டிஆர்டிஓ: செய்தி

10 May 2025

இந்தியா

மகிழ்ச்சியான நாள்; இந்திய வான்வெளியை பாதுகாப்புக்கும் ஆகாஷ் ஏவுகணை அமைப்பை உருவாக்கிய விஞ்ஞானி நெகிழ்ச்சி

வியாழக்கிழமை (மே 8) இரவு பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதலின் போது மேற்கு இந்தியாவைப் பாதுகாப்பதில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணை அமைப்பு முக்கிய பங்கு வகித்து, ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வெற்றிகரமாக இடைமறித்து அழித்தது.

இந்தியாவின் கண்காணிப்பு திறன்களை மேம்படுத்தும் புதிய தொழில்நுட்ப சோதனை வெற்றி; டிஆர்டிஓ அறிவிப்பு

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு உள்கட்டமைப்பிற்கான ஒரு பெரிய திருப்புமுனையாக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) அதன் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஸ்ட்ரேட்டோஸ்பியர் வான்வழி தளத்தின் முதல் விமான சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது.

13 Apr 2025

இந்தியா

இனி ட்ரோனை வைத்து எந்த நாடும் வாலாட்ட முடியாது; புதிய லேசர் ஆயுதத்தை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா

இந்தியா முதன்முறையாக ஒரு ட்ரோனை சுட்டு வீழ்த்துவதற்கு அதிக சக்தி வாய்ந்த லேசர் அடிப்படையிலான இயக்க ஆற்றலைப் பயன்படுத்தி ஸ்டார் வார்ஸ் படத்தில் வருவது போன்ற ஒரு எதிர்கால ஆயுதத்தை வெற்றிகரமாக சோதித்துள்ளது.

08 Dec 2024

இந்தியா

எல்லையை பலப்படுத்த முழு அளவிலான ட்ரோன் எதிர்ப்புப் பிரிவை அமைக்க இந்தியா முடிவு

இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்த முழு அளவிலான ட்ரோன் எதிர்ப்புப் பிரிவு அமைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.

17 Nov 2024

இந்தியா

நீண்டதூர ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி; பாதுகாப்புத் துறையில் புதிய மைல்கல்லை எட்டியது இந்தியா

நீண்ட தூர ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியதன் மூலம் பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் இந்தியா வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது.

13 Sep 2024

இந்தியா

இந்திய கடற்படையுடன் இணைந்து VLSRSAM ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது டிஆர்டிஓ

ஒடிசா கடற்கரையில் உள்ள சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை ரேஞ்சில் இருந்து தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக செங்குத்தாக ஏவக்கூடிய குறுகிய தூர மேற்பரப்பு ஏவுகணையை (VLSRSAM) இந்தியா வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) வெற்றிகரமாக பரிசோதித்தது என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) தெரிவித்துள்ளது.