு செய்ய பாதுகாப்பு அமைச்சகம் குழு அமைப்பு

இந்திய விமானப்படை தலைமை தளபதி அமர் ப்ரீத் சிங் எழுப்பிய கவலைகளைத் தொடர்ந்து, இலகுரக போர் விமானம் தேஜாஸ் Mk-1A இன் உற்பத்தி மற்றும் சேர்க்கையில் ஏற்படும் தாமதங்களை ஆராய பாதுகாப்பு அமைச்சகம் ஒரு உயர் மட்டக் குழுவை அமைத்துள்ளது.

பட்ஜெட் 2025: பாதுகாப்புத்துறைக்கு ₹6.81 லட்சம் கோடி ஒதுக்கீடு; முழுமையான விபரம்

தொடர்ந்து எட்டாவது பட்ஜெட் உரையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025-26ஆம் நிதியாண்டில் பாதுகாப்புத் துறைக்கு ₹6.81 லட்சம் கோடி ஒதுக்கப்படும் என அறிவித்துள்ளார்.

பட்ஜெட் 2025: கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்புத்துறைக்கான பட்ஜெட் 2.5 மடங்கு அதிகரிப்பு

2024-25 நிதியாண்டிற்கான இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட் ₹6.22 லட்சம் கோடியாக இருந்தது. இது 2014 இல் ₹2.53 லட்சம் கோடியிலிருந்து குறிப்பிடத்தக்க உயர்வைக் குறிக்கிறது.

நேட்டோ நாடுகளுக்கு கிடுக்கிப்பிடி; பாதுகாப்பு பட்ஜெட்டை ஜிடிபியில் 5% ஆக அதிகரிக்க டொனால்ட் டிரம்ப் அறிவுறுத்தல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் உரையாற்றுகையில், நேட்டோ நாடுகளின் பாதுகாப்புச் செலவீனத்தை ஜிடிபியில் 5%ஆக அதிகரிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

இந்திய ராணுவத்தின் சம்பவ் ஸ்மார்ட்போன்கள்; சீனாவுடனான எல்லைப் பேச்சுவார்த்தையின்போது இந்தியா செய்த சம்பவம்

2024 அக்டோபரில் சீனாவுடனான எல்லைப் பேச்சுவார்த்தையின் போது, ​​பாதுகாப்பான தகவல்தொடர்புகளை மேம்படுத்துவதற்கான ஒரு மூலோபாய நடவடிக்கையில், இந்திய ராணுவம் அதன் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட சம்பவ் (SAMBHAV) ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தியது.

சிஐஎஸ்எஃப் விரிவாக்கத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்; புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம்

மத்திய உள்துறை அமைச்சகம் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எஃப்) குறிப்பிடத்தக்க விரிவாக்கத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

2025 ஆண்டை 'பாதுகாப்பு சீர்திருத்த ஆண்டாக' அறிவித்தது மத்திய அரசு

ராணுவ நவீனமயமாக்கலில் பெரும் முன்னேற்றங்களை வலியுறுத்தி, பாதுகாப்புத் துறையில் 2025ஆம் ஆண்டை "சீர்திருத்த ஆண்டாக" மத்திய அரசு அறிவித்துள்ளது.

28 Dec 2024

ஜப்பான்

அதிகரித்து வரும் அச்சுறுத்தல்; பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்த ஜப்பான் முடிவு

ஜப்பானின் அமைச்சரவை 2025 ஆம் ஆண்டிற்கான பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட்டை 8.7 டிரில்லியன் யென் ($55 பில்லியன்) ஆக உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது.

எல்&டி நிறுவனத்தினிடம் இருந்து ₹7,628 கோடிக்கு கே9 வஜ்ரா பீரங்கி வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

இந்திய ராணுவத்தின் தாக்குதல் திறன்களை வலுப்படுத்த, கே9 வஜ்ரா-டி பீரங்கிகளை வாங்குவதற்கு, லார்சன் அண்ட் டூப்ரோ (எல்&டி) லிமிடெட் நிறுவனத்துடன், பாதுகாப்பு அமைச்சகம் ₹7,628 கோடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

08 Dec 2024

இந்தியா

எல்லையை பலப்படுத்த முழு அளவிலான ட்ரோன் எதிர்ப்புப் பிரிவை அமைக்க இந்தியா முடிவு

இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்த முழு அளவிலான ட்ரோன் எதிர்ப்புப் பிரிவு அமைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.

21 Nov 2024

இந்தியா

இனி இந்திய ராணுவ விமானங்கள் பசிபிக் வரை எளிதாக பறக்கலாம்; ஆஸ்திரேலியாவுடன் கையெழுத்தானது புதிய ஒப்பந்தம்

ராயல் ஆஸ்திரேலியன் ஏர் ஃபோர்ஸ் (RAAF) மற்றும் இந்தியாவின் ஆயுதப் படைகளுக்கு இடையே ஆகாயத்தில் இருந்து வான்வழி எரிபொருள் நிரப்பும் நடவடிக்கைகளை அனுமதிக்கும் புதிய ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கையெழுத்திட்டுள்ளன.

17 Nov 2024

இந்தியா

நீண்டதூர ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி; பாதுகாப்புத் துறையில் புதிய மைல்கல்லை எட்டியது இந்தியா

நீண்ட தூர ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியதன் மூலம் பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் இந்தியா வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது.

28 Oct 2024

இந்தியா

4கிமீ எல்லைக்குள் எந்த ட்ரோனும் நுழைய முடியாது; இந்திய கடற்படை கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட வஜ்ரா ஷாட்

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற இந்திய கடற்படையின் ஸ்வாவ்லம்பன் 2024 கருத்தரங்கில், நான்கு கிலோமீட்டர் தூரம் வரம்பைக் கொண்ட இந்தியத் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட வஜ்ரா ஷாட் என்ற நவீன ட்ரோன் துப்பாக்கி காட்சிப்படுத்தப்பட்டது.

28 Oct 2024

இந்தியா

இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி 2.6 பில்லியன் டாலர்களாக உயர்வு; மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளர்கள் அமெரிக்கா, பிரான்ஸ்

இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி 2023-24 நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவு ₹21,083 கோடியை ($2.6 பில்லியன்) எட்டியுள்ளது.

உள்நாட்டில் தயாரிக்கப்படும் முதல் ராணுவ போக்குவரத்து விமானம்; செப்.2026க்குள் இந்திய விமானப்படையில் சேர்க்க திட்டம்

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகியோர் வதோதராவில் சி-295 ராணுவ விமானங்களுக்கான புதிய தயாரிப்பு ஆலையை தொடங்கி வைக்க உள்ளனர்.

11 Oct 2024

இந்தியா

விண்வெளி அடிப்படையிலான கண்காணிப்பு; ராணுவ பயன்பாட்டிற்கு 52 செயற்கைகோள்களை ஏவ மத்திய அரசு ஒப்புதல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (சிசிஎஸ்) பொதுமக்கள் மற்றும் ராணுவ பயன்பாடுகளுக்காக விண்வெளி அடிப்படையிலான கண்காணிப்பு (எஸ்பிஎஸ்) பணியின் மூன்றாம் கட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பிற்கு எதிராக செயல்பட மாட்டோம்; மாலத்தீவு அதிபர் முகமது முய்சு உறுதி

இருதரப்பு பயணமாக முதல்முறையாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, ​​இந்தியாவின் பாதுகாப்பிற்கு எதிராக மாலத்தீவு ஒருபோதும் செயல்படாது என்று உறுதியளித்தார்.

03 Oct 2024

இந்தியா

இந்திய ஆயுதப்படை மருத்துவ சேவைகளின் தலைவராக பொறுப்பேற்கும் முதல் பெண்; யார் இந்த வைஸ் அட்மிரல் ஆர்டி சரின்?

இந்திய ஆயுதப்படை மருத்துவ சேவைகளின் (டிஜிஏஎஃப்எம்எஸ்) அடுத்த டைரக்டர் ஜெனரலாக அறுவை சிகிச்சை நிபுணர் வைஸ் அட்மிரல் ஆர்டி சரின் செவ்வாயன்று (அக்டோபர் 1) நியமிக்கப்பட்டார்.

21 Sep 2024

சென்னை

பாதுகாப்புத்துறைக்கான ட்ரோன்கள்; சென்னையில் பிரத்யேக மையத்தை அமைக்கிறது கருடா ஏரோஸ்பேஸ்

கருடா ஏரோஸ்பேஸ், மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பாதுகாப்புத்துறைக்கான பிரத்யேக ட்ரோன் உற்பத்தி மையத்தை சென்னையில் அமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

19 Aug 2024

சென்னை

இந்திய கடலோர காவல்படை தலைவர் ராகேஷ் பால் மாரடைப்பால் காலமானார்

இந்திய கடலோர காவல்படையின் தலைமை இயக்குனர் ராகேஷ் பால் மாரடைப்பு காரணமாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

03 Aug 2024

இந்தியா

எல்லை பாதுகாப்புப் படை தலைவரை பதவி நீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவு

எல்லையில் தீவிரவாத தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) இயக்குநர் ஜெனரல் நிதின் அகர்வால் மற்றும் துணை சிறப்பு டிஜி (மேற்கு) ஒய்.பி. குரானியா ஆகியோரை பணியிலிருந்து நீக்கியுள்ளது.

13 May 2024

ரஷ்யா

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் திடீர் மாற்றம் 

உக்ரைன் போர் தொடங்கி 2 வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தனது நாட்டின் பாதுகாப்பு அமைச்சரை திடீரென்று மாற்றியுள்ளார்.

24 Apr 2024

இந்தியா

இந்தியாவில் முதன்முறையாக இலகுவான புல்லட்-ப்ரூஃப் ஜாக்கெட்டை உருவாகியுள்ளது DRDO 

இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) ஒரு பிரிவு, லெவல் 6 எனப்படும் மிக உயர்ந்த அச்சுறுத்தல் அளவைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட, நாட்டிலேயே இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட்டை (புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்) வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.

10 Jan 2024

இந்தியா

இந்தியாவின் முதல் 'ஸ்டார்லைனர்' ட்ரோனை வெளியிட்டது அதானி குழுமம்

கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார், கடற்படைக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் 'ஸ்டார்லைனர்' ஆளில்லா வான்வழி வாகனத்தை(UAV) இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

லட்சத்தீவு: மினிகாய் தீவில் புதிய விமான நிலையத்தை அமைக்க இந்தியா முடிவு 

பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய லட்சத்தீவு பயணத்திற்கு பிறகு நடந்த சர்ச்சையால், சுற்றுலா பயணிகளின் கவனம் லட்சத்தீவின் பக்கம் திரும்பியுள்ள நிலையில், மினிகாய் தீவுகளில் ராணுவம் மற்றும் சிவிலியன் விமானங்களை இயக்கும் வகையில் புதிய விமான நிலையத்தை உருவாக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

"தீவிரவாதிகளை எதிர்த்து போரிடுங்கள், நாட்டு மக்களை காயப்படுத்த வேண்டாம்"- காஷ்மீரில் ராஜநாத் சிங்

ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தால் விசாரிப்பதற்காக அழைத்துச்செல்லப்பட்ட மூவர் உயிரிழந்ததை தொடர்ந்து, இந்தியர்களை காயப்படுத்தும் தவறை செய்யக்கூடாது என ராணுவத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் ராஜ்நாத் சிங்: பூஞ்ச் தாக்குதலை அடுத்து ராணுவ தளபதிகளுடன் பாதுகாப்பு ஆய்வு கூட்டம்

ஜம்மு காஷ்மீரின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்ய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி-பூஞ்ச் ​​செக்டார் பகுதிக்கு சென்றுள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்கு முன் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடருக்கு முன், டிசம்பர் 2ஆம் தேதி, மக்களவை மற்றும் மாநிலங்களவை அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

ராணுவ பலத்தை அதிகரிக்க புதிதாக 31 நவீன ட்ரோன்களை அமெரிக்காவிடமிருந்து வாங்கும் இந்தியா

அடுத்த மாதம் மார்ச் மாதத்திற்குள் 31 'MQ-9B' வகை பறக்கும் பாதுகாப்பு ட்ரோன்களை வாங்குவதற்கு, அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொள்ளவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த ஒப்பந்தத்திற்கு வரும் வாரங்களில அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேஜஸ் போர் விமானத்தில் பறந்த அனுபவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்

பிரதமர் நரேந்திர மோடி, பெங்களூருவில் இந்தியாவின் புதிய போர் விமானமான தேஜசில் சிறுபயணம் மேற்கொண்டிருக்கிறார். அந்த அனுபவம் குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்திலும் பகிர்ந்து கொண்டிருக்கிறார் அவர்.

08 Nov 2023

இந்தியா

நவம்பர் 10ஆம் தேதி இந்தியா வருகிறார்கள் முக்கிய அமெரிக்க அமைச்சர்கள் 

ஐந்தாவது இந்திய-அமெரிக்க 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் நவம்பர் 10ஆம் தேதி இந்தியா வர உள்ளனர்.

மணிப்பூரில் ராணுவ வீரரின் தாய், 3 குடும்பத்தினர் கடத்தல்

மணிப்பூர் மாநிலத்தில் ராணுவ வீரரின் தாய் மற்றும் 3 குடும்ப உறுப்பினர்கள் வன்முறை கும்பலால் கடத்தப்பட்டுள்ளனர்.

அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் அடுத்த வாரம் இந்தியா வருகை

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிடு ஆஸ்டின் அடுத்த வாரம், அரசு முறை பயணமாக இந்தியா வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்தது- இரண்டு வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது

மணிப்பூரின் மேற்கு இம்பால் மாவட்டத்தில் வெடித்த வன்முறையால், இரண்டு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும், கலவரக்காரர்கள் பலமுறை துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த 75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன?-மருத்துவ வளர்ச்சி

இந்தியா வளர்ச்சியடைந்த முக்கியமான துறைகளுள் ஒன்று மருத்துவம். பிற தேவைகளைப் போல, மருந்துகளுக்கும் பிற நாடுகளைச் சார்ந்தே இருந்தது இந்தியா. வெளிநாட்டு சார்பைத் தவிர்த்து, அதன் விலைகளும் மிகவும் அதிகமாக இருந்தன.

14 Aug 2023

இந்தியா

இந்த 75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன?-கல்வி மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பு 

விவசாயத்திற்கு அடுத்தபடியாக இந்தியா கவனம் செலுத்திய இடம் கல்வி. நாட்டின் எந்தவொரு துறையின் வளர்ச்சிக்கும் கல்வியே அடிப்படையானது, எனவே அதன் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் இருந்தே கவனம் செலுத்தத் தொடங்கியது இந்தியா.

நாட்டின் மரியாதையை காக்க, LOC கடக்க தயார்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

நேற்று, 'கார்கில் விஜய் திவாஸ்', கார்கில் போரின் 24-வது வெற்றி தினம் கொண்டாடப்பட்டது.

பிரான்ஸிடம் இருந்து 26 ரஃபேல் ஜெட் விமானங்களை வாங்க இந்தியா முடிவு 

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து இந்திய கடற்படைக்கு 26 ரஃபேல்-எம் போர் விமானங்களை வாங்க பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் இன்று(ஜூலை 13) ஒப்புதல் அளித்துள்ளது.

26 Jun 2023

இந்தியா

'காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும்': பாதுகாப்புத்துறை அமைச்சர் 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்(POK) இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும் என்றும், பாகிஸ்தான் அரசு தொடர்ந்து PoK தங்களுடையது என்று கூறினாலும் எதையும் சாதிக்க முடியாது என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

துபாய் எவ்வளவு பாதுகாப்பானது என்பதைக் காட்ட புதிய முயற்சி- வைரலான வீடியோ! 

துபாயில் பாதுகாப்பு எப்படி இருக்கிறது என்பதை காண்பிக்கும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

24 May 2023

இந்தியா

ஜூன் மாதம் இந்தியா வருகிறார் ஜெர்மனியின் பாதுகாப்பு அமைச்சர்

ஜெர்மனியின் புதிய பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸின் இரண்டு நாள் பயணமாக இந்தியா வர உள்ளார்.

01 May 2023

இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் 14 மொபைல் மெசஞ்சர் ஆப்களுக்கு தடை 

பாதுகாப்புப் படைகள், உளவுத்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகளின் பரிந்துரையின் பேரில், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத குழுக்களால் பயன்படுத்தப்பட்டு வந்த 14 மெசஞ்சர் மொபைல் ஆப்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.

28 Apr 2023

இந்தியா

SCO பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம்: ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார்

இந்தியா, ரஷ்யா, சீனா உட்பட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) மற்ற உறுப்பு நாடுகளுடைய பாதுகாப்பு அமைச்சர்கள் இன்று(ஏப் 28) புது டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பிராந்திய பாதுகாப்பு சவால்கள் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.

01 Mar 2023

மும்பை

நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் தர்மேந்திராவின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மர்ம நபர் ஒருவர், நாக்பூர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று(பிப்.,28), செவ்வாய்க்கிழமை,தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மும்பையில் உள்ள அமிதாப் பச்சனின் பங்களா மற்றும் தர்மேந்திராவின் இல்லத்திற்கு அருகில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

25 Feb 2023

இந்தியா

இந்தியாவின் மேல் பறந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்

ஒரு வருடத்திற்கு முன், 2022இல், இந்திய தீவுகளில் அடையாளம் தெரியாத ஒரு பறக்கும் பொருள் பறந்து கொண்டிருந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

28 Jan 2023

விமானம்

மத்திய பிரதேசத்தில் விபத்துக்குள்ளான இந்திய விமானப்படை விமானங்கள்

இந்திய விமானப்படையின் இரண்டு போர் விமானங்கள் மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா அருகே இன்று(ஜன 28) விழுந்து நொறுங்கியது என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்ததாக ANI செய்தி வெளியிட்டுள்ளது.