Loading...

ஐநா சபை: செய்தி

18 Sep 2026
ஈரான்

ஐநாவில் ஈரான் மீதான தடைகள் கண்காணிப்பு: அமெரிக்க தீர்மானத்தை வீட்டோ செய்த ரஷ்யா, சீனா

ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள ஐநா தடைகள் அமல்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் நிபுணர்கள் குழுவின் பதவிக்காலத்தை நீட்டிக்கக் கோரி அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ரஷ்யாவும் சீனாவும் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்துள்ளன.

14 Sep 2026
பிரிக்ஸ்

18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு 2026: ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட 140 அம்ச பிரகடனம்

இந்தியாவின் தலைமையின் கீழ் புதுடெல்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு, 140 அம்சங்கள் அடங்கிய புதுடெல்லி பிரகடனத்தை ஒருமனதாக ஏற்றுக்கொண்டு நிறைவடைந்தது.

பிரிக்ஸ் அமைப்பு யாருக்கும் எதிரானது அல்ல! ஐநா பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தத்திற்கு பிரதமர் மோடி 10 அம்ச வழிகாட்டல்

புதுடெல்லி பாரத மண்டபத்தில் நடைபெற்ற 18வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உலகளாவிய நிர்வாக அமைப்பில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

06 Sep 2026
உலகம்

மெர்கேட்டர் வரைபடம் காட்டும் பொய்! உலக வரைபடத்தில் இந்தியா சிறியதாகத் தெரிவது ஏன்? முழு பின்னணி

நாம் சிறுவயது முதல் பள்ளிகளிலும் புத்தகங்களிலும் பார்த்து பழகிய உலக வரைபடம், நாடுகளின் உண்மையான அளவை அப்படியே காட்டுவதில்லை.

06 Sep 2026
இந்தியா

உலக வரைபடத்தை மாற்றும் ஐநா தீர்மானம்! வாக்களித்த பின் இந்தியா விடுத்த எச்சரிக்கை; முழு விபரம்

உலக வரைபடத்தில் கண்டங்களின் நிலப்பரப்பை துல்லியமாகக் காட்டுவதற்கான புதிய தீர்மானம் ஐக்கிய நாடுகள் பொது சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐநா புதிய உலக வரைபடம் ஒப்புதல்: ஆப்பிரிக்கா பெரிதாகவும், அமெரிக்கா சிறியதாகவும் மாற்றம்

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க வாக்கெடுப்பில், 16 ஆம் நூற்றாண்டு முதல் பயன்பாட்டில் உள்ள மெர்கேட்டர் உலக வரைபடத்திற்குப் பதிலாகப் புதிய ஈக்வல் எர்த் வரைபடத்தைப் பயன்படுத்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

500 ஆண்டுகால வரைபட வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி! ஆப்பிரிக்காவின் உண்மையான அளவை வெளியிட ஐநாவில் வாக்கெடுப்பு

பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் உலக வரைபடத்திற்குப் பதிலாக, ஆப்பிரிக்கக் கண்டத்தின் உண்மையான பரப்பளவைத் துல்லியமாகக் காட்டும் புதிய உலக வரைபடத்தை அதிகாரப்பூர்வமாக ஏற்பது குறித்து ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) முக்கிய வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

03 Sep 2026
எல் நினோ

70 ஆண்டுகளில் இல்லாத சூப்பர் சைஸ் எல் நினோ! பூமிக்கு பெரும் ஆபத்து; ஐநா சபை எச்சரிக்கை

உலகம் முழுவதும் பேரழிவு தரும் தீவிரமான வானிலை மாற்றங்கள் தொடங்கும் ஆபத்தான கட்டத்தில் பூமி நுழைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் எச்சரித்துள்ளார்.

02 Sep 2026
உலகம்

புவி வெப்பமயமாதல் 1.5°C வரம்பைத் தாண்டும் என ஐ.நா. எச்சரிக்கை

தொழில்மயமாக்கலுக்கு முந்தைய நிலைகளை விட புவி வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்சியஸாக கட்டுப்படுத்தும் தனது இலக்கை உலகம் கடந்துவிடும் பாதையில் உள்ளது என்பதை ஐக்கிய நாடுகள் சபை உறுதி செய்துள்ளது.

16 வயதில் சொந்த AI நிறுவனம் நடத்தி அசத்தும் 12-ஆம் வகுப்பு மாணவர் ராவுல் ஜான்

9 வயதில் செயற்கை நுண்ணறிவை (AI) சுயமாக கற்றுக்கொண்டு, 12 வயதில் 'MeBot' என்ற ரோபோவை உருவாக்கி, தற்போது 16 வயதில் சொந்தமாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தை நடத்தி வருகிறார் கேரளாவை சேர்ந்த ராவுல் ஜான் அஜு.

19 Aug 2026
அமெரிக்கா

ஹார்முஸ் நீரிணையில் ஈரானின் கட்டுப்பாடு தளர்கிறதா? ஓமன் கடல் வழியை பயன்படுத்தும் வணிகக் கப்பல்கள்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் தீவிரமான மோதல் போக்குக்கு மத்தியிலும், ஹார்முஸ் நீரிணையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஈரானின் அதிகாரம் தளர்வடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

11 பேர் பலியான டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பின் பின்னணியில் அல்கொய்தா; ஐநா அதிர்ச்சித் தகவல்

கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டெல்லி செங்கோட்டை பகுதியில் 11 பேரை பலிவாங்கிய கொடூர குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில், பயங்கரவாத அமைப்பான அல்கொய்தாவின் இந்தியத் துணைக்கண்டப் பிரிவான ஏக்யூஐஎஸ் (AQIS) இயங்கியுள்ளதாக ஐநா சபை பாதுகாப்பு கவுன்சில் அறிக்கை தெரிவித்துள்ளது.

07 Aug 2026
உணவு

உலகளாவிய உணவு பொருட்களின் விலை 44 மாதங்களில் இல்லாத உச்சத்தை எட்டியது

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO), ஜூலை மாதத்தில் உலகளாவிய உணவுப் பொருட்களின் விலைகளில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

27 Jul 2026
எல் நினோ

எல் நினோ புவி வெப்பமயமாதலை 2°C-க்கு மேல் அதிகரிக்கக்கூடும்: ஆய்வு

ஒரு சக்திவாய்ந்த எல் நினோ வானிலை நிகழ்வானது, பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் முதன்முறையாக, மாதாந்திர உலக சராசரி வெப்பநிலையை 2°C என்ற அபாயகரமான வரம்பைத் தாண்டச் செய்யக்கூடும்.

டெல்லி மாணவர்கள் போராட்டம் குறித்து ஐநா செய்தித் தொடர்பாளர் கருத்து

புதுடெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) உட்பட பல அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.

25 Jul 2026
உலகம்

வரலாற்றில் முதன்முறை! சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞர் கரீம் கான் பதவி நீக்கம்; காரணம் என்ன?

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) தலைமை வழக்கறிஞராகப் பொறுப்பு வகித்து வந்த கரீம் கான், பாலியல் அத்துமீறல் மற்றும் தீவிர ஒழுங்கீனக் குற்றச்சாட்டுகள் காரணமாகத் தனது பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

24 Jul 2026
விபத்து

'ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 21 உயிர்கள் பலி': இந்தியாவில் புதிய உச்சத்தைத் தொட்ட சாலை விபத்து மரணங்கள்

இந்தியாவில் 2025-ஆம் ஆண்டில் நாட்டில் சாலை விபத்து மரணங்கள் 1,83,382 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு மக்களவையில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

தனி குடியரசு நாடாக பாகிஸ்தானில் இருந்து சுதந்திரத்தை அறிவித்த பலுசிஸ்தான்! ஒரு புதிய நாடு உருவாக என்னென்ன தகுதிகள் தேவை?

பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பலுசிஸ்தான் மாகாணம், "பலுசிஸ்தான் குடியரசு" என்ற பெயரில் தங்களை தனி நாடாகப் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளதாக வெளியாகி வரும் ஒரு கடிதம் உலகளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

15 Jul 2026
உக்ரைன்

ரஷ்யாவை அணு ஆயுதப் பயன்பாட்டிலிருந்து தடுத்தாரா பிரதமர் மோடி? போலந்து அமைச்சர் வெளியிட்ட பரபரப்பு தகவல்

உக்ரைன் போரின் போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தந்திரோபாய அணு ஆயுதங்களைப பயன்படுத்துவதை தடுப்பதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மிக முக்கியப் பங்காற்றினார் என்று போலந்து நாட்டின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் விளாடிஸ்லாவ் தியோபில் பார்டோசெவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்திக்கு 20% சுங்கக் கட்டணம்; அதிபர் டிரம்ப் திட்டத்தை கிண்டல் செய்த ஈரான்

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் சர்வதேச சரக்குக் கப்பல்களுக்கு 20 சதவீதப் பாதுகாப்புக் கட்டணம் விதிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய அறிவிப்பை ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி சமூக வலைதளத்தில் கேலி செய்துள்ளார்.

கட்டாய மதமாற்றங்கள், குழந்தை திருமணங்களுக்காக பாகிஸ்தானை கண்டித்த ஐரோப்பிய நாடாளுமன்றம்

மத சிறுபான்மையினத்தை சேர்ந்த சிறுமிகள் பரவலாகக் கடத்தப்படுவது, கட்டாய மதமாற்றம் செய்யப்படுவது மற்றும் குழந்தை திருமணம் செய்து வைக்கப்படுவது ஆகியவற்றுக்காக பாகிஸ்தானை ஐரோப்பிய நாடாளுமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது.

'கைகளை வெட்டி எறியுங்கள்...': சர்வதேச நீர் பரிவர்த்தனை குறித்து இந்தியாவிற்கு பாகிஸ்தான் அமைச்சர் எச்சரிக்கை

சிந்து நதி நீர் ஒப்பந்தம் (IWT) தொடர்பாக பாகிஸ்தான் இந்தியாவிற்கு ஒரு புதிய அச்சுறுத்தலை விடுத்துள்ளது.

19 Jun 2026
இந்தியா

ஐநா மனித உரிமை கவுன்சிலில் பாகிஸ்தானை பிராங்கென்ஸ்டைன் நாடு என சாடிய இந்திய தூதர் அனுபமா சிங்; யார் இவர்?

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐநா மனித உரிமை கவுன்சிலின் 62வது அமர்வில், பாகிஸ்தானின் போலிப் பிரச்சாரங்களுக்கு இந்தியாவின் சார்பில் இளம் பெண் தூதர் ஒருவர் மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.

12 Jun 2026
ஈரான்

அமெரிக்காவுடனான 14 அம்ச வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விவரங்களை ஈரான் வெளியிட்டது

தெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான 14 அம்ச வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விவரங்களை ஈரானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

உலகப் பெற்றோர் தினம் 2026: ஜூன் 1 வரலாறு மற்றும் இதன் முக்கியத்துவம்!

பெற்றோர்களின் உன்னதமான பங்களிப்பைக் கௌரவிப்பதற்காக, கடந்த 2012 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஜூன் 1 ஆம் தேதியை 'உலகப் பெற்றோர் தினம்' ஆகப் பிரகடனப்படுத்தியது.

29 May 2026
இஸ்ரேல்

ஐநா கறுப்புப் பட்டியலில் முதல்முறையாக இஸ்ரேல், ரஷ்ய ராணுவம் சேர்ப்பு: அதிர்ச்சியூட்டும் பின்னணியும் கடுமையான எதிர்ப்பும்!

உலக அளவில் மோதல்கள் நிலவும் பகுதிகளில் கைதிகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகள் தொடர்பான ஐநாவின் வருடாந்திர கறுப்புப் பட்டியலில், வரலாற்றிலேயே முதல்முறையாக இஸ்ரேல் மற்றும் ரஷ்யாவின் ஆயுதப் படைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

2030க்குள் பூமி இதுவரை கண்டிராத உச்சக்கட்ட வெப்பத்தை சந்திக்கும்: ஐநா சபை விடுத்துள்ள அதிர்ச்சி எச்சரிக்கை!

பூமியில் பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால், வரும் 2030ஆம் ஆண்டிற்குள் உலகம் இதுவரை கண்டிராத மிக மோசமான வெப்பமான ஆண்டை எதிர்கொள்வது உறுதி என்று ஐநா சபையின் உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது.

14 May 2026
ஈரான்

ஹார்முஸ் நீர்ச்சந்தியைத் திறக்கத் தயார்! ஈரான் விதித்துள்ள அதிரடி நிபந்தனைகள் இவைதான்

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த 40 நாட்களாக நடைபெற்று வந்த போரின் காரணமாக மூடப்பட்டிருந்த ஹார்முஸ் நீர்ச்சந்தியை மீண்டும் திறக்க ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளது.

21 Apr 2026
ஈரான்

அமெரிக்காவின் ஈரான் போர் நிதி 87 மில்லியன் உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம்: ஐ.நா

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமானத் தலைவர் டாம் பிளெட்சர், ஈரானில் நடந்து வரும் போருக்காக அமெரிக்கா செலவிடுவதைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

19 Mar 2026
இந்தியா

இன்னும் பாகிஸ்தானில்தான் இருக்கிறாரா தாவூத்?: 'துரந்தர் 2' கிளப்பிய பரபரப்பு

இந்தியாவின் 'மோஸ்ட் வான்டட்' பயங்கரவாதியான தாவூத் இப்ராகிம் குறித்த மர்மங்கள், 32 ஆண்டுகளைக் கடந்தும் நீடிக்கின்றன.

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனை மீது நேற்று திங்கட்கிழமை இரவு பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

12 Mar 2026
ஈரான்

ஈரானுக்கு எதிரான ஐநா தீர்மானத்தில் இந்தியா கையெழுத்து! 135 நாடுகளின் அதிரடி முடிவு; ஈரான் எச்சரிக்கை

மத்திய கிழக்கில் தாக்குதல் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், அண்டை நாடுகள் மீது ஈரான் நடத்தி வரும் கொடூரமான தாக்குதல்களை கண்டித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.

கொடுத்தால் உயர்வோம்! 2026 மகளிர் தினத்தின் 'Give to Gain' தீம் எதைக் குறிக்கிறது? பெண்களின் முன்னேற்றத்திற்கான புதிய தாரக மந்திரம்

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. 2026 ஆம் ஆண்டிற்கான மகளிர் தினத்தின் அதிகாரப்பூர்வ கருப்பொருளாக 'Give to Gain' (முன்னேற்றத்திற்காக ஆதரவை வழங்குங்கள்) என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.

02 Mar 2026
ஈரான்

ஈரான் - அமெரிக்கா போர்: அணுசக்தி மையங்கள் தாக்கப்பட்டதாக புகார்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி மையத்தின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

காசா மறுசீரமைப்புக்கு 5 பில்லியன் டாலர் நிதி உதவி; டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காசாவின் மறுசீரமைப்பு மற்றும் மனிதாபிமான பணிகளுக்காக அமைதி வாரியத்தின் உறுப்பினர்கள் 5 பில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் 41,000 கோடி ரூபாய்) வழங்க முன்வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 11 முதல் புதிய CPI வரிசை அமல்; மாறுகிறது 'பணவீக்கம்' கணக்கிடும் முறை

இந்தியக் குடும்பங்களின் தற்போதைய செலவு முறைகளை பிரதிபலிக்கும் வகையில், நுகர்வோர் விலை குறியீடு (Consumer Price Index - CPI) முறையில் மத்திய அரசு அதிரடி மாற்றங்களை செய்துள்ளது.

25 Jan 2026
இந்தியா

'இந்தியாவுக்கு எங்களது மனமார்ந்த நன்றி!' ஐநாவில் ஈரானுக்கு கைகொடுத்த மோடி அரசு! சர்வதேச அரங்கில் இந்தியாவின் அதிரடி நிலைப்பாடு!

ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 39 வது சிறப்பு அமர்வில், ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்களை ஒடுக்குவதற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா எதிர்த்து வாக்களித்தது.

24 Jan 2026
கல்வி

கல்விதான் உலகின் மிகப்பெரிய ஆயுதம்! இன்று சர்வதேச கல்வி தினம்! வரலாற்றுப் பின்னணி

உலக அமைதி மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதில் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 அன்று சர்வதேச கல்வி தினம் (International Education Day) கொண்டாடப்படுகிறது.

'காசு கொடுத்தால் தான் சீட்!' காசா அமைதி வாரியத்தில் சேர 1 பில்லியன் டாலர் கேட்கும் டிரம்ப்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காசா போருக்குப் பிந்தைய மேலாண்மை மற்றும் புனரமைப்பிற்காக அமைதி வாரியம் (Board of Peace) என்ற புதிய சர்வதேச அமைப்பை உருவாக்கியுள்ளார்.

இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த பெண் ராணுவ அதிகாரி! ஐநாவின் சிறந்த அமைதிப்படை விருது வென்றார் மேஜர் சுவாதி

இந்திய ராணுவத்தின் மேஜர் சுவாதி சாந்தகுமார், ஐநா சபையின் பாலின சமத்துவத்திற்கான 'பெண் அமைதி காப்பாளர்' விருதை வென்று தேசத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

08 Jan 2026
அமெரிக்கா

இந்தியா தலைமையிலான சர்வதேச சூரிய சக்தி கூட்டணி உள்ளிட்ட 66 சர்வதேச அமைப்புகளிலிருந்து வெளியேறும் அமெரிக்கா

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், உலக நாடுகளுடனான உறவில் ஒரு முக்கிய மாற்றமாக, 66 சர்வதேச அமைப்புகளிலிருந்து அமெரிக்கா உடனடியாக வெளியேறுவதற்கான அதிகாரப்பூர்வ பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

புதைபடிவ எரிபொருளால் ஒவ்வொரு மணி நேரமும் உலகிற்கு $5 பில்லியன் இழப்பு; ஐநா அதிர்ச்சித் தகவல்

நிலையான உணவு உற்பத்தி முறைகள் மற்றும் புதைபடிவ எரிபொருட்களின் தொடர்ச்சியான பயன்பாடு ஆகியவற்றால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக, உலகம் ஒவ்வொரு மணி நேரமும் சுமார் 5 பில்லியன் அமெரிக்க டாலரை இழந்து வருவதாக ஐநா சபை எச்சரித்துள்ளது.

11 Dec 2025
ஐஏஎஸ்

சுப்ரியா சாகு: தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஐ.நா.வின் உயரிய சுற்றுச்சூழல் விருது!

தமிழ்நாட்டின் கூடுதல் தலைமை செயலாளரும் (சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை) ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சுப்ரியா சாகு, ஐக்கிய நாடுகள் சபையின் (UN) உயரிய சுற்றுச்சூழல் விருதான 'பூமியின் சாதனையாளர்கள் 2025' (Champions of the Earth 2025) விருதை வென்றுள்ளார்.

ஐநா பாதுகாப்பு சபை சீர்திருத்தம் காலத்தின் கட்டாயம்; IBSA கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

இந்தியா-பிரேசில்-தென்னாப்பிரிக்கா (IBSA) தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, ஐநா சபையின் பாதுகாப்புச் சபையில் (UNSC) சீர்திருத்தம் கொண்டு வருவது இனி ஒரு விருப்பத் தேர்வு அல்ல, அது ஒரு கட்டாயம் என்று வலியுறுத்தினார்.

07 Nov 2025
உலகம்

கடந்த 10 ஆண்டுகளில் உலகில் அதிக மக்கள்தொகை வளர்ச்சியில் நைஜீரியா முதலிடம்; இந்தியாவுக்கு எந்த இடம்?

சர்வதேச அளவில் மக்கள்தொகை அதிகரித்து வரும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் (2015 முதல் 2025 வரை) அதிக மக்கள்தொகை வளர்ச்சியைச் சந்தித்த நாடுகள் குறித்த புதிய தரவுகளை ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக வங்கி வெளியிட்டுள்ளன.

03 Nov 2025
இந்தியா

இந்தியாவின் வனவிலங்குப் பாதுகாப்புத் திட்டங்கள் உலகத்தரம் வாய்ந்தவை; CITES அறிக்கை பாராட்டு

வனவிலங்குகள் மற்றும் தாவரங்களின் அச்சுறுத்தப்பட்ட இனங்களின் சர்வதேச வர்த்தகத்திற்கான மாநாட்டின் (CITES) செயலகம், இந்தியாவின் வனவிலங்குப் பாதுகாப்பு முயற்சிகளுக்கு ஒரு முக்கிய அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

பயங்கரவாதத்தை அரசின் கொள்கையாக அறிவித்த ஒரே நாடு; ஐநாவில் பாகிஸ்தானை பங்கம் பண்ணிய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80 வது அமர்வில் (UNGA) இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பாகிஸ்தானைக் கடுமையாக விமர்சித்தார்.

ஐநாவில் இந்திய செய்தியாளரின் சரமாரி கேள்வியால் ஸ்தம்பித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்

நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80வது அமர்வில் உரையாற்றுவதற்காகச் சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்பை நோக்கி, எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து இந்தியச் செய்தியாளர் ஒருவர் கடுமையான கேள்வியை எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

26 Sep 2025
இஸ்ரேல்

ஐநா சபைக்கு செல்ல ஐரோப்பிய வான்வெளியை தவிர்த்து பறந்த இஸ்ரேல் பிரதமரின் ஜெட்; இதான் காரணமா?

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக நியூயார்க்கில் உள்ள ஐ.நா சபையின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள நீண்ட நெடிய பாதையை தேர்வு செய்து பயணம் செய்தார்.

ஐ.நா. சபையில் நடந்த சந்திப்பிற்கு பிறகு டிரம்ப் மீண்டும் பாக்., பிரதமரை சந்திக்கிறார்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்திக்கவுள்ளார்.

25 Sep 2025
அமெரிக்கா

பிளான் பண்ணி பண்ணிருக்காங்க: ஐ.நா.வில் தொடர்ந்து நடந்த விபத்துகளை விசாரிக்க டிரம்ப் உத்தரவு

ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த தொடர் தொழில்நுட்ப கோளாறுகள் வேண்டுமென்றே செய்யப்பட்ட நாசவேலை செயல்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

'சொந்த மக்கள் மீது குண்டுவீச்சு': ஐ.நா சபையில் பாகிஸ்தானை கிழித்து தொங்கவிட்ட இந்தியா

கைபர் பக்துன்க்வாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் (UNHRC) பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியுள்ளது.

இஸ்ரேல்-பாலஸ்தீன இரு நாட்டுத் தீர்வுக்கான நியூயார்க் பிரகடனம் ஐநா சபையில் நிறைவேற்றம்; தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

ஐநா பொதுச் சபை கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு பதிலாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்பார் என அறிவிப்பு

இந்த ஆண்டுக்கான ஐநா சபையின் 80 வதுபொதுச் சபை கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி அடுத்த மாதம் அமெரிக்காவில் டிரம்பை சந்திக்கக்கூடும் என தகவல்

பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்திற்காக அமெரிக்கா செல்ல வாய்ப்புள்ளது.

செப்டம்பரில் ஐநா சபையில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் நாடுகள் பட்டியலில் இணைந்தது ஆஸ்திரேலியா

செப்டம்பரில் நடைபெறும் ஐநா சபையின் பொதுச்சபை கூட்டத்தில் ஆஸ்திரேலியா பாலஸ்தீனத்தை முறையாக அங்கீகரிக்கும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் திங்களன்று (ஆகஸ்ட் 11) அறிவித்தார்.

சர்வதேச நட்பு தினம் 2025: ஒற்றுமை மற்றும் அன்பிற்கான உலகளாவிய கொண்டாட்டம்

சர்வதேச நட்பு தினம் 2025 ஜூலை 30 அன்று, கலாச்சார மற்றும் தேசிய எல்லைகளுக்கு அப்பால் நல்லிணக்கம், புரிதல் மற்றும் நட்பை வளர்க்கும் உலகளாவிய பாரம்பரியத்தைத் தொடர்வதற்காக கொண்டாடப்படுகிறது.

'பயங்கரவாதத்தில் மூழ்கி... தொடர் கடன் வாங்குபவர்': ஐ.நா.வில் பாகிஸ்தானை கடுமையாக சாடிய இந்தியா

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியுள்ளது.

11 Jul 2025
இந்தியா

2060களில் இந்தியாவின் மக்கள் தொகை வீழ்ச்சியை சந்திக்கத் தொடங்கும்; ஐநா அறிக்கை எச்சரிக்கை

144 கோடி மக்களைக் கொண்ட உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியா, 2060களின் தொடக்கத்தில் படிப்படியாக மக்கள் தொகையில் சரிவு ஏற்படும் கட்டத்தில் நுழைவதற்கு முன்பு சுமார் 170 கோடியாக அதன் மக்கள் தொகை உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

07 Jul 2025
பிரிக்ஸ்

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா மற்றும் பிரேசிலுக்கு நிரந்தர இடம் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் தீர்மானம்

17வது பிரிக்ஸ் உச்சிமாநாடு, இந்தியாவிற்கும் பிரேசிலுக்கும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற குறிப்பிடத்தக்க கோரிக்கையை விடுத்துள்ளது.

07 Jul 2025
பிரிக்ஸ்

பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரித்த BRICS நாடுகள்

11 உறுப்பினர்களைக் கொண்ட பிரிக்ஸ் குழு, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை கடுமையாகக் கண்டித்து, ஐ.நா.வால் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் அமைப்புகளுக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுத்துள்ளது.

2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல்

2025இல் உலகின் வேகமாக வளரும் முக்கிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்று ஐநா சபையின் உலக பொருளாதார நிலைமை மற்றும் வாய்ப்புகள் (WESP) பற்றிய சமீபத்தில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச குடும்ப தினம் 2025: குடும்பங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் தினத்தின் வரலாறு மற்றும் பின்னணி

சர்வதேச குடும்ப தினம் வியாழக்கிழமை (மே 15) உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது, இது ஆரோக்கியமான மற்றும் மீள்தன்மை கொண்ட சமூகத்தின் அடித்தளமாக குடும்பத்தின் அத்தியாவசிய பங்கை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

06 May 2025
இந்தியா

இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்; ஐ.நா. பாதுகாப்பு சபையின் கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை

பாகிஸ்தானின் வேண்டுகோளின் பேரில் திங்களன்று கூட்டப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் (UNSC) கூட்டம் அதிகாரப்பூர்வ முடிவு அல்லது அறிக்கை இல்லாமல் முடிந்தது.

05 May 2025
இந்தியா

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் பதற்றம்: இன்று கூடுகிறது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் மற்றும் இந்திய அரசின் கடுமையான பதிலடி நடவடிக்கைகளை அடுத்து, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் (UNSC) கூட்டம் இன்று நடைபெறுகிறது.

'பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதில் ஆச்சரியமில்லை': ஐ.நா.வில் இந்தியா

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதை அடுத்து, ஐக்கிய நாடுகள் சபையில் (ஐ.நா.) பாகிஸ்தானை இந்தியா விமர்சித்துள்ளது.

16 Apr 2025
இந்தியா

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் மதம் மற்றும் நம்பிக்கையை அறிமுகப்படுத்த இந்தியா எதிர்ப்பு; பிராந்திய பிரதிநிதித்துவத்திற்கு வலியுறுத்தல்

சீர்திருத்தப்பட்ட ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) பிரதிநிதித்துவத்திற்கான புதிய அளவுகோல்களாக மதம் மற்றும் நம்பிக்கையை அறிமுகப்படுத்தும் திட்டங்களை இந்தியா உறுதியாக எதிர்த்துள்ளது.

உலகின் 2 பில்லியன் மக்களுக்கு பனிப்பாறை உருகலால் காத்திருக்கும் ஆபத்து; ஐநாவின் பகீர் எச்சரிக்கை

உலகெங்கிலும் உள்ள பனிப்பாறைகள் விரைவாகவும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உருகுவது குறித்து ஐநா சபையின் புதிய அறிக்கை கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

25 Feb 2025
ரஷ்யா

ரஷ்யாவைக் கண்டிக்கும் உக்ரைன் தீர்மானத்தை ஐ.நா. அங்கீகரித்தது: இந்தியா, சீனா, அமெரிக்கா யாருக்கு ஆதரவு?

உக்ரைனிலிருந்து ரஷ்யா உடனடியாக வெளியேற்றுவதை ஆதரிக்கும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபை திங்கட்கிழமை அங்கீகரித்தது.

உலக வானொலி தினம் 2025: வரலாறும் முக்கியத்துவமும்; காலநிலை விழிப்புணர்வில் வானொலியின் பங்கு

உலக வானொலி தினம், ஆண்டுதோறும் பிப்ரவரி 13 அன்று கொண்டாடப்படுகிறது. இது யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச தினமாகும்.

முந்தைய அடுத்தது