NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் மீது பதுங்கி இருந்து தாக்குதல் நடத்திய கிழச்சியாளர்கள்: ஒரு வீரர் பலி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் மீது பதுங்கி இருந்து தாக்குதல் நடத்திய கிழச்சியாளர்கள்: ஒரு வீரர் பலி 

    மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் மீது பதுங்கி இருந்து தாக்குதல் நடத்திய கிழச்சியாளர்கள்: ஒரு வீரர் பலி 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 14, 2024
    02:25 pm

    செய்தி முன்னோட்டம்

    இன்று மணிப்பூரின் ஜிரிபாமில் பாதுகாப்பு படையினர் மீது ஆயுதமேந்திய மர்ம நபர்கள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியதால் மத்திய ரிசர்வ் போலீஸ் படை( CRPF ) வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.

    20வது பட்டாலியன் CRPF மற்றும் மணிப்பூர் காவல்துறையினர் அடங்கிய கூட்டு குழு மீது அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்திய நபர்கள் இன்று காலை 9:40 மணியளவில் தாக்குதல் நடத்தினர்.

    மே 2023 இல் தொடங்கிய இனக்கலவரங்களுக்கு பிறகு, மணிப்பூரில் பாதுகாப்பு நிலைமை மோசமாக இருப்பதால் இந்த தாக்குதல் நடந்தது.

    மணிப்பூர் 

    பீகாரைச் சேர்ந்த 43 வயதான அஜய் குமார் பலி 

    ஜூலை 13 அன்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்வதற்காக ஒருங்கிணைந்த பாதுகாப்புக் குழு மோன்பங் கிராமத்தை நெருங்கிக்கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது.

    கொல்லப்பட்ட CRPF ஜவான் பீகாரைச் சேர்ந்த 43 வயதான அஜய் குமார் ஜா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

    காயமடைந்த மூன்று நபர்களில் ஜிரிபாம் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு சப்-இன்ஸ்பெக்டர் (SI) அடங்குவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மணிப்பூர்

    சமீபத்திய

    முதன்முறையாக 90 மீட்டருக்கும் மேல்... தோஹா டயமண்ட் லீக்கில் புதிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா நீரஜ் சோப்ரா
    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்

    மணிப்பூர்

    நம்பிக்கையில்லா தீர்மான விவாதம்: இன்று என்ன விவாதிக்கப்பட்டது? நாடாளுமன்றம்
    'மணிப்பூரை இந்தியாவின் ஒரு பகுதியாக பிரதமர் கருதவில்லை': ராகுல் காந்தி குற்றசாட்டு  ராகுல் காந்தி
    'நீங்கள் இந்தியா இல்லை' - நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்த ஸ்மிருதி இராணி ராகுல் காந்தி
    'மணிப்பூர் வன்முறையை அரசியலாக்குவது வெட்கக்கேடானது; எதிர்க்கட்சிகள் விவாதத்திற்கு தயாராக இல்லை': அமித்ஷா அமித்ஷா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025