ஐநா சபை: செய்தி
அமெரிக்காவின் ஈரான் போர் நிதி 87 மில்லியன் உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம்: ஐ.நா
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமானத் தலைவர் டாம் பிளெட்சர், ஈரானில் நடந்து வரும் போருக்காக அமெரிக்கா செலவிடுவதைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
இன்னும் பாகிஸ்தானில்தான் இருக்கிறாரா தாவூத்?: 'துரந்தர் 2' கிளப்பிய பரபரப்பு
இந்தியாவின் 'மோஸ்ட் வான்டட்' பயங்கரவாதியான தாவூத் இப்ராகிம் குறித்த மர்மங்கள், 32 ஆண்டுகளைக் கடந்தும் நீடிக்கின்றன.
காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் அறிவிப்பு
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனை மீது நேற்று திங்கட்கிழமை இரவு பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
ஈரானுக்கு எதிரான ஐநா தீர்மானத்தில் இந்தியா கையெழுத்து! 135 நாடுகளின் அதிரடி முடிவு; ஈரான் எச்சரிக்கை
மத்திய கிழக்கில் தாக்குதல் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், அண்டை நாடுகள் மீது ஈரான் நடத்தி வரும் கொடூரமான தாக்குதல்களை கண்டித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
கொடுத்தால் உயர்வோம்! 2026 மகளிர் தினத்தின் 'Give to Gain' தீம் எதைக் குறிக்கிறது? பெண்களின் முன்னேற்றத்திற்கான புதிய தாரக மந்திரம்
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. 2026 ஆம் ஆண்டிற்கான மகளிர் தினத்தின் அதிகாரப்பூர்வ கருப்பொருளாக 'Give to Gain' (முன்னேற்றத்திற்காக ஆதரவை வழங்குங்கள்) என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் - அமெரிக்கா போர்: அணுசக்தி மையங்கள் தாக்கப்பட்டதாக புகார்
ஈரானின் நடன்ஸ் அணுசக்தி மையத்தின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
காசா மறுசீரமைப்புக்கு 5 பில்லியன் டாலர் நிதி உதவி; டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காசாவின் மறுசீரமைப்பு மற்றும் மனிதாபிமான பணிகளுக்காக அமைதி வாரியத்தின் உறுப்பினர்கள் 5 பில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் 41,000 கோடி ரூபாய்) வழங்க முன்வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 11 முதல் புதிய CPI வரிசை அமல்; மாறுகிறது 'பணவீக்கம்' கணக்கிடும் முறை
இந்தியக் குடும்பங்களின் தற்போதைய செலவு முறைகளை பிரதிபலிக்கும் வகையில், நுகர்வோர் விலை குறியீடு (Consumer Price Index - CPI) முறையில் மத்திய அரசு அதிரடி மாற்றங்களை செய்துள்ளது.
'இந்தியாவுக்கு எங்களது மனமார்ந்த நன்றி!' ஐநாவில் ஈரானுக்கு கைகொடுத்த மோடி அரசு! சர்வதேச அரங்கில் இந்தியாவின் அதிரடி நிலைப்பாடு!
ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 39 வது சிறப்பு அமர்வில், ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்களை ஒடுக்குவதற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா எதிர்த்து வாக்களித்தது.
கல்விதான் உலகின் மிகப்பெரிய ஆயுதம்! இன்று சர்வதேச கல்வி தினம்! வரலாற்றுப் பின்னணி
உலக அமைதி மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதில் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 அன்று சர்வதேச கல்வி தினம் (International Education Day) கொண்டாடப்படுகிறது.
'காசு கொடுத்தால் தான் சீட்!' காசா அமைதி வாரியத்தில் சேர 1 பில்லியன் டாலர் கேட்கும் டிரம்ப்?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காசா போருக்குப் பிந்தைய மேலாண்மை மற்றும் புனரமைப்பிற்காக அமைதி வாரியம் (Board of Peace) என்ற புதிய சர்வதேச அமைப்பை உருவாக்கியுள்ளார்.
இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த பெண் ராணுவ அதிகாரி! ஐநாவின் சிறந்த அமைதிப்படை விருது வென்றார் மேஜர் சுவாதி
இந்திய ராணுவத்தின் மேஜர் சுவாதி சாந்தகுமார், ஐநா சபையின் பாலின சமத்துவத்திற்கான 'பெண் அமைதி காப்பாளர்' விருதை வென்று தேசத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.
இந்தியா தலைமையிலான சர்வதேச சூரிய சக்தி கூட்டணி உள்ளிட்ட 66 சர்வதேச அமைப்புகளிலிருந்து வெளியேறும் அமெரிக்கா
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், உலக நாடுகளுடனான உறவில் ஒரு முக்கிய மாற்றமாக, 66 சர்வதேச அமைப்புகளிலிருந்து அமெரிக்கா உடனடியாக வெளியேறுவதற்கான அதிகாரப்பூர்வ பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
புதைபடிவ எரிபொருளால் ஒவ்வொரு மணி நேரமும் உலகிற்கு $5 பில்லியன் இழப்பு; ஐநா அதிர்ச்சித் தகவல்
நிலையான உணவு உற்பத்தி முறைகள் மற்றும் புதைபடிவ எரிபொருட்களின் தொடர்ச்சியான பயன்பாடு ஆகியவற்றால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக, உலகம் ஒவ்வொரு மணி நேரமும் சுமார் 5 பில்லியன் அமெரிக்க டாலரை இழந்து வருவதாக ஐநா சபை எச்சரித்துள்ளது.
சுப்ரியா சாகு: தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஐ.நா.வின் உயரிய சுற்றுச்சூழல் விருது!
தமிழ்நாட்டின் கூடுதல் தலைமை செயலாளரும் (சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை) ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சுப்ரியா சாகு, ஐக்கிய நாடுகள் சபையின் (UN) உயரிய சுற்றுச்சூழல் விருதான 'பூமியின் சாதனையாளர்கள் 2025' (Champions of the Earth 2025) விருதை வென்றுள்ளார்.
ஐநா பாதுகாப்பு சபை சீர்திருத்தம் காலத்தின் கட்டாயம்; IBSA கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தல்
இந்தியா-பிரேசில்-தென்னாப்பிரிக்கா (IBSA) தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, ஐநா சபையின் பாதுகாப்புச் சபையில் (UNSC) சீர்திருத்தம் கொண்டு வருவது இனி ஒரு விருப்பத் தேர்வு அல்ல, அது ஒரு கட்டாயம் என்று வலியுறுத்தினார்.
கடந்த 10 ஆண்டுகளில் உலகில் அதிக மக்கள்தொகை வளர்ச்சியில் நைஜீரியா முதலிடம்; இந்தியாவுக்கு எந்த இடம்?
சர்வதேச அளவில் மக்கள்தொகை அதிகரித்து வரும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் (2015 முதல் 2025 வரை) அதிக மக்கள்தொகை வளர்ச்சியைச் சந்தித்த நாடுகள் குறித்த புதிய தரவுகளை ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக வங்கி வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் வனவிலங்குப் பாதுகாப்புத் திட்டங்கள் உலகத்தரம் வாய்ந்தவை; CITES அறிக்கை பாராட்டு
வனவிலங்குகள் மற்றும் தாவரங்களின் அச்சுறுத்தப்பட்ட இனங்களின் சர்வதேச வர்த்தகத்திற்கான மாநாட்டின் (CITES) செயலகம், இந்தியாவின் வனவிலங்குப் பாதுகாப்பு முயற்சிகளுக்கு ஒரு முக்கிய அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
பயங்கரவாதத்தை அரசின் கொள்கையாக அறிவித்த ஒரே நாடு; ஐநாவில் பாகிஸ்தானை பங்கம் பண்ணிய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80 வது அமர்வில் (UNGA) இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பாகிஸ்தானைக் கடுமையாக விமர்சித்தார்.
ஐநாவில் இந்திய செய்தியாளரின் சரமாரி கேள்வியால் ஸ்தம்பித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்
நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80வது அமர்வில் உரையாற்றுவதற்காகச் சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்பை நோக்கி, எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து இந்தியச் செய்தியாளர் ஒருவர் கடுமையான கேள்வியை எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐநா சபைக்கு செல்ல ஐரோப்பிய வான்வெளியை தவிர்த்து பறந்த இஸ்ரேல் பிரதமரின் ஜெட்; இதான் காரணமா?
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக நியூயார்க்கில் உள்ள ஐ.நா சபையின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள நீண்ட நெடிய பாதையை தேர்வு செய்து பயணம் செய்தார்.
ஐ.நா. சபையில் நடந்த சந்திப்பிற்கு பிறகு டிரம்ப் மீண்டும் பாக்., பிரதமரை சந்திக்கிறார்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்திக்கவுள்ளார்.
பிளான் பண்ணி பண்ணிருக்காங்க: ஐ.நா.வில் தொடர்ந்து நடந்த விபத்துகளை விசாரிக்க டிரம்ப் உத்தரவு
ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த தொடர் தொழில்நுட்ப கோளாறுகள் வேண்டுமென்றே செய்யப்பட்ட நாசவேலை செயல்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
'சொந்த மக்கள் மீது குண்டுவீச்சு': ஐ.நா சபையில் பாகிஸ்தானை கிழித்து தொங்கவிட்ட இந்தியா
கைபர் பக்துன்க்வாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் (UNHRC) பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியுள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீன இரு நாட்டுத் தீர்வுக்கான நியூயார்க் பிரகடனம் ஐநா சபையில் நிறைவேற்றம்; தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
ஐநா பொதுச் சபை கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு பதிலாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்பார் என அறிவிப்பு
இந்த ஆண்டுக்கான ஐநா சபையின் 80 வதுபொதுச் சபை கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி அடுத்த மாதம் அமெரிக்காவில் டிரம்பை சந்திக்கக்கூடும் என தகவல்
பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்திற்காக அமெரிக்கா செல்ல வாய்ப்புள்ளது.
செப்டம்பரில் ஐநா சபையில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் நாடுகள் பட்டியலில் இணைந்தது ஆஸ்திரேலியா
செப்டம்பரில் நடைபெறும் ஐநா சபையின் பொதுச்சபை கூட்டத்தில் ஆஸ்திரேலியா பாலஸ்தீனத்தை முறையாக அங்கீகரிக்கும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் திங்களன்று (ஆகஸ்ட் 11) அறிவித்தார்.
சர்வதேச நட்பு தினம் 2025: ஒற்றுமை மற்றும் அன்பிற்கான உலகளாவிய கொண்டாட்டம்
சர்வதேச நட்பு தினம் 2025 ஜூலை 30 அன்று, கலாச்சார மற்றும் தேசிய எல்லைகளுக்கு அப்பால் நல்லிணக்கம், புரிதல் மற்றும் நட்பை வளர்க்கும் உலகளாவிய பாரம்பரியத்தைத் தொடர்வதற்காக கொண்டாடப்படுகிறது.
'பயங்கரவாதத்தில் மூழ்கி... தொடர் கடன் வாங்குபவர்': ஐ.நா.வில் பாகிஸ்தானை கடுமையாக சாடிய இந்தியா
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியுள்ளது.
2060களில் இந்தியாவின் மக்கள் தொகை வீழ்ச்சியை சந்திக்கத் தொடங்கும்; ஐநா அறிக்கை எச்சரிக்கை
144 கோடி மக்களைக் கொண்ட உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியா, 2060களின் தொடக்கத்தில் படிப்படியாக மக்கள் தொகையில் சரிவு ஏற்படும் கட்டத்தில் நுழைவதற்கு முன்பு சுமார் 170 கோடியாக அதன் மக்கள் தொகை உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா மற்றும் பிரேசிலுக்கு நிரந்தர இடம் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் தீர்மானம்
17வது பிரிக்ஸ் உச்சிமாநாடு, இந்தியாவிற்கும் பிரேசிலுக்கும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற குறிப்பிடத்தக்க கோரிக்கையை விடுத்துள்ளது.
பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரித்த BRICS நாடுகள்
11 உறுப்பினர்களைக் கொண்ட பிரிக்ஸ் குழு, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை கடுமையாகக் கண்டித்து, ஐ.நா.வால் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் அமைப்புகளுக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுத்துள்ளது.
2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல்
2025இல் உலகின் வேகமாக வளரும் முக்கிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்று ஐநா சபையின் உலக பொருளாதார நிலைமை மற்றும் வாய்ப்புகள் (WESP) பற்றிய சமீபத்தில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச குடும்ப தினம் 2025: குடும்பங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் தினத்தின் வரலாறு மற்றும் பின்னணி
சர்வதேச குடும்ப தினம் வியாழக்கிழமை (மே 15) உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது, இது ஆரோக்கியமான மற்றும் மீள்தன்மை கொண்ட சமூகத்தின் அடித்தளமாக குடும்பத்தின் அத்தியாவசிய பங்கை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்; ஐ.நா. பாதுகாப்பு சபையின் கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை
பாகிஸ்தானின் வேண்டுகோளின் பேரில் திங்களன்று கூட்டப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் (UNSC) கூட்டம் அதிகாரப்பூர்வ முடிவு அல்லது அறிக்கை இல்லாமல் முடிந்தது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் பதற்றம்: இன்று கூடுகிறது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் மற்றும் இந்திய அரசின் கடுமையான பதிலடி நடவடிக்கைகளை அடுத்து, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் (UNSC) கூட்டம் இன்று நடைபெறுகிறது.
'பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதில் ஆச்சரியமில்லை': ஐ.நா.வில் இந்தியா
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதை அடுத்து, ஐக்கிய நாடுகள் சபையில் (ஐ.நா.) பாகிஸ்தானை இந்தியா விமர்சித்துள்ளது.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் மதம் மற்றும் நம்பிக்கையை அறிமுகப்படுத்த இந்தியா எதிர்ப்பு; பிராந்திய பிரதிநிதித்துவத்திற்கு வலியுறுத்தல்
சீர்திருத்தப்பட்ட ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) பிரதிநிதித்துவத்திற்கான புதிய அளவுகோல்களாக மதம் மற்றும் நம்பிக்கையை அறிமுகப்படுத்தும் திட்டங்களை இந்தியா உறுதியாக எதிர்த்துள்ளது.
உலகின் 2 பில்லியன் மக்களுக்கு பனிப்பாறை உருகலால் காத்திருக்கும் ஆபத்து; ஐநாவின் பகீர் எச்சரிக்கை
உலகெங்கிலும் உள்ள பனிப்பாறைகள் விரைவாகவும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உருகுவது குறித்து ஐநா சபையின் புதிய அறிக்கை கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவைக் கண்டிக்கும் உக்ரைன் தீர்மானத்தை ஐ.நா. அங்கீகரித்தது: இந்தியா, சீனா, அமெரிக்கா யாருக்கு ஆதரவு?
உக்ரைனிலிருந்து ரஷ்யா உடனடியாக வெளியேற்றுவதை ஆதரிக்கும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபை திங்கட்கிழமை அங்கீகரித்தது.
உலக வானொலி தினம் 2025: வரலாறும் முக்கியத்துவமும்; காலநிலை விழிப்புணர்வில் வானொலியின் பங்கு
உலக வானொலி தினம், ஆண்டுதோறும் பிப்ரவரி 13 அன்று கொண்டாடப்படுகிறது. இது யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச தினமாகும்.