NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தீடிரென்று ஒரு நபர் டெக்ஸாஸில் துப்பாக்கி சூடு நடத்தியதால் இருவர் பலி, பலர் காயம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தீடிரென்று ஒரு நபர் டெக்ஸாஸில் துப்பாக்கி சூடு நடத்தியதால் இருவர் பலி, பலர் காயம் 

    தீடிரென்று ஒரு நபர் டெக்ஸாஸில் துப்பாக்கி சூடு நடத்தியதால் இருவர் பலி, பலர் காயம் 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 16, 2024
    03:00 pm

    செய்தி முன்னோட்டம்

    சனிக்கிழமை மாலை(உள்ளூர் நேரப்படி) டெக்சாஸின் ரவுண்ட் ராக்கில் உள்ள பூங்கா ஒன்றில் துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

    ஜூன்டீன்த் திருவிழாவின் போது அந்த பூங்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு குழந்தைகள் உட்பட குறைந்தது ஆறு பேர் காயமடைந்ததாக CNN தெரிவித்துள்ளது.

    அவர்கள் அனைவருக்கும் "சாத்தியமான காயங்கள்" இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஓல்ட் செட்டிலர்ஸ் பூங்காவில் இரவு 11 மணியளவில் இரு குழுக்களுக்கு இடையே நடந்த சண்டையைத் தொடர்ந்து இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக ரவுண்ட் ராக் போலீஸ் தலைவர் ஆலன் பேங்க்ஸ் தெரிவித்தார்.

    ஒரு துப்பாக்கிதாரி துப்பாக்கிச் சூடு நடத்தி, பலரைத் தாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர்.

    அமெரிக்கா 

    அமெரிக்காவின் மிச்சிகனில் நடந்த துப்பாக்கி சூடு 

    நான்கு பெரியவர்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவ மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    தற்போதைக்கு சந்தேகத்திற்கு இடமானவர்கள் யாரும் இல்லை. சந்தேக நபர்களை தேடும் பணி நடந்து வருகிறது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதற்கு முன்னதாக, அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள மிகப்பெரிய நகரமான டெட்ராய்ட் அருகே இருக்கும் நீர் பூங்காவில் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 10 பேர் காயமடைந்தனர்.

    இதுவும், அமெரிக்க நேரப்படி, சனிக்கிழமை மாலை தான் நடந்திருக்கிறது.

    மிச்சிகனில் துப்பாக்கி சூடு நடத்திய நபர், சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் வளைத்து பிடிக்கப்பட்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    துப்பாக்கி சூடு
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    தாங்கள் உருவாக்கிய அதே AI அமைப்புகளால் பணிநீக்கம் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் பொறியாளர்கள் மைக்ரோசாஃப்ட்
    பாகிஸ்தானுக்கு நிதி கொடுக்க காரணம் இதுதான்; சர்வதேச நாணய நிதியம் விளக்கம் சர்வதேச நாணய நிதியம்
    அட்லீ- அல்லு அர்ஜுன் படத்தில் இணையும் தீபிகா படுகோன்! தீபிகா படுகோன்
    நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி கிளம்பினார் முதல்வர் ஸ்டாலின்   மு.க.ஸ்டாலின்

    அமெரிக்கா

    தெற்கு கரோலினாவில் கார் விபத்துகுள்ளாகியதால் 3 இந்திய பெண்கள் பலி உலகம்
    ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெடித்த போராட்டம்: அமெரிக்காவில் 900 பேர் கைது  பல்கலைக்கழகம்
    அக்டோபர் 2023 முதல் 31% இந்திய மசாலாக்கள் ஏற்றுமதியை நிராகரித்தது அமெரிக்கா  உலகம்
    பன்னுனைக் கொல்ல RAW அதிகாரியின் 'ஹிட் டீம்' அமர்த்தப்பட்டதா? அமெரிக்கா ஊடகம் பகீர் குற்றசாட்டு காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    துப்பாக்கி சூடு

    அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: குறைந்தது 22 பேர் உயிரிழந்திருக்கலாமென தகவல் அமெரிக்கா
    மணிப்பூரில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒரு போலீஸ்காரர் பலி: 3 பேர் காயம்  இந்தியா
    பெங்களூரில் சுற்றித்திரிந்த சிறுத்தையை வனத்துறையினர் கொன்று பிடித்தனர் பெங்களூர்
    மணிப்பூரில் மீண்டும் வன்முறை: துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் காயம், 4 பேர் கடத்தல்  மணிப்பூர்

    உலகம்

    சிங்கப்பூரை மிரட்டும் புதிய கொரோனா அலை  சிங்கப்பூர்
    இஸ்ரேல் அரசாங்கத்தில் விரிசல்: பிரதமருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்தார் இஸ்ரேல் அமைச்சர் இஸ்ரேல்
    வீடியோ: ஸ்பெயின், போர்ச்சுகலில் வானை ஒளிர செய்தது மாபெரும் விண்கல் பொழிவு ஸ்பெயின்
    ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது விபத்து: மீட்புக் குழுக்கள் இன்னும் வராததால் பதட்டம்  ஈரான்

    உலக செய்திகள்

    ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது ஈரான்
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவை தொடர்ந்து, முகமது மொக்பர் பதவியேற்க உள்ளார் ஈரான்
    2000 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டது ஈரான் அதிபரின் உடல்: உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல்  ஈரான்
    ஈரான் அதிபரின் உயிரிழப்பை அடுத்து நாளை துக்க நாளாக அனுசரிக்கப்படும் என அறிவித்தது இந்தியா ஈரான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025