ஐநா சபை: செய்தி

25 Feb 2025

ரஷ்யா

ரஷ்யாவைக் கண்டிக்கும் உக்ரைன் தீர்மானத்தை ஐ.நா. அங்கீகரித்தது: இந்தியா, சீனா, அமெரிக்கா யாருக்கு ஆதரவு?

உக்ரைனிலிருந்து ரஷ்யா உடனடியாக வெளியேற்றுவதை ஆதரிக்கும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபை திங்கட்கிழமை அங்கீகரித்தது.

உலக வானொலி தினம் 2025: வரலாறும் முக்கியத்துவமும்; காலநிலை விழிப்புணர்வில் வானொலியின் பங்கு

உலக வானொலி தினம், ஆண்டுதோறும் பிப்ரவரி 13 அன்று கொண்டாடப்படுகிறது. இது யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச தினமாகும்.

இஸ்ரேலும் அமெரிக்காவும் ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலிலிருந்து விலகியது: அதன் அர்த்தம் என்ன என்பதை அறிக

ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் (UNHRC) மற்றும் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிவாரணம் மற்றும் பணிகள் நிறுவனம் (UNRWA) உள்ளிட்ட பல ஐக்கிய நாடுகள் சபை (UN) அமைப்புகளில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்வதற்கான நிர்வாக உத்தரவில் நேற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

26 Nov 2024

எய்ட்ஸ்

வேகமாக குறைந்துவரும் பாதிப்புகள்; எச்ஐவியை எதிர்கொள்வதில் உலகளாவிய முன்னேற்றம்

எச்ஐவிக்கு எதிரான உலகளாவிய போராட்டம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது, புதிய தொற்றுகள் மற்றும் இறப்புகள் கணிசமாகக் குறைந்து வருகின்றன.

குளோபல் சவுத்திற்கு 300 பில்லியன் டாலர்கள் காலநிலை நிதி வழங்கும் ஐநாவின் திட்டத்தை நிராகரித்தது இந்தியா

ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் (COP29) முன்மொழியப்பட்ட புதிய காலநிலை நிதித் திட்டத்தை இந்தியா நிராகரித்துள்ளது.

ஐநா சபைக்கான அமெரிக்காவின் புதிய தூதராக எலிஸ் ஸ்டெபானிக் தேர்வு; டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப், குடியரசுக் கட்சியின் பிரதிநிதியான எலிஸ் ஸ்டெபானிக்கை ஐநா சபைக்கான அமெரிக்கத் தூதராகப் பணியாற்றத் தேர்ந்தெடுத்துள்ளார்.

காஸாவில் கொல்லப்பட்டவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள்; ஐநா சபை தகவல்

காஸாவில் உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளில் கிட்டத்தட்ட 70% பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஐக்கிய நாடுகள் சபை வெளிப்படுத்தியுள்ளது.

08 Nov 2024

விலை

உலகளவில் உணவுப் பொருட்களின் விலை 18 மாதங்களில் இல்லாத அளவிற்கு உயர்வு; ஐநா தகவல்

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) படி, அக்டோபர் மாதத்தில் உலகளாவிய உணவு விலைகள் உயர்ந்து, 18 மாதங்களில் மிக உயர்ந்த நிலையை எட்டியது.

1.1 பில்லியன் மக்கள் வறுமையில் வாழ்கின்றனர், குறிப்பாக இந்தியாவில்: ஐ.நா 

ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் (UNDP) மற்றும் Oxford Poverty and Human Development Initiative (OPHI) ஆகியவற்றின் அறிக்கை, உலகம் முழுவதும் 1.1 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடுமையான வறுமையில் வாடுவதாக வெளிப்படுத்தியுள்ளது.

11 Oct 2024

இஸ்ரேல்

ஐநா அமைதிப் படை நிலைகள் மீதான இஸ்ரேல் தாக்குதல்; இந்தியா கவலை

தெற்கு லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படைத் தளத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை அடுத்து, நீலக் கோடு பகுதியில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவது குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது.

07 Oct 2024

தமிழகம்

ஐநா விருது வென்றது மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்; இந்தியாவிற்கு மேலும் மூன்று விருதுகள்

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் 2024க்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்களுக்கு இடையேயான பணிக்குழு விருதை வென்றுள்ளது.

காந்தி ஜெயந்தி 2024: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் சுவாரஸ்ய தகவல்கள்

இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இந்தியா அவுட் கொள்கையை கடைபிடிக்கவில்லை; மாலத்தீவு அதிபர் முகமது முய்சு நிராகரிப்பு

மாலத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவிற்கு சென்றுள்ள நிலையில், அங்கு, இந்தியா அவுட் கொள்கை தொடர்பான கூற்றுக்களை நிராகரித்துள்ளார்.

26 Sep 2024

இந்தியா

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்த்திருத்தம் மற்றும் இந்தியாவுக்கு நிரந்தர இடம்; பிரான்ஸ் வலியுறுத்தல்

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஐநா பாதுகாப்பு கவுன்சிலை விரிவாக்கம் செய்து சக்தி வாய்ந்த அமைப்பாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தியதோடு, சீர்திருத்தப்பட்ட ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக வேண்டும் என வாதிட்டார்.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் அவசியம்; குவாட் கூட்டறிக்கையில் வலியுறுத்தல்

ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற உறுப்பினர் குழுவை விரிவாக்குவதன் மூலம் சீர்திருத்தத்தை மேற்கொள்வதற்கு குவாட் நாடுகள் ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளன.

குவாட் மற்றும் ஐநா சபை கூட்டங்களில் பங்கேற்க மூன்று நாள் பயணமான அமெரிக்கா கிளம்பினார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக சனிக்கிழமை (செப்டம்பர் 21) அதிகாலை அமெரிக்கா கிளம்பினார்.

செப்டம்பர் 21 முதல் 23 வரை அமெரிக்காவிற்கு பயணமாகிறார் பிரதமர் மோடி; ஐநா பொதுச் சபையில் உரையாற்றுகிறார்

நான்காவது குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி செப்டம்பர் 21 முதல் 23 வரை அமெரிக்கா செல்கிறார்.

06 Aug 2024

இஸ்ரேல்

இஸ்ரேல் மீதான தாக்குதலில் ஈடுபட்டதாக 9 ஊழியர்களை ஐநா பணி நீக்கம் செய்துள்ளது

ஐக்கிய நாடுகள் சபை (UN) பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண மற்றும் வேலை முகமையில் இருந்து ஒன்பது ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

தாலிபான் மீது ஆப்கானிஸ்தான் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு

ஆப்கானிஸ்தானில் டீனேஜ் பெண்கள் மற்றும் இளம் பெண்கள், "மோசமான ஹிஜாப்" அணிந்ததற்காக தாலிபான்கள் தங்களை கைது செய்து, பாலியல் வன்முறை மற்றும் தாக்கியதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

18 Apr 2024

இந்தியா

UNSCயின் நிரந்தர உறுப்பினர் தகுதியை இந்தியாவுக்கு வழங்க வேண்டும் என்ற எலான் மஸ்க்கின் கருத்துகளுக்கு அமெரிக்கா பதில் 

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் (யுஎன்எஸ்சி) உள்ளிட்ட ஐக்கிய நாடுகளின் நிறுவனங்களில் சீர்திருத்தம் செய்ய அமெரிக்கா ஆதரவை வழங்கியுள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் புதன்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

29 Mar 2024

டெல்லி

அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து அறிக்கையை வெளியிட்ட ஐநா சபை 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

25 Mar 2024

காசா

காசா போர்நிறுத்ததின் மீதான புதிய வரைவுத் தீர்மானத்தை கொண்டுவந்துள்ளது ஐநா

காசா போர்நிறுத்ததின் மீதான புதிய வரைவுத் தீர்மானத்தின் மீது வாக்களிக்க உள்ளது ஐநா சபை

23 Mar 2024

இஸ்ரேல்

போருக்கு மத்தியில் எகிப்து-காசா எல்லைக்கு செல்கிறார் ஐ.நா தலைவர் 

ஐக்கிய நாடுகள் சபையின்(ஐ.நா.) பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், காசா-எகிப்து எல்லைக்கு சனிக்கிழமை சென்று, போர்நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 7வது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து தேர்வு; இந்தியா எந்த இடம் தெரியுமா?

ஐ.நா.வின் வருடாந்திர உலக மகிழ்ச்சி அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கைபடி, பின்லாந்து தொடர்ந்து ஏழாவது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடாக உள்ளது.

'உலகில் வரலாறு காணாத அளவு வெப்பம் பதிவாகியுள்ளது': எச்சரிக்கை விடுத்தது ஐநா 

கடந்த ஆண்டு உலகளாவிய வெப்ப பதிவுகள் வரலாறு காணாத அளவு இருந்தது என்று ஐநா இன்று தெரிவித்துள்ளது.

02 Feb 2024

காசா

காசாவில் உள்ள மக்கள் பசியுடன் உள்ளனர்: ஐ.நா கவலை 

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வியாழனன்று காசாவின் கடுமையான நிலைமைகளை மேற்கோள்காட்டி, மனிதாபிமான உதவிகள் அவர்களை எட்டா தூரத்திற்கு சென்று விடுமோ என அஞ்சுவதாக கவலை தெரிவித்தார்.

29 Jan 2024

காசா

வடக்கு காசாவிற்கு ஐ.நா விஜயம் செய்யலாம்: இஸ்ரேல் அனுமதி

வடக்கு காசாவில் உள்ள நிலைமையை மதிப்பிடுவதற்கும், குடியிருப்பாளர்களின் தேவைகளை வரைபடமாக்குவதற்கும் ஐ.நா. தூதுக்குழுவை அனுமதித்துள்ளது இஸ்ரேல் என்று Ynet புதிய தளத்தை மேற்கோள் காட்டி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

19 Jan 2024

ஈரான்

ஈரான்-பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களில் உலக நாடுகளின் நிலை என்ன?

ஈரான்-பாகிஸ்தானுக்கு இடையே கடந்த இரு நாட்களாக நடைபெற்ற வான்வெளி தாக்குதல் உலக நாடுகளை சற்றே அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹபீஸ் அப்துல் சலாம் புத்தாவி இறந்துவிட்டதாக UNSC உறுதி

ஹபீஸ் சயீத்துக்கு அடுத்த தலைவராக இருந்த லஷ்கர்-இ-தொய்பா(LeT) நிறுவன உறுப்பினர் ஹபீஸ் அப்துல் சலாம் புத்தாவி இறந்துவிட்டது உறுதி என்று ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில்(UNSC) தெரிவித்துள்ளது.

26/11 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதில் சிக்கல்?

26/11 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீதை நாடு கடத்த, இந்தியாவின் கோரிக்கை கிடைக்கப்பெற்றதாக தெரிவித்துள்ள பாகிஸ்தான், அது தொடர்பான ஒப்பந்தம் எதுவும் இல்லை எனவும் கூறியுள்ளது.

காசா போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர நெதன்யாகுவிடம் மோடி வலியுறுத்தல்

காசா மீதான இஸ்ரேல் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வரவும், நிவாரண உதவிகளை அதிகரிக்கவும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான தொலைபேசி உரையாடலில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

காசா தாக்குதலால் இஸ்ரேல் உலகளாவிய ஆதரவை இழக்கிறது- நெதன்யாகுவுக்கு பைடன் எச்சரிக்கை

ஹமாஸுக்கு எதிரான அதன் "கண்மூடித்தனமான" தாக்குதலால், காசா மீதான போரில் உலகளாவிய ஆதரவை இஸ்ரேல் இழக்க நேரிடும் என்று, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அந்நாட்டின், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை எச்சரித்துள்ளார்.

13 Dec 2023

காசா

காசா போர் நிறுத்தம் கோரும் ஐநா தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது 

நடந்து வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் உடனடி மனிதாபிமான போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் அனைவரையும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை உள்ளடைக்கிய வரைவு தீர்மானம் ஒன்று, நேற்று (டிசம்பர் 12) ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தாக்கல் செய்யப்பட்டது.

ஆப்கானிஸ்தானை பின்னுக்குத் தள்ளி அபின் உற்பத்தியில் முதலிடம் பிடித்த மியான்மர்

ஆப்கானிஸ்தானை பின்னுக்கு தள்ளி, மியான்மர் உலகின் மிகப்பெரிய அபின் உற்பத்தியாளராக உருவெடுத்துள்ளதாக ஐநா அறிக்கை கூறுகிறது.

ஹமாஸ் "கலைக்கப்படும் தருவாயில்" இருப்பதாகக் இஸ்ரேல் அறிவிப்பு

காசா பகுதியில் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு வரும் இஸ்ரேல், பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் கலைக்கப்படும் தருவாயில் உள்ளதாக அறிவித்துள்ளது.

காசாவில் போர்நிறுத்தம் கோரும் தீர்மானத்தின் மீது, ஐநா சபை நாளை வாக்களிக்கிறது

193 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில், காசாவில் உடனடி மனிதாபிமான போர்நிறுத்தம் கோரும் வரைவு தீர்மானம் மீது, செவ்வாய்கிழமை வாக்களிக்க வாய்ப்பு உள்ளதாக அதன் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

காசா போர் நிறுத்தத்திற்கு எதிர்ப்பு: ஐநா தீர்மானத்திற்கு எதிராக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியது அமெரிக்கா

காசாவில் உடனடி மனிதாபிமான போர்நிறுத்தம் கோரி பெரும்பாலான நாடுகளின் ஆதரவுடன் ஐக்கிய நாடுகள் சபை நிறைவேற்ற இருந்த தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது அமெரிக்கா.

காசா போர்நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுக்க 'பிரிவு 99' ஐ பயன்படுத்திய ஐநா; அது என்ன பிரிவு 99?

காசாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த பல தசாப்தங்களில் பயன்படுத்தப்படாத ஐநாவின் பிரிவு 99ஐ அதன் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் பயன்படுத்தினார்.

03 Dec 2023

இந்தியா

COP 28 காலநிலை உறுதிமொழியில் கையெழுத்திட இந்தியா மற்றும் சீனா மறுப்பு

28வது ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டின் (COP28) காலநிலை உச்சிமாநாட்டில், 2030ஆம் ஆண்டுக்குள் உலகின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை மூன்று மடங்காக உயர்த்துவதற்கான உறுதிமொழியில் கையெழுத்திட இந்தியாவும் சீனாவும் மறுத்துவிட்டன.

பென்டகன், வெள்ளை மாளிகையை உளவு செயற்கைக்கோள் படம் பிடித்ததாக கூறும் வட கொரியா 

அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன், வெள்ளை மாளிகை, மற்றும் அருகிலுள்ள அமெரிக்க கடற்படை நிலையங்களை, புதிதாக ஏவிய உளவு செயற்கைக்கோள் படம் பிடித்துள்ளதாக வட கொரியா கூறியுள்ளது.

21 Nov 2023

உலகம்

உலக தொலைக்காட்சி தினம் இன்று; எதற்காகக் கொண்டாடப்படுகிறது?

இன்றைய தினமானது உலகெங்கிலும் இருக்கும் அனைத்து நாடுகளிலும், அனைத்து வீடுகளிலும், இந்தியாவின் அனைத்துக் குடும்பங்களிலும் இன்றியமையாத மின்னணு சாதனமாக உருவெடுத்து நிற்கும் தொலைக்காட்சியைக் கொண்டாடுவதற்கான நாள்.

சர்வதேச தீர்மானங்களை மீறி உளவு செயற்கைக்கோளை ஏவும் வடகொரியா

தென் கொரியா மற்றும் ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களின் எச்சரிக்கைகளை பொருட்படுத்தாத வட கொரியா, செயற்கைக்கோள் ஏவப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முந்தைய
அடுத்தது