பாதுகாப்பு துறை: செய்தி

10 Jan 2024

இந்தியா

இந்தியாவின் முதல் 'ஸ்டார்லைனர்' ட்ரோனை வெளியிட்டது அதானி குழுமம்

கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார், கடற்படைக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் 'ஸ்டார்லைனர்' ஆளில்லா வான்வழி வாகனத்தை(UAV) இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

லட்சத்தீவு: மினிகாய் தீவில் புதிய விமான நிலையத்தை அமைக்க இந்தியா முடிவு 

பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய லட்சத்தீவு பயணத்திற்கு பிறகு நடந்த சர்ச்சையால், சுற்றுலா பயணிகளின் கவனம் லட்சத்தீவின் பக்கம் திரும்பியுள்ள நிலையில், மினிகாய் தீவுகளில் ராணுவம் மற்றும் சிவிலியன் விமானங்களை இயக்கும் வகையில் புதிய விமான நிலையத்தை உருவாக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

"தீவிரவாதிகளை எதிர்த்து போரிடுங்கள், நாட்டு மக்களை காயப்படுத்த வேண்டாம்"- காஷ்மீரில் ராஜநாத் சிங்

ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தால் விசாரிப்பதற்காக அழைத்துச்செல்லப்பட்ட மூவர் உயிரிழந்ததை தொடர்ந்து, இந்தியர்களை காயப்படுத்தும் தவறை செய்யக்கூடாது என ராணுவத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் ராஜ்நாத் சிங்: பூஞ்ச் தாக்குதலை அடுத்து ராணுவ தளபதிகளுடன் பாதுகாப்பு ஆய்வு கூட்டம்

ஜம்மு காஷ்மீரின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்ய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி-பூஞ்ச் ​​செக்டார் பகுதிக்கு சென்றுள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்கு முன் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடருக்கு முன், டிசம்பர் 2ஆம் தேதி, மக்களவை மற்றும் மாநிலங்களவை அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

ராணுவ பலத்தை அதிகரிக்க புதிதாக 31 நவீன ட்ரோன்களை அமெரிக்காவிடமிருந்து வாங்கும் இந்தியா

அடுத்த மாதம் மார்ச் மாதத்திற்குள் 31 'MQ-9B' வகை பறக்கும் பாதுகாப்பு ட்ரோன்களை வாங்குவதற்கு, அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொள்ளவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த ஒப்பந்தத்திற்கு வரும் வாரங்களில அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேஜஸ் போர் விமானத்தில் பறந்த அனுபவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்

பிரதமர் நரேந்திர மோடி, பெங்களூருவில் இந்தியாவின் புதிய போர் விமானமான தேஜசில் சிறுபயணம் மேற்கொண்டிருக்கிறார். அந்த அனுபவம் குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்திலும் பகிர்ந்து கொண்டிருக்கிறார் அவர்.

08 Nov 2023

இந்தியா

நவம்பர் 10ஆம் தேதி இந்தியா வருகிறார்கள் முக்கிய அமெரிக்க அமைச்சர்கள் 

ஐந்தாவது இந்திய-அமெரிக்க 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் நவம்பர் 10ஆம் தேதி இந்தியா வர உள்ளனர்.

மணிப்பூரில் ராணுவ வீரரின் தாய், 3 குடும்பத்தினர் கடத்தல்

மணிப்பூர் மாநிலத்தில் ராணுவ வீரரின் தாய் மற்றும் 3 குடும்ப உறுப்பினர்கள் வன்முறை கும்பலால் கடத்தப்பட்டுள்ளனர்.

அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் அடுத்த வாரம் இந்தியா வருகை

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிடு ஆஸ்டின் அடுத்த வாரம், அரசு முறை பயணமாக இந்தியா வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்தது- இரண்டு வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது

மணிப்பூரின் மேற்கு இம்பால் மாவட்டத்தில் வெடித்த வன்முறையால், இரண்டு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும், கலவரக்காரர்கள் பலமுறை துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த 75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன?-மருத்துவ வளர்ச்சி

இந்தியா வளர்ச்சியடைந்த முக்கியமான துறைகளுள் ஒன்று மருத்துவம். பிற தேவைகளைப் போல, மருந்துகளுக்கும் பிற நாடுகளைச் சார்ந்தே இருந்தது இந்தியா. வெளிநாட்டு சார்பைத் தவிர்த்து, அதன் விலைகளும் மிகவும் அதிகமாக இருந்தன.

14 Aug 2023

இந்தியா

இந்த 75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன?-கல்வி மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பு 

விவசாயத்திற்கு அடுத்தபடியாக இந்தியா கவனம் செலுத்திய இடம் கல்வி. நாட்டின் எந்தவொரு துறையின் வளர்ச்சிக்கும் கல்வியே அடிப்படையானது, எனவே அதன் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் இருந்தே கவனம் செலுத்தத் தொடங்கியது இந்தியா.

நாட்டின் மரியாதையை காக்க, LOC கடக்க தயார்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

நேற்று, 'கார்கில் விஜய் திவாஸ்', கார்கில் போரின் 24-வது வெற்றி தினம் கொண்டாடப்பட்டது.

பிரான்ஸிடம் இருந்து 26 ரஃபேல் ஜெட் விமானங்களை வாங்க இந்தியா முடிவு 

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து இந்திய கடற்படைக்கு 26 ரஃபேல்-எம் போர் விமானங்களை வாங்க பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் இன்று(ஜூலை 13) ஒப்புதல் அளித்துள்ளது.

26 Jun 2023

இந்தியா

'காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும்': பாதுகாப்புத்துறை அமைச்சர் 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்(POK) இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும் என்றும், பாகிஸ்தான் அரசு தொடர்ந்து PoK தங்களுடையது என்று கூறினாலும் எதையும் சாதிக்க முடியாது என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

துபாய் எவ்வளவு பாதுகாப்பானது என்பதைக் காட்ட புதிய முயற்சி- வைரலான வீடியோ! 

துபாயில் பாதுகாப்பு எப்படி இருக்கிறது என்பதை காண்பிக்கும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

24 May 2023

இந்தியா

ஜூன் மாதம் இந்தியா வருகிறார் ஜெர்மனியின் பாதுகாப்பு அமைச்சர்

ஜெர்மனியின் புதிய பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸின் இரண்டு நாள் பயணமாக இந்தியா வர உள்ளார்.

01 May 2023

இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் 14 மொபைல் மெசஞ்சர் ஆப்களுக்கு தடை 

பாதுகாப்புப் படைகள், உளவுத்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகளின் பரிந்துரையின் பேரில், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத குழுக்களால் பயன்படுத்தப்பட்டு வந்த 14 மெசஞ்சர் மொபைல் ஆப்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.

28 Apr 2023

இந்தியா

SCO பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம்: ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார்

இந்தியா, ரஷ்யா, சீனா உட்பட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) மற்ற உறுப்பு நாடுகளுடைய பாதுகாப்பு அமைச்சர்கள் இன்று(ஏப் 28) புது டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பிராந்திய பாதுகாப்பு சவால்கள் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.

01 Mar 2023

மும்பை

நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் தர்மேந்திராவின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மர்ம நபர் ஒருவர், நாக்பூர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று(பிப்.,28), செவ்வாய்க்கிழமை,தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மும்பையில் உள்ள அமிதாப் பச்சனின் பங்களா மற்றும் தர்மேந்திராவின் இல்லத்திற்கு அருகில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

25 Feb 2023

இந்தியா

இந்தியாவின் மேல் பறந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்

ஒரு வருடத்திற்கு முன், 2022இல், இந்திய தீவுகளில் அடையாளம் தெரியாத ஒரு பறக்கும் பொருள் பறந்து கொண்டிருந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

28 Jan 2023

விமானம்

மத்திய பிரதேசத்தில் விபத்துக்குள்ளான இந்திய விமானப்படை விமானங்கள்

இந்திய விமானப்படையின் இரண்டு போர் விமானங்கள் மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா அருகே இன்று(ஜன 28) விழுந்து நொறுங்கியது என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்ததாக ANI செய்தி வெளியிட்டுள்ளது.