NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே துப்பாக்கி சூட்டை தொடங்கிய பாகிஸ்தான்; இந்தியா பதிலடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே துப்பாக்கி சூட்டை தொடங்கிய பாகிஸ்தான்; இந்தியா பதிலடி
    எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே துப்பாக்கி சூடு

    எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே துப்பாக்கி சூட்டை தொடங்கிய பாகிஸ்தான்; இந்தியா பதிலடி

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 25, 2025
    08:06 am

    செய்தி முன்னோட்டம்

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, இரவு முழுவதும் பாகிஸ்தான் ராணுவத்தால் கட்டுப்பாட்டுக் கோட்டில் (LoC) பல பாகிஸ்தான் நிலைகளில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இது சமீப காலங்களில் இல்லாத அசாதாரண நிகழ்வு என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    எனினும், இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்துள்ளது எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

    இந்த துப்பாக்கி சூட்டில் இந்திய தரப்பில் எந்த உயிரிழப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

    "எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக ஆயுதங்களால் சுட்டது. எங்கள் படையினரும் பதிலடி கொடுத்தனர். மேலும் விவரங்கள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை" என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #BREAKING | காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல்..?#SunNews | #KashmirLOC | #IndianArmy | #PahalgamTerroristAttack pic.twitter.com/28DSWq5agk

    — Sun News (@sunnewstamil) April 25, 2025

    போர் பதற்றம்

    இந்தியா- பாக்., இடையே அதிகரிக்கும் போர் பதற்றம்

    சமீபத்தில், பிப்ரவரி மாதம் பூஞ்ச் ​​மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக ஆயுதங்களால் துப்பாக்கிச் சூடு நடத்தியது.

    அதைத் தொடர்ந்து, இந்தியாவும் பதிலடி கொடுத்தது. யாருக்கும் காயமோ அல்லது பொருள் சேதமோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

    இருப்பினும், இந்த சம்பவம் 26 சுற்றுலாப் பயணிகளின் உயிரைப் பறித்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து வந்துள்ளது.

    ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத சம்பவம் மற்றும் இன்று ஏவுகணை சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் தன்கட்டுப்பாட்டில் இருக்கும் அரபிக்கடல் பகுதியில் இந்திய விமானங்கள் பறக்கத் தடை பிறப்பித்துள்ளது உள்ளிட்ட பல ராஜதந்திர நடவடிக்கைகளை வெளியிட்டதால் இந்தியாவும், பாகிஸ்தானும் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    பஹல்காம்
    பயங்கரவாதம்
    துப்பாக்கி சூடு

    சமீபத்திய

    இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா விண்வெளி பயணம் திடீர் ஒத்திவைப்பு; என்ன காரணம்? சுபன்ஷு சுக்லா
    கடலூர் சாயப் பட்டறையில் ரசாயன பாய்லர் வெடித்து விபத்து; 19 பேருக்கு காயம் கடலூர்
    நீரஜ் சோப்ராவுக்கு பிராந்திய ராணுவத்தில் கெளரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கி கௌரவிப்பு நீரஜ் சோப்ரா
    சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததை மறுபரிசீலனை செய்யுமாறு இந்தியாவிற்கு பாகிஸ்தான் கடிதம்  சிந்து நதி நீர் ஒப்பந்தம்

    பாகிஸ்தான்

    ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டை விதிப்பு இம்ரான் கான்
    பிப்ரவரி 16இல் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடக்க விழா; எந்த இடத்தில் நடக்கிறது? சாம்பியன்ஸ் டிராபி
    சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்க வரும் வெளிநாட்டினரை கடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் உளவுத்துறை தகவல் சாம்பியன்ஸ் டிராபி
    காஷ்மீர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு இதுதான்; வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் திட்டவட்டம் ஜம்மு காஷ்மீர்

    பஹல்காம்

    ஏப்ரல் 27 தான் கடைசி: அனைத்து பாகிஸ்தானியர்களும் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு மத்திய அரசு
    இனி காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு கிடையாது? சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அறிவிப்பு பாகிஸ்தான்
    தீவிரவாத தாக்குதலுக்கு காரணம் நீங்கதான்; சொந்த நாட்டுக்கு எதிராக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் கொதிப்பு கிரிக்கெட் செய்திகள்
    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்க முன்வந்த முகேஷ் அம்பானி முகேஷ் அம்பானி

    பயங்கரவாதம்

    ஜம்முவின் தோடாவில் ராணுவ முகாம் மீது தாக்குதல்; 3 நாட்களில் மூன்றாவது பயங்கரவாத தாக்குதல் ஜம்மு காஷ்மீர்
    ஜம்மு காஷ்மீரில் பேருந்தின் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி குறித்து தகவல் கொடுத்தால் ரூ.20 லட்சம் சன்மானம் ஜம்மு காஷ்மீர்
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் முழு அளவையும் பயன்படுத்துங்கள்: பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர்
    ஜம்மு காஷ்மீர் பேருந்து தாக்குதல்: பயங்கரவாதிகளுக்கு தளவாடங்களை வழங்கியவர் கைது ஜம்மு காஷ்மீர்

    துப்பாக்கி சூடு

    சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடன் நடந்த என்கவுன்டரில், சிஆர்பிஎஃப் துணை ஆய்வாளர் கொல்லப்பட்டார் சத்தீஸ்கர்
    ஜம்மு&காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் - 3 வீரர்கள் பலி ஜம்மு காஷ்மீர்
    செக் குடியரசு துப்பாக்கிச் சூடு: சார்லஸ் பல்கலைக்கழகத்தில் 14 பேர் சுட்டுக்கொலை, 25 பேர் காயம் கொலை
    வடக்கு மெக்சிகோவில் நடந்த பார்ட்டியில் துப்பாக்கி சூடு: 6 பேர் பலி, பலர் காயம் மெக்சிகோ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025