LOADING...

பாதுகாப்பு துறை: செய்தி

மேக் இன் இந்தியா திட்டத்தில் ஆகாஷ் தரங் மற்றும் எம்பி-ஏடிஜிஎம் ஏவுகணை கொள்முதலுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

இந்திய ஆயுதப் படைகளை அதிநவீன தொழில்நுட்பங்களுடன் உலகத் தரத்திற்கு நவீனப்படுத்துவதற்காக, 52,000 கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு உள்கட்டமைப்பு மற்றும் ஆயுதக் கொள்முதல் திட்டங்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

யுபிஐ, ராணுவம் மற்றும் விண்வெளித் துறையில் புதிய கூட்டணி! இந்தியா - சீஷெல்ஸ் இடையே 19 ஒப்பந்தங்கள் கையெழுத்து

மூன்று நாள் அரசுமுறை பயணமாக சீஷெல்ஸ் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) அந்நாட்டின் அதிபர் பேட்ரிக் ஹெர்மினியுடன் உயர்மட்ட அளவிலான தூதுக்குழு பேச்சுவார்த்தையை நடத்தினார்.

மன் கி பாத் உரை: நாட்டின் பாதுகாப்பு மற்றும் தற்சார்பு துறைகளில் வரலாற்று சாதனைகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத் தொடரின் 135 ஆவது பகுதியில் இன்று (ஜூன் 28) நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் நாடு அடைந்துள்ள முக்கிய தற்சார்பு சாதனைகளைப் பட்டியலிட்டுள்ளார்.

25 Jun 2026
டிஆர்டிஓ

இந்திய விமானப்படையின் 'விண்ணின் கண்': முற்றிலும் உள்நாட்டுத் தயாரிப்பான நேத்ரா அவாக்ஸிற்கு இறுதி செயல்பாட்டு அனுமதி கிடைத்தது

இந்தியாவின் வான் எல்லைகளைப் பாதுகாப்பதிலும், எதிரி நாடுகளின் நடமாட்டங்களை வான்வெளியில் இருந்தபடியே துல்லியமாகக் கண்காணிப்பதிலும் மிக முக்கியப் பங்கு வகிக்கும் உள்நாட்டுத் தயாரிப்பான நேத்ரா அவாக்ஸ் (Netra AEW&C) விமானம், தனது இறுதி செயல்பாட்டு அனுமதியை அதிகாரப்பூர்வமாகப் பெற்றுள்ளது.

இந்தியாவுடன் ராணுவ ஒப்பந்த பேச்சுவார்த்தை! பிரம்மோஸ், ஆகாஷ்தீர் வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்க UAE தீவிரம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அண்மையில் இஸ்ரேல், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்ட கடுமையான போருக்குப் பிறகு, தனது நாட்டின் பாதுகாப்பு உத்திகளை ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தீவிரமாக மாற்றியமைத்து வருகிறது.

21 Jun 2026
கடற்படை

இந்திய கடற்படையில் ஒரே நேரத்தில் 3 புதிய உள்நாட்டுப் போர்க்கப்பல்கள்! நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

இந்தியாவின் கடல்சார் பாதுகாப்புத் திறனை புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்ட 3 அதிநவீன கடற்படைக் கப்பல்களைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 22) கொல்கத்தாவின் சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் அதிகாரப்பூர்வமாகக் கடற்படையில் இணைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

15 Jun 2026
டிஆர்டிஓ

டிஆர்டிஓ அதிரடி! நீண்ட தூர நிலத்தடி இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் LRLACM குரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி

இந்தியப் பாதுகாப்புத் துறையை முழுமையான சுயசார்பு நிலைக்குக் கொண்டு செல்லும் மத்திய அரசின் முயற்சிகளுக்குப் பலம் சேர்க்கும் வகையில், இந்திய ராணுவ வரலாற்றில் இன்று (ஜூன் 15) ஒரு புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது.

ராணுவத்தில் இனி 'ராயல்' கிடையாது! பிரிட்டிஷ் கால கட்டாய வாள் நடைமுறைக்குத் தடை; புதிய விதிமுறைகள் வெளியீடு

இந்திய ராணுவம் தனது நீண்ட கால ராணுவ மரபுகளை இந்தியாவின் இறையாண்மை மற்றும் தேசிய அடையாளத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கும் நோக்கில், சீருடை விதிமுறைகளில் மிகப்பாரிய அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.

இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்; ஜூன் 30ல் பொறுப்பேற்பு

இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக, தற்பொழுது ராணுவத் துணைத் தளபதியாகப் பணியாற்றி வரும் லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் (Lt Gen Dhiraj Seth) நியமிக்கப்பட்டுள்ளார்.

13 Jun 2026
டிஆர்டிஓ

வல்லரசு நாடுகளின் வரிசையில் இந்தியா! கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைத் தடுக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ, நாட்டின் எல்லைப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்தியாவின் பல அடுக்கு ஏவுகணை பாதுகாப்பு (Ballistic Missile Defence - BMD) அமைப்பினை ஜூன் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றிகரமாகப் பறக்க விட்டுப் பரிசோதித்துள்ளது.

11 Jun 2026
விமானம்

வானில் சீறிய 'மேக் இன் இந்தியா' ஏர்பஸ்! இந்திய ராணுவத்தின் பலத்தை உயர்த்தும் C-295 விமானத்தின் முதல் வெற்றி

இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் மிக முக்கியமான மைல்கல்லாக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் ஏர்பஸ் C-295 இராணுவ போக்குவரத்து விமானம் வதோதராவில் தனது முதல் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

ராணுவத் தளபதிகளின் பண அதிகார வரம்பு அதிரடி உயர்வு! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புதிய அறிவிப்பு!

இந்தியாவின் ₹1.25 லட்சம் கோடி பாதுகாப்பு போர் நிதியைப் பயன்படுத்துவதில், முப்படைத் தளபதிகள் மற்றும் கமாண்டர்களின் நிதி அதிகாரங்களை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது.

04 Jun 2026
இந்தியா

இந்தியாவிற்கு வந்தடைந்தது 4வது எஸ்-400 ஏவுகணைப் பிரிவு! சீனா, பாகிஸ்தானுக்குப் புதிய நெருக்கடி

இந்தியாவின் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு வலையமைப்பை அடுத்தகட்டத்திற்கு உயர்த்தும் வகையில், ரஷ்யாவின் அதிநவீன எஸ்-400 நீண்ட தூர ஏவுகணைப் பிரிவு இந்தியாவை வந்தடைந்துள்ளது.

31 May 2026
இந்தியா

இந்தியாவின் புதிய முப்படை தலைமைத் தளபதியாக ஜெனரல் என்எஸ் ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு! முப்படைகளுக்கான புதிய தொலைநோக்கு பார்வை

இந்தியாவின் புதிய முப்படைத் தலைமைத் தளபதியாக (சிடிஎஸ்) ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்பிரமணி இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 31) முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.

31 May 2026
வியட்நாம்

வியட்நாமுடன் பிரம்மோஸ் ஏவுகணை ஒப்பந்தம்! இந்தோனேசியாவுடனும் இறுதி கட்ட பேச்சுவார்த்தை!

சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்க்ரி-லா டயலாக் (Shangri-La Dialogue) பாதுகாப்பு மாநாட்டில் பேசிய இந்தியப் பாதுகாப்புத் துறைச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங், வியட்நாமுடனான பிரம்மோஸ் ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

09 May 2026
டிஆர்டிஓ

இந்தியாவின் ரகசிய அக்னி ஏவுகணை சோதனை வெற்றி; எதிரிகளை அதிர வைக்கும் எம்ஐஆர்வி வலிமை

மே 8 ஆம் தேதி மாலை ஒடிசா வான்பரப்பில் ஒரு பிரகாசமான வால்மீன் போன்ற பொருள், நீண்ட சுருள் போன்ற புகையை விட்டுச் சென்றது அங்கிருந்த மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்தியாவின் புதிய தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்ரமணி நியமனம்; கடற்படைக்கும் புதிய தலைவர் அறிவிப்பு

இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக (CDS) லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டுள்ளார் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இலக்கைத் தப்பாமல் தாக்கும் இந்தியாவின் 'தாரா'! டிஆர்டிஓவின் புதிய கிளைடு ஆயுதம் சோதனை வெற்றி

இந்திய விமானப்படை மற்றும் டிஆர்டிஓ ஆகியவை இணைந்து 'டாக்டிகல் அட்வான்ஸ்டு ரேஞ்ச் ஆக்மென்டேஷன்' (Tactical Advanced Range Augmentation - TARA) என்ற ஆயுத அமைப்பின் முதல் சோதனையை ஒடிசா கடற்கரையில் வெற்றிகரமாக நடத்தியுள்ளன.

07 May 2026
கடற்படை

இந்திய கடற்படையின் அதிரடி மாற்றம்: ஐஎன்எஸ் கண்டேரி நீர்மூழ்கிக் கப்பலில் AIP சிஸ்டம் பொருத்தம்; சிறப்பம்சங்கள் என்ன?

இந்தியக் கடற்படையின் நவீன நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்றான ஐஎன்எஸ் கண்டேரி (INS Khanderi), ஒரு மிகப்பெரிய தொழில்நுட்ப மாற்றத்திற்குத் தயாராகி வருகிறது.

ORSL வாங்குறீங்களா? மக்களே உஷார்! உண்மையான ஓஆர்எஸ் எது? உணவு பாதுகாப்புத்துறை அதிரடி விளக்கம்!

கோடைக்கால வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் நீர்ச்சத்து இழப்பால் (Dehydration) பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.

30 Apr 2026
டிஆர்டிஓ

10,000 கிமீ பாயும் வல்லமை! அக்னி-6 ஏவுகணைக்கு டிஆர்டிஓ தயார்! இந்தியாவிற்கு கிடைக்கப்போகும் புதிய ராணுவ பலம்

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) தலைவர் சமீர் வி காமத், மிகவும் எதிர்பார்க்கப்படும் அக்னி-6 பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்தைத் தொடங்குவதற்குத் தங்கள் நிறுவனம் முழுமையாகத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

25 Apr 2026
டிஆர்டிஓ

அடுத்தகட்ட போர்முறைக்குத் தயார்! டிஆர்டிஓ அறிமுகப்படுத்திய அதிநவீன கவச வாகனங்கள்; சிறப்பம்சங்கள் இதோ

இந்திய ராணுவத்தின் போர் திறனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், தற்காப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) தனது புதிய அதிநவீன கவச வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

20 Apr 2026
இந்தியா

அமெரிக்காவின் பாகிஸ்தான் ஆதரவுக்கு இந்தியாவின் பதிலடி! ரஷ்யாவுடன் துருப்புகளை நிலைநிறுத்தும் வரலாற்று ஒப்பந்தம் அமலுக்கு வந்தது

இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான மிக முக்கியமான பாதுகாப்பு ஒப்பந்தமான ரெலோஸ் (Reciprocal Exchange of Logistics Support - RELOS) தற்போது அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது.

13 Apr 2026
இந்தியா

தேஜஸ் விமான என்ஜின்களுக்கு இனி இந்தியாவிலேயே சர்வீஸ்; விமானப்படையுடன் ஜிஇ ஏரோஸ்பேஸ் ஒப்பந்தம்

இந்தியாவின் தற்சார்பு பாதுகாப்புத் திட்டத்தில் ஒரு மைல்கல்லாக, தேஜஸ் இலகு ரக போர் விமானங்களில் பயன்படுத்தப்படும் F404-IN20 என்ஜின்களைப் பராமரிப்பதற்கான பிரத்யேக மையத்தை இந்தியாவிலேயே அமைக்க ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனம் மற்றும் இந்திய விமானப்படை இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

03 Apr 2026
இந்தியா

ஐஎன்எஸ் அரிதமன்: இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பிற்கு வலுசேர்க்கும் மூன்றாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் தயார்

இந்தியாவின் பாதுகாப்புத் திறனை உலக அரங்கில் பறைசாற்றும் வகையில், மூன்றாவது உள்நாட்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான 'ஐஎன்எஸ் அரிதமன்' (INS Aridhaman) விரைவில் இந்திய கடற்படையில் இணையவுள்ளது.

03 Apr 2026
இந்தியா

தேஜாஸ் என்ஜின் விநியோகத்தில் தாமதம்: அமெரிக்காவின் ஜிஇ நிறுவனத்திற்கு பெனால்டி விதித்தது ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்

இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (ஹெச்ஏஎல்), அமெரிக்காவின் ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனத்திற்குத் தேஜாஸ் போர் விமானங்களுக்கான எப்404 (F404-IN20) என்ஜின் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்காக அபராதம் விதித்துள்ளது.

02 Apr 2026
ஈரான்

"ஈரான் போர் நிழலில் சதி செய்தால் விளைவு விபரீதம்": பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தச் சூழலைப் பயன்படுத்தி பாகிஸ்தான் ஏதேனும் சதித் திட்டங்களைத் தீட்டினால், இந்தியா "முன்னெப்போதும் இல்லாத மற்றும் தீர்க்கமான" பதிலடியைக் கொடுக்கும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சீனா, பாகிஸ்தானுக்குச் செக்! 5 புதிய S-400 ஏவுகணைகள் மற்றும் 60 விமானங்கள் வாங்க டிஏசி ஒப்புதல் வழங்க வாய்ப்பு

இந்திய ஆயுதப் படைகளின் வலிமையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், பாதுகாப்பு அமைச்சகத்தின் மிக உயரிய அமைப்பான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (டிஏசி) இன்று (மார்ச் 27) கூடுகிறது.

19 Mar 2026
இந்தியா

உலக நாடுகளை மிரட்டும் இந்தியாவின் 6th Gen போர் விமானத் திட்டம்! ஏஐ மற்றும் லேசர் ஆயுதங்களுடன் உருவாகும் மெகா பிளான்

உலகின் முன்னணி வல்லரசு நாடுகளுக்கு இணையாக, இந்தியாவும் 6 ஆம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்குவதற்கான முதற்கட்ட பணிகளைத் தொடங்கியுள்ளது.

11 Mar 2026
கடற்படை

இந்திய கடற்படைக்கு புதிய பலம்! டிஆர்டிஓவின் அசத்தல் கண்டுபிடிப்பு; வானிலிருந்து கடலில் உள்ள கப்பல்களுக்கு பொருட்களை எளிதாக அனுப்பலாம்

இந்தியக் கடற்படையின் தளவாடத் திறனை மேம்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லாக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ADC-150 (Air-Droppable Container) கன்டெய்னரின் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) மற்றும் இந்திய கடற்படை வெற்றிகரமாக முடித்துள்ளன.

09 Mar 2026
இந்தியா

ஆபரேஷன் சிந்தூர் வெற்றியால் ஈர்ப்பு: பிரமோஸ் வாங்க ரூ.2,900 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்கிறது இந்தோனேசியா

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பிரமோஸ் ஏவுகணைகளின் துல்லியமான தாக்குதல் திறனைத் தொடர்ந்து, இந்தோனேசியா இந்த ஏவுகணை அமைப்பை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை உறுதி செய்துள்ளது.

05 Mar 2026
இந்தியா

எதிரி நாடுகளுக்கு சிம்மசொப்பனம்: எதிரி நாட்டு ரேடார்களை ஏமாற்றி 1000 கிமீ பாய்ந்து தாக்கும் இந்தியாவின் ஷேஷ்நாக்-150 ட்ரோன்

ஈரான்-இஸ்ரேல் போரில் மலிவு விலை ட்ரோன்கள் (Shahed-136) மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியா தனது சொந்த நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோனான 'ஷேஷ்நாக்-150' (Sheshnaag-150) ஐத் தீவிரமாகச் சோதித்து வருகிறது.

27 Feb 2026
கடற்படை

கடலுக்கு அடியில் இனி ஒளிந்து கொள்ள முடியாது! இந்திய கடற்படையின் டால்பின் ஹண்டர் ஐஎன்எஸ் அஞ்சாதிப் தயார்

இந்தியக் கடற்படையின் பலத்தை அதிகரிக்கும் வகையில், ஐஎன்எஸ் அஞ்சாதிப் போர்க்கப்பல் இன்று (பிப்ரவரி 27, 2026) சென்னைத் துறைமுகத்தில் அதிகாரப்பூர்வமாகப் பணியில் இணைக்கப்பட்டது.

கண்ணுக்குத் தெரியாத தூரத்திலும் இலக்கை வீழ்த்துவோம்; வாயுசக்தி போர்ப்பயிற்சிக்கு முன் இந்திய விமானப்படை S-400 ஏவுகணை வீடியோ வெளியீடு

இந்திய விமானப்படை, ரஷ்ய தயாரிப்பான அதிநவீன S-400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு செயல்படும் முதல் வீடியோ காட்சிகளை இன்று (பிப்ரவரி 26, 2026) வெளியிட்டுள்ளது.

16 Feb 2026
பிரான்ஸ்

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் இந்திய வருகை இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததா? ஒரு விரிவான பார்வை

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியா வருகை தருவது, ஆசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கை வலுப்படுத்துவதிலும், பாரிஸ் - டெல்லி இடையிலான நீண்டகால நட்புறவை மேம்படுத்துவதிலும் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

பாகிஸ்தானுக்கு பயம் காட்டும் S-400! ரூ.10,000 கோடியில் ஏவுகணைகளை அள்ளும் இந்தியா

இந்தியாவின் எல்லை பாதுகாப்பு மற்றும் வான்வழி தற்காப்பு திறனை மேம்படுத்தும் வகையில், ரஷ்யாவிடம் இருந்து 288 S-400 ஏவுகணைகளை வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் பச்சை கொடி காட்டியுள்ளது.

07 Feb 2026
இந்தியா

இந்தியாவின் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி; இதன் சிறப்பம்சங்கள் என்ன?

இந்தியா தனது அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட அக்னி-3 பாலிஸ்டிக் ஏவுகணையை நேற்று (பிப்ரவரி 6, 2026) வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.

01 Feb 2026
இந்தியா

பட்ஜெட் 2026: பாதுகாப்புத் துறைக்கு ரூ.7.85 லட்சம் கோடி ஒதுக்கீடு; முந்தைய ஆண்டை விட 15% உயர்வு

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1, 2026) தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், நாட்டின் பாதுகாப்புத் துறைக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.7.85 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

31 Jan 2026
அமெரிக்கா

அமெரிக்காவில் மீண்டும் ஒரு ஷட்-டவுன்! பட்ஜெட் தாக்கல் செய்யாததால் அரசுப் பணிகள் பாதிப்பு

அமெரிக்காவில் 2026 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை அங்கீகரிக்க நாடாளுமன்றம் தவறியதைத் தொடர்ந்து, அந்நாட்டு அரசு இன்று சனிக்கிழமை (ஜனவரி 31) முதல் பகுதிநேர முடக்கத்திற்கு உள்ளாகியுள்ளது.

பாதுகாப்புத் துறைக்கு ரூ. 7 லட்சம் கோடி? ஆபரேஷன் சிந்தூருக்கு பின் அதிரடி காட்டவிருக்கும் மத்திய பட்ஜெட்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ள 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், நாட்டின் பாதுகாப்பு துறைக்கு 10 சதவீதத்திற்கும் அதிகமான (Double-digit) நிதி ஒதுக்கீடு செய்யப்பட வாய்ப்புள்ளதாக டைம்ஸ் நொவ் செய்தி கூறியுள்ளது.

18 Jan 2026
பட்ஜெட்

பட்ஜெட்டில் ராணுவத்திற்கு 20% உயர்வு கிடைக்குமா? 2014 முதல் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? முழு பட்டியல்!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1, 2026 அன்று 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய உள்ளார்.

முந்தைய அடுத்தது