NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / காசாவில் உள்ள மக்கள் பசியுடன் உள்ளனர்: ஐ.நா கவலை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    காசாவில் உள்ள மக்கள் பசியுடன் உள்ளனர்: ஐ.நா கவலை 
    காசாவில் உள்ள மக்கள் பசியுடன் உள்ளனர் என ஐநா தலைவர் கவலை

    காசாவில் உள்ள மக்கள் பசியுடன் உள்ளனர்: ஐ.நா கவலை 

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 02, 2024
    11:02 am

    செய்தி முன்னோட்டம்

    ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வியாழனன்று காசாவின் கடுமையான நிலைமைகளை மேற்கோள்காட்டி, மனிதாபிமான உதவிகள் அவர்களை எட்டா தூரத்திற்கு சென்று விடுமோ என அஞ்சுவதாக கவலை தெரிவித்தார்.

    ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர், காசா பகுதிக்கு உடனடி மற்றும் நீடித்த மனிதாபிமான அணுகலுக்கான வழிமுறைக்கு ஆவண செய்யவேண்டுமென வேண்டுகோளையும் விடுத்தார்.

    ஒரு சமூக ஊடகப் பதிவில், "காஸாவில் உள்ள அனைவரும் பசியுடன் உள்ளனர். 1.7 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மனிதாபிமான அமைப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது. காசா முழுவதும் விரைவான, பாதுகாப்பான, தடையின்றி, விரிவுபடுத்தப்பட்ட மற்றும் நீடித்த மனிதாபிமான அணுகலுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்."

    ஐநா 

    அமைதியை கோரும் ஐநா தலைவர்

    எக்ஸ் உள்ள மற்றொரு பதிவில், ஐ.நா.வின் தலைவர் இரு நாடுகளின் தீர்வு மட்டுமே பாலஸ்தீன மக்களின் உரிமைகள் மற்றும் பிராந்தியத்தில் அமைதியை உறுதிப்படுத்த முடியும் என்று கூறினார்.

    "இரண்டு நாடுகளின் தீர்வு - இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் அண்டை நாடுகள் பேச்சுவார்த்தையின் மூலமே - பாலஸ்தீன மக்களின் அத்தியாவசிய உரிமைகளை உணர்ந்துகொள்வதையும், பிராந்தியத்தில் ஒரு நியாயமான மற்றும் நீடித்த அமைதியையும் உறுதிப்படுத்த முடியும்" என்று குட்டரெஸ் கூறினார்.

    இதற்கிடையில், புதனன்று, இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு, போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான இராஜதந்திர முயற்சிகளுக்கு மத்தியில் ஐ.நா. பாலஸ்தீனிய அகதிகள் முகமை (UNRWA) மூடப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காசா
    ஐநா சபை
    இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    காசா

    காசா போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க ஹமாஸ் முயற்சி இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    முடிவுக்கு வந்தது ஏழு நாள் போர் நிறுத்தம்- மீண்டும் தொடங்கியது இஸ்ரேல் ஹமாஸ் போர் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    போர் மீண்டும் தொடங்கியதற்கு வருத்தம் தெரிவித்த கத்தார், போர் நிறுத்த பேச்சு வார்த்தைகள் நடைபெறுவதாக தகவல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    'ஹமாஸ் ஒப்பந்தத்தை மீறியதால் தான் போர்நிறுத்தம் முடிவுக்கு வந்தது': பிளிங்கன் இஸ்ரேல்

    ஐநா சபை

    'காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள்': ஐநா சபையில் வைத்து பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா இந்தியா
    கனடாவுடன் மோதல்; ஐநா சபையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜெய்சங்கர் உரை காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    இந்தியாவில் அதிகரிக்கும் வயதானவர்களின் எண்ணிக்கை, வெளியானது இந்திய முதுமை அறிக்கை! இந்தியா
    அமெரிக்க-இந்திய உறவுக்கான அளவை வகுப்பது மிகவும் கடினம்- வெளியுறவுத்துறை அமைச்சர் பேச்சு இந்தியா

    இஸ்ரேல்

    காசாவில் போர்நிறுத்தம் கோரும் தீர்மானத்தின் மீது, ஐநா சபை நாளை வாக்களிக்கிறது இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    செங்கடலில் வர்த்தக கப்பல் மீது ஹூதி போராளிகள் ஏவுகணை தாக்குதல்: அமெரிக்கா தகவல் ஏமன்
    ஹமாஸ் "கலைக்கப்படும் தருவாயில்" இருப்பதாகக் இஸ்ரேல் அறிவிப்பு இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காசா போர் நிறுத்தம் கோரும் ஐநா தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது  ஐநா சபை

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    காசா போர் நிறுத்தத்திற்கு எதிர்ப்பு: ஐநா தீர்மானத்திற்கு எதிராக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியது அமெரிக்கா அமெரிக்கா
    பாலஸ்தீன பிரதமரிடம் பேசினார் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர்  வெளியுறவுத்துறை
    ஹமாஸூக்கு எதிராக போரைத் தொடரும் முடிவில் இஸ்ரேல் இஸ்ரேல்
    "ஹமாஸின் முடிவின் ஆரம்பம்"- போராளிகளை சரணடைய வலியுறுத்தும் இஸ்ரேல் பிரதமர் இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025