பஹல்காம்: செய்தி
24 Apr 2025
பாகிஸ்தான்பஹல்காம் தாக்குதலை கண்டித்து அனைத்துக் கட்சி கூட்டம்; பாகிஸ்தானுக்கு எதிராக ஒருமனதாக கண்டனம்
புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற இணைப்பு வளாகத்தில் வியாழக்கிழமை (ஏப்ரல் 24) மத்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம், பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஒருமனதாக கண்டனம் தெரிவித்தது.
24 Apr 2025
இந்தியாபஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலியுடன் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் ஒரு நேபாளி உட்பட 26 பேர் உயிரிழந்தது குறித்து விவாதிக்க, மத்திய அரசு வியாழக்கிழமை (ஏப்ரல் 24) புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற இணைப்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது.
24 Apr 2025
முகேஷ் அம்பானிபஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்க முன்வந்த முகேஷ் அம்பானி
மும்பையில் உள்ள ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையில் காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க முன்வந்துள்ளார் முகேஷ் அம்பானி.
24 Apr 2025
கிரிக்கெட் செய்திகள்தீவிரவாத தாக்குதலுக்கு காரணம் நீங்கதான்; சொந்த நாட்டுக்கு எதிராக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் கொதிப்பு
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, குறிப்பாக சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தொடர்ந்து மௌனம் காத்ததற்காக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா கடுமையாக விமர்சித்துள்ளார்.
24 Apr 2025
பாகிஸ்தான்இனி காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு கிடையாது? சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அறிவிப்பு
பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியா ராஜாங்க ரீதியில் நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் 1972 சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக தடாலடியாக அறிவித்துள்ளது.
24 Apr 2025
மத்திய அரசுஏப்ரல் 27 தான் கடைசி: அனைத்து பாகிஸ்தானியர்களும் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத்தொடர்ந்து, பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகளை மத்திய அரசு உடனடியாக நிறுத்தி வைத்தது.