NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / காஸாவில் கொல்லப்பட்டவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள்; ஐநா சபை தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    காஸாவில் கொல்லப்பட்டவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள்; ஐநா சபை தகவல்
    காஸாவில் கொல்லப்பட்டவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள்

    காஸாவில் கொல்லப்பட்டவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள்; ஐநா சபை தகவல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 08, 2024
    08:17 pm

    செய்தி முன்னோட்டம்

    காஸாவில் உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளில் கிட்டத்தட்ட 70% பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஐக்கிய நாடுகள் சபை வெளிப்படுத்தியுள்ளது.

    காசாவில் இஸ்ரேலின் ஆறு மாத காலப் போரின் போது பதிவாகிய 34,500 க்கும் மேற்பட்ட இறப்புகளில் 8,119 இறப்புகளை சரிபார்த்துள்ள ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையர் (OHCHR) அலுவலகத்தால் இந்தத் தரவு தொகுக்கப்பட்டது.

    பாதிக்கப்பட்டவர்களில் 44% குழந்தைகள் உள்ளனர் என்றும், ஐந்து முதல் ஒன்பது வயது வரை உள்ளவர்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

    ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையானது பொதுமக்களின் உயிரிழப்புகளில் இஸ்ரேலின் அலட்சியத்தை விமர்சித்துள்ளது.

    அறிக்கைக்கு குறித்து பேசியுள்ள ஐநா மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க், இஸ்ரேலின் வெளிப்படையான அலட்சியம் குறித்து கடுமையாக கண்டனம் தெரிவித்தார்.

    ஆயுத பயன்பாடு

    ஐநா அறிக்கை பரந்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஆயுதங்களைப் பயன்படுத்துவதை எடுத்துக்காட்டுகிறது

    88% சம்பவங்களில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒரே தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் ஐநா அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

    இது மக்கள் அடர்த்தியான பகுதிகளில் பரந்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஆயுதங்களைப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது பாலஸ்தீனிய ஆயுதக் குழுக்களின் தவறான எறிகணைகளால் சில மரணங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, ஐநா சபையின் அறிக்கைகளை இஸ்ரேல் இன்னும் பதிலளிக்கவில்லை.

    முன்னதாக, அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் அமைப்பினர் திடீரென இஸ்ரேலுக்குள் நுழைந்து தெற்கு இஸ்ரேலில் சுமார் 1,200 பேரைக் கொன்றனர் மற்றும் 250க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளை கைப்பற்றிய பின்னர் இஸ்ரேலிய இராணுவம் அதன் தாக்குதலைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐநா சபை
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல்
    ஹமாஸ்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    ஐநா சபை

    காசா, மேற்குகரையில் உள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய $1.2 பில்லியன் தேவைப்படும் ஹமாஸ்
    காசா மக்களுக்கு "உண்மையான எதிர்காலம்" வழங்குவதாக இஸ்ரேல் பிரதமர் உறுதி காசா
    காசாவில் தினசரி நான்கு மணி நேர போர் இடைநிறுத்தத்தைத் இஸ்ரேல் தொடங்கும்- அமெரிக்கா அறிவிப்பு காசா
    இஸ்ரேல் ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான ஐநா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தது இந்தியா  இஸ்ரேல்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    "All Eyes on Rafah" என்ற புகைப்படத்திற்கு எதிராக இஸ்ரேலின் "Where were your eyes on..." இஸ்ரேல்
    இஸ்ரேல் போரை நிறுத்தினால் முழு உடன்படிக்கைக்கு ஹமாஸ் தயார் இஸ்ரேல்
    அதிபர் பைடனின் "குறைபாடுகள் நிறைந்த" காசா திட்டத்தை ஏற்றுக்கொண்டது இஸ்ரேல் இஸ்ரேல்
    பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக, இஸ்ரேலிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் நுழைவதற்கு மாலத்தீவு தடை பாலஸ்தீனம்

    இஸ்ரேல்

    அக்டோபர் 7 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் ராணுவத் தலைவர் கொல்லப்பட்டார் ஹமாஸ்
    ஈரானில் இருந்து மற்றொரு வார இறுதி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்; ராணுவ தளவாடங்களை அதிகரிக்கும் அமெரிக்கா ஈரான்
    இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக இருக்கும்படி தூதரகம் எச்சரிக்கை இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவிய ஹெஸ்பொல்லா; அயர்ன் டோம் இயக்கப்பட்டது இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    ஹமாஸ்

    செங்கடல் வர்த்தக கப்பல்கள் தாக்கப்படுவதால் சர்வதேச அளவில் ஏற்படும் பாதிப்புகள் என்ன? இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல் போரை நிறுத்த ஒப்புக் கொள்ளும் வரை பணயக்கைதிகளை மேலும் விடுவிக்க ஹமாஸ் மறுப்பு இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    குஜராத் பகுதியில் கப்பலை தாக்கிய ட்ரோன் ஈரானிலிருந்து ஏவப்பட்டது- அமெரிக்கா ஈரான்
    இஸ்ரேல்-ஹமாஸ் போர்: 24 மணி நேரத்தில் 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலி; பொதுமக்களைப் பாதுகாக்க பைடன் அழுத்தம் ஜோ பைடன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025