NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தொடரும் நீட் மரணம்; மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாணவி கோட்டாவில் தற்கொலை
    அடுத்த செய்திக் கட்டுரை
    தொடரும் நீட் மரணம்; மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாணவி கோட்டாவில் தற்கொலை
    இந்த ஆண்டு அந்த மாவட்டத்தில் 28 தற்கொலையில் நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

    தொடரும் நீட் மரணம்; மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாணவி கோட்டாவில் தற்கொலை

    எழுதியவர் Srinath r
    Nov 28, 2023
    09:45 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களின் தலைநகரம் என அழைக்கப்படும் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில், மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

    இது அந்த மாவட்டத்தில், இந்த ஆண்டு நடைபெறும் 28வது தற்கொலையாகும்.

    கோட்டாவின் வக்ஃப் நகர் பகுதியில் தங்கி பயிற்சி பெற்று வந்த, மேற்கு வங்கத்தை சேர்ந்த 20 வயது மாணவி, இளங்கலை நீட் தேர்வுக்காக தயாராகி வந்தார்.

    அவர் அவரது அறையில் சடலமாக தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார் என தெரிவித்த காவல்துறையினர், இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் காவல்துறையினர், தற்கொலை குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை எனவும், அந்த மாணவியின் பெற்றோர் பயிற்சி மையத்திற்கு வந்த பிறகு, அவரது அறை சோதனை இடப்படும் என தெரிவித்தனர்.

    2nd card

    கோட்டாவில் தொடரும் தற்கொலைகள்

    கோட்டா, இந்தியாவின் பயிற்சி வகுப்புகள் வணிகத்தின் தலைமை இடமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு ₹10,000 கோடி அளவில் வணிகம் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

    கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பின், இந்த ஆண்டு தற்கொலைகளின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டு வரும் நிலையில், ராஜஸ்தான் அரசு பயிற்சி மாயங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்க குழு அமைத்தது.

    ஆகஸ்ட் 19ஆம் தேதி, தற்கொலைகளை தடுக்க அமைக்கப்பட்ட 15 நபர்கள் கொண்ட குழு,

    கட்டாயத் தேர்வுகள் நடத்துவது, மாணவர்களை மதிப்பெண் அடிப்படையில் வகுப்புகள் பிரிப்பதை தவிர்த்து, அகரவரிசைப்படி வகுப்புகளைப் பிரிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

    கோட்டா மற்றும் சிகார் மாவட்டங்களில், கண்காணிப்பு மையங்கள் அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நீட் தேர்வு
    ராஜஸ்தான்
    மேற்கு வங்காளம்
    இந்தியா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    நீட் தேர்வு

    நீட் நுழைவுத் தேர்வுக்கு தேதிகள் அறிவிப்பு! இந்தியா
    பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானி பிரச்சனைகளைப் பற்றி பட்ஜெட் கூட்டதொடரில் பேச இருக்கும் திமுக எம்பிகள் பட்ஜெட் 2023
    நீட் தேர்வு விலக்கு குறித்து இன்னும் 2 தினங்களில் விளக்கம் - மா.சுப்ரமணியம் சென்னை
    அதிமுக ஆட்சிக்கால நீட் தொடர்பான 'ரிட்' மனு வாபஸ் - தமிழக அரசு அதிமுக

    ராஜஸ்தான்

    ஐபிஎல் 2023 : ஜோத்பூரில் போட்டிகளை நடத்த ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் திட்டம்! ஐபிஎல் 2023
    ராஜஸ்தானில் ஒட்டகத்தை அடித்து கொன்ற கிராம மக்கள் - உரிமையாளரை கொன்றதால் ஆத்திரம் இந்தியா
    சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி 7,000 கிமீ சைக்கிளில் பயணம் செய்த இளைஞர் இந்தியா
    ராஜஸ்தானில் அந்தரத்தில் இருந்து சுத்திக்கொண்டிருக்கும் பொழுது கீழே விழுந்த ராட்டினம் - அதிர்ச்சி வீடியோ இந்தியா

    மேற்கு வங்காளம்

    மேற்கு வங்கத்தில் இருக்கும் ஒரு 'பேய்' ரயில்வே ஸ்டேஷன் 42 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கிறது! வைரல் செய்தி
    ஜனாதிபதி திரௌபதி முர்முவை நடனமாடி வரவேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ்
    ராம நவமி கலவரம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்: உள்துறை அமைச்சகம் இந்தியா
    ராம நவமி பிரச்சனை: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை இந்தியா

    இந்தியா

    சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் சாம் ஆல்ட்மேனை வைத்து 'நம்ம யாத்ரி' விளம்பர நோட்டிஃபிகேஷன் பெங்களூர்
    இனி 12ம் வகுப்பில் அறிவியல் பாடங்களை படிக்கவில்லை என்றாலும் மருத்துவப் படிப்பில் சேரலாம்! மருத்துவம்
    தூதரக பதிவு எண்ணில் போலி கார்- டெல்லி காவல்துறையினர் மற்றும் வெளியுறவுத் துறையை எச்சரித்த சிங்கப்பூர் தூதர் சிங்கப்பூர்
    டீப் ஃபேக் வீடியோக்கள் போன்ற போலியான உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025