NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் மதம் மற்றும் நம்பிக்கையை அறிமுகப்படுத்த இந்தியா எதிர்ப்பு; பிராந்திய பிரதிநிதித்துவத்திற்கு வலியுறுத்தல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் மதம் மற்றும் நம்பிக்கையை அறிமுகப்படுத்த இந்தியா எதிர்ப்பு; பிராந்திய பிரதிநிதித்துவத்திற்கு வலியுறுத்தல்
    ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் மதம் மற்றும் நம்பிக்கையை அறிமுகப்படுத்த இந்தியா எதிர்ப்பு

    ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் மதம் மற்றும் நம்பிக்கையை அறிமுகப்படுத்த இந்தியா எதிர்ப்பு; பிராந்திய பிரதிநிதித்துவத்திற்கு வலியுறுத்தல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 16, 2025
    11:59 am

    செய்தி முன்னோட்டம்

    சீர்திருத்தப்பட்ட ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) பிரதிநிதித்துவத்திற்கான புதிய அளவுகோல்களாக மதம் மற்றும் நம்பிக்கையை அறிமுகப்படுத்தும் திட்டங்களை இந்தியா உறுதியாக எதிர்த்துள்ளது.

    எதிர்கால கவுன்சிலின் அளவு மற்றும் பிராந்திய பிரதிநிதித்துவம் குறித்த அரசுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைகள் (IGN) கூட்டத்தில் பேசிய ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி தூதர் பி.ஹரிஷ், இதுபோன்ற பரிந்துரைகள் நீண்டகாலமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பிராந்திய பிரதிநிதித்துவக் கொள்கையை சிறுமைப்படுத்துகின்றன என்று வலியுறுத்தினார்.

    உரை அடிப்படையிலான பேச்சுவார்த்தைகளை எதிர்ப்பவர்களை தூதர் ஹரிஷ் விமர்சித்தார்.

    அவை UNSC சீர்திருத்தங்களில் உண்மையான முன்னேற்றத்தைத் தடுக்கின்றன என்று கூறினார்.

    மத அல்லது நம்பிக்கை அடிப்படையிலான அளவுகோல்களைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் ஐநாவின் அடிப்படை நடைமுறைகளுக்கு முரணானவை என்றும் அர்த்தமுள்ள உரையாடலைத் தடம் புரளச் செய்யலாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    நிராகரிப்பு

    செயல்திறனை குறைக்கும் என்ற கருத்தை நிராகரித்தது இந்தியா

    விரிவாக்கப்பட்ட பாதுகாப்பு கவுன்சில் (UNSC) செயல்திறனைத் தடுக்கும் என்ற கவலைகளையும் இந்தியா நிராகரித்தது.

    உலகளாவிய சவால்களை சிறப்பாக எதிர்கொள்ள நவீன செயல் முறைகள் மற்றும் பொறுப்புக்கூறலுடன் கூடிய சீர்திருத்த அமைப்பு வேண்டும் என வலியுறுத்தியது.

    நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற வகைகளில் விரிவாக்கத்தை விலக்கும் சீர்திருத்த முயற்சிகள் அவற்றின் நோக்கத்தை அடையத் தவறிவிடும் என்றும், இது காலாவதியான நிலையை மட்டுமே கொண்டிருக்கும் என்றும் ஹரிஷ் எச்சரித்தார்.

    பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய ஜி4 நாடுகளின் சார்பாகப் பேசிய ஹரிஷ், பிராந்திய பிரதிநிதித்துவம் UNSC சீர்திருத்தத்தின் அடிப்படையாக இருக்க வேண்டும் என்ற குழுவின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

    இன்றைய புவிசார் அரசியல் யதார்த்தங்களை ஒப்புக் கொள்ளும் மாற்றங்களுக்கு ஜி4 அழைப்பு விடுத்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐநா சபை
    இந்தியா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஐநா சபை

    COP 28 காலநிலை உறுதிமொழியில் கையெழுத்திட இந்தியா மற்றும் சீனா மறுப்பு இந்தியா
    காசா போர்நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுக்க 'பிரிவு 99' ஐ பயன்படுத்திய ஐநா; அது என்ன பிரிவு 99? இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காசா போர் நிறுத்தத்திற்கு எதிர்ப்பு: ஐநா தீர்மானத்திற்கு எதிராக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியது அமெரிக்கா அமெரிக்கா
    காசாவில் போர்நிறுத்தம் கோரும் தீர்மானத்தின் மீது, ஐநா சபை நாளை வாக்களிக்கிறது இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இந்தியா

    மீனவர்கள் மற்றும் தமிழர் நலன் குறித்து இலங்கை ஜனாதிபதி திசநாயக்கவிடம் பேசிய பிரதமர் மோடி இலங்கைத் தமிழர்கள்
    2029க்கு பிறகே ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் ஒரே நாடு ஒரே தேர்தல்
    வெளிநாட்டு கல்வித் தகுதிகளை அங்கீகரிப்பதற்கு புதிய விதிமுறைகளை வெளியிட்டது யுஜிசி யுஜிசி
    ராமேஸ்வரத்தில் இந்தியாவின் முதல் செங்குத்து லிஃப்ட் கடல் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி பாம்பன் பாலம்

    உலகம்

    கல்வித் துறையை கலைப்பதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார் டொனால்ட் டிரம்ப் டொனால்ட் டிரம்ப்
    டிரம்ப் புதிய உத்தரவு; மனிதாபிமான பரோலில் வந்த 5 லட்சம் பேரை நாடு கடத்துகிறது அமெரிக்கா டொனால்ட் டிரம்ப்
    உலக நீர் தினம் 2025: பனிப்பாறை பாதுகாப்புக்கான அவசர அழைப்பும் நன்னீர் மேலாண்மையும் சிறப்பு செய்தி
    அரசுக்கு எதிராக வழக்குப்போடும் வழக்கறிஞர்கள் குறித்து ஆய்வு; டொனால்ட் டிரம்பின் அடுத்த அதிரடி அமெரிக்கா

    உலக செய்திகள்

    ஏமன் மீதான போர்த்திட்டங்கள் ஊடகத்திற்கு கசிவு; அமெரிக்காவில் பரபரப்பு அமெரிக்கா
    உலக பாதுகாப்பு குறியீடு 2025 தரவரிசையில் 89வது இடத்தில் அமெரிக்கா; இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா? அமெரிக்கா
    தலைநகரில் குவிக்கப்படும் படைகள்; பங்களாதேஷில் ராணுவம் ஆட்சியைக் கவிழ்க்க திட்டமா? பங்களாதேஷ்
    வெனிசுலாவிடமிருந்து எண்ணெய் வாங்குபவர்களுக்கு 25% வரி விதிக்க டொனால்ட் டிரம்ப் உத்தரவு அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025